ரஷ்ய தினத்தையொட்டி அந்நாட்டு அதிபர் புதினுக்கு, வட கொரிய அதிபர் கிம்ஜாங் உன் சிறப்பு வாழ்த்துச் செய்தி ஒன்றை அனுப்பியிருக்கிறார். ரஷ்ய தினம் கடந்த 1992 முதல் வருடந்தோறும் ஜூன் 12 அன்று கொண்டாடப்படுகிறது. இதில் ஜூன் 12, 1990 அன்று ரஷ்ய சோவியத் கூட்டமைப்பு சோசலிஸ்ட் குடியரசின் (ஆர் எஸ் எப் எஸ் ஆர்), மாநில இறையாண்மை பிரகடனத்தை ஏற்றுக் கொண்டதை இந்நாள் நினைவுபடுத்துகிறது. உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள தாக்குதல் 109 நாட்களை எட்டியுள்ள சூழ்நிலையில், ரஷ்ய மக்கள் தங்கள் இலக்குகளை நிறைவேற்றுவதில் பெரும் வெற்றியை அடைந்துள்ளனர் என வட கொரிய அதிபர் கிம்ஜாங் உன் பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தி நிறுவனம் கூறியதாவது, வடகொரிய தலைவர் ரஷ்யாவின் மக்களுக்கான அரசாங்கம் மற்றும் ரஷ்ய குடிமக்களுக்கு அதன் தேசிய தினத்தில் அன்பான வாழ்த்துக்களை கூறினார்” என செய்தி வெளியிட்டு உள்ளது.
அதுமட்டுமல்லாமல் உக்ரைன் மீதான இந்த இரக்கமற்ற போரை நியாயப்படுத்தும் அடிப்படையிலான அனைத்து காரணங்களையும் கிம்ஜாங் உன் ஆதரித்துள்ளார். அவர் கூறியதாவது , ரஷ்யா தன் நாட்டின் கண்ணியத்தையும் பாதுகாப்பையும் பாதுகாக்கும் முறைகளை நன்கு அறிந்திருந்தது. இதன் காரணமாக ரஷ்யாவால் தன் இலக்கை அடைவதில் பெரும் வெற்றியைப் பெறமுடிந்தது. வடகொரிய மக்கள் ரஷ்யமக்களுக்கு முழுஆதரவு மற்றும் ஊக்கத்தை அளிக்கின்றனர். கொரியா மற்றும் ரஷ்யா இடையில் நட்புறவு மற்றும் ஒத்துழைப்பிற்கான உறவுகளை தான் வெளிப்படுத்துகிறேன். ஏப்ரல் 2019ல் விளாடிவோஸ்டாக்கில் நடைபெற்ற எங்கள் முதல் சந்திப்பிற்கு பின், இது இருநாட்டு வளர்ச்சியில் புது தீவிரமான திருப்பத்தை ஏற்படுத்தியது. நம் இரண்டு நாடுகளும் தொடர்ந்து அனைத்து துறைகளிலும் வீரியத்துடன் வலுப்பெறும். உலக பாதுகாப்பை உறுதிசெய்யவும், சர்வதேச நீதியைப் பாதுகாப்பதற்கான பயணத்திலும் இருநாடுகளுக்கும் இடையேயான ராஜாங்க ஒத்துழைப்பு நெருக்கமாக இருக்கும் என்று தெரிவித்தார்.
- ஓபிஎஸ்-ஐ அவமரியாதை செய்ய எந்த உள்நோக்கமும் இல்லை- ஜெயகுமார்ஓபிஎஸ்-ஐ அவமரியாதை செய்ய வேண்டும் என்ற உள்நோக்கம் யாருக்கும் கிடையாது என ஜெயகுமார் தெரிவித்தார். அதிமுக […]
- ஜூலை 11ல் அ.தி.மு.க பொதுக்குழு என்பது கனவு மட்டுமேஅதிமுகவின் பொதுக்குழு ஜூலை 11ல் கூடுவது என்பது கனவாக மட்டுமே இருக்கும் என அதிமுக செய்தி […]
- 27-ந்தேதி காங்கிரஸ் போராட்டம்: கே.எஸ்.அழகிரி அறிவிப்புதமிழகம் முழவதும் அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக காங்கிரஸ் வரும் 27ம் தேதி போராட்டம்தமிழக காங்கிரஸ் தலைவர் […]
- கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூ1000 வழங்க சிறப்புமுகாம்கலைக்கல்லூரிகளில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்க சிறப்பு முகாம்அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12-ம் […]
- 2 மாநிலமாக பிரித்து தமிழகத்தை கைப்பற்ற பாஜக புதியதிட்டம்தமிழகம் 2 மாநிலமாக பிரிக்கப்படுமா என பரபரப்பு தகவல் வெளியாகியிருக்கிறது.2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடக்கிறது. […]
- இளைஞர்கள் விடும் கண்ணீர் மோடியின் கர்வத்தை உடைக்கும்!இந்திய இளைஞர்களின் கண்ணீரில் இருந்து வரும் நிராகரிப்பு உணர்வு பிரதமர் நரேந்திர மோடியின் கர்வத்தை உடைக்கும்” […]
- இனி சினிமா, டிவி நிகழ்ச்சிகளில் குழந்தைகள் நடிக்கத் தடை..,
தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் அதிரடி..!குழந்தைகளின் எதிர்கால நலன் கருதி, இனி சினிமா, டிவி நிகழ்ச்சிகளில் மூன்று மாதத்திற்கு உட்பட்ட குழந்தைகளை […] - நித்தியானந்தாவின் அடுத்த அதகளம் ஆரம்பம்..!லு’ இந்த நகைச்சுவைக் காட்சியை எளிதில் யாரும் மறந்திருக்க மாட்டார்கள். இந்த நகைச்சுவையைப் போலவே, சர்ச்சையின் […]
- ஊட்டியில் புலி நடமாட்டத்தைக் கண்காணிக்க..,
மரங்களில் கேமராக்கள் பொருத்தும் பணி..உதகையில் உள்ள மார்லிமந்து அணைப் பகுதியில் உலா வரும் புலியின் நடமாட்டத்தை கண்காணிக்க கண்காணிப்பு கேமராக்கள் […] - திருப்பரங்குன்றத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தகோரி சிபிஎம் கையைழுத்து இயக்கம்அடிப்படை வசதிகளை மேம்படுத்த கோரி திருப்பரங்குன்றத்தில் சிபிஎம் கட்சியின் சார்பில் மாபெரும் கையைழுத்து இயக்கம் நடைபெற்றது.திருப்பரங்குன்றம் […]
- சொந்தக் கட்சியினராலேயே முதுகில் குத்தப்பட்டேன்..,
உத்தவ்தாக்கரே ஆதங்கம்..!மகாராஷ்டிராவின் சிங்கம் என்று அழைக்கப்பட்ட பால் தாக்கரேவால் துவங்கப்பட்ட சிவசேனா கட்சிக்கு என்றும் இல்லாத அளவிற்கு […] - பா.ஜ.க.வில் சேர ஓ.பன்னீர்செல்வம் முடிவு?அதிமுக வில் தனக்கு செல்வாக்கு இல்லாத நிலையில் ஓபிஎஸ் பாஜகவிலோ அல்லது அமமுகவிலோ இணைவார் என […]
- கோவில்பட்டி ரயில்நிலையத்தில் கடலைமிட்டாய் விற்பனை அறிமுகம்..!தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ரயில்நியைலத்தில், சோதனைமுறையில் 15 நாட்கள் கடலை மிட்டாய் விற்பனை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.ரயில்வே […]
- என் நாய்க்கும் ஃப்ளைட் டிக்கெட் போடுங்கள்.,
வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ராஷ்மிகா..!என் நாய்க்கும் சேர்த்து ஃப்ளைட் டிக்கெட் போட்டால்தான் ஷட்டிங்கிற்கு வருவேன் என தயாரிப்பாளர்களிடம் கறாராகப் பேசியிருப்பதாக […] - 37,984 பேரின் நகைக்கடனை திரும்ப வசூலிக்க ஏற்பாடுவிதிகளை மீறி தள்ளுபடி பெற்ற 37,984 பேரின் நகைக்கடனை திரும்ப வசூலிக்க நடவடிக்கை.தமிழ்நாட்டில் உள்ள கூட்டுறவு […]