• Tue. Mar 3rd, 2026
WhatsAppImage2026-02-27at0552154
previous arrow
next arrow
Read Now

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுடன் கே.டி.ராஜேந்திரபாலாஜி பழைய புகைப்படம் (வைரலாகும் புகைப்படம்)

விருதுநகர் மாவட்டத்தின் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி ஜெயலலிதாவுடன் நிற்பது போன்று பழைய புகைப்படமும்,”தவசி தச்சர் செதுக்கிய ராஜேந்திரன்”என்ற வார்த்தைகளோடு தற்போது சமூக வலைதளங்களில் தீ-யாய் பரவி வருகின்றது.

சமூக வலைதளத்தில் பரவி வரும் வார்த்தைகள் தான் இவை

“தவசி” தச்சர் செதுக்கிய✌️ “ராஜேந்திரன்” ✌️என்ற. 🚤கட்டுமரத்தை🚤 தயக்கத்தோடு “அரசியல் ஆற்றில்” நீந்த விட்டு கரையில் நின்று பார்த்த போது, தன் பயணத்தில் சிறிதும் சறுக்காது கவனமாக பிழையின்றி பயணித்தது.🌱”ராஜேந்திரன்” என்ற கட்டுமரமாய் ஆற்றோடு மட்டுமல்லாது “உண்மை விசுவாசம்” என்ற இருதகுதி மற்றும் 🌱இரட்டை இலையோடும்🌱 அரசியல் கடலிலும் பயணிக்கிறது.. .இன்று இலட்ச கணக்கான தொண்டர்களை பயணிகளாக சுமந்து கொண்டு 🌱ராஜேந்திர பாலாஜி🌱 என்ற 🚢கம்பீரமான கப்பலாக🚢 பயணிக்கிறது🌱🌱விசுவாசத்தின் விளைநிலமாய்.. விருதை மாவட்ட அடையாளமாய் வணங்குகிறோம்.!🙏🙏வாழ்த்துகிறோம்.💐💐💐 🌱🌱🌱 அறம் செய்வோம் KTR வழியில்.

என்ற வார்த்தைகளோடு. நீங்கள் மேலே கண்டு கொண்டிருக்கும் இந்த புகைப்படமும் சமூக வலைதளங்களில் கே.டி.ஆர் ஆதரவாளர்களால் வைரலாகி கொண்டு இருக்கின்றது தான் உண்மை.