இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது மூன்றாவது அலையின் தொடக்கமாக இருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன் ஆகிய நாடுகளில் தற்போது கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை ஓப்பிட்டால், இந்தியாவிலும் இது உச்சம் தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 12 லட்சத்தை தொடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதில் ஒரே நல்ல விசயம் , கடந்த அலையை போல் உயிர் பாதிப்பு ஏற்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
ஆனால், கொரோனா எண்ணிக்கை அதிகரித்தால், நாடு தழுவிய அளவில் லாக் டவுன் போடுவதை தவிர அரசுக்கு வேறு வழி இருக்காது. இதனால் வரும் பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் பெங்களூருவில் நடைபெற இருந்த ஐ.பி.எல். மெகா ஏலம் நடைபெறுவதில் சிக்கல் எழுந்துள்ளது. லாக் டவுனில் நட்சத்திர ஹோட்டல்கள், நிகழ்ச்சி, கூட்டத்திற்கு தடை விதிக்கப்படும். இதனால், ஐ.பி.எல். மெகா ஏலத்தை ஒத்திவைப்பதை தவிர பி.சி.சி.ஐ.க்கு வேறு வழி இல்லை. ஆனால் அதே சமயம் ஐ.பி.எல். போட்டிக்கான மெகா ஏலம் ஆன்லைனில் நடத்தப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.இதே போன்று பிப்ரவரி மாதம் இந்தியாவுக்கு வரும் மேற்கிந்தியத் தீவுகள் அணி 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது.
ஆனால் கொரோனா உச்சத்தில் இருந்து வீரர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் போட்டிகள் ஒத்திவைக்கப்பட வாய்ப்பு உள்ளது. இதே போன்று மார்ச் மாதம் நடைபெற உள்ள இலங்கைக்கு எதிரான கிரிக்கெட் தொடர் நடைபெறுவதிலும் சிக்கல் எழுந்துள்ளது. இதனால் இதற்கான மாற்று ஏற்பாடுகளை செய்வதற்கு பி.சி.சி.ஐ. தற்போதே நடவடிக்கை எடுத்து வருகிறது. இதே போன்று 38 அணிகள் பங்கேற்கும் ரஞ்சி கோப்பை தொடருக்கும் சிக்கல் எழுந்துள்ளது. இந்த நிலையில் ஓமைக்கரான் வைரஸ் வந்த வேகத்திலேயே நம்மை விட்டு கடந்துவிடும். இதனால் மூன்றாவது அலை அதிகபட்சம் 2 மாதம் தான் இருக்கும். அதனால் ஏப்ரல், மே மாதத்தில் நடைபெறும் ஐ.பி.எல். தொடருக்கு சிக்கல் இருக்காது என்று கூறப்படுகிறது.
- மணிப்பூரில் மீண்டும் வன்முறை பாஜ எம்எல்ஏ வீடு தீவைத்து எரிப்புமணிப்பூரில் ராணுவ படையினருடன் நடந்த மோதலில் குக்கி தீவிரவாதிகள் 40 பேர் சுட்டு கொல்லப்பட்டதாக அந்த […]
- அமைச்சர் செந்தில்பாலாஜி வீட்டில் ரெய்டு : பரபரப்பான பின்னணி..!அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு சொந்தமான இடத்தில் வருமானவரிதுறை சோதனை நடத்தியதற்கு கண்டனம் மற்றும் இது தொடர்பான செய்தியாளர் […]
- தமிழ்நாடு சிலம்பம் கழக மாநிலபொதுக்குழு கூட்டம்தமிழ்நாடு சிலம்பம் கழகம் சார்பாக மாநிலபொதுக்குழு கூட்டம் சென்னை போரூரில் உள்ள தனியார் விடுதியில் சிறப்பாக […]
- தமிழ்நாட்டில் அக்னிநட்சத்திரம் இன்றுடன் நிறைவு..!தமிழ்நாட்டில் கடந்த மே மாதம் 4ஆம் தேதி தொடங்கிய அக்னி நட்சத்திரத்தின் கோர தாண்டவம் இன்றுடன் […]
- அரசு பள்ளிகளில் திருக்குறளை ஒப்புவிக்கும் மாணவர்களுக்கு ..,பரிசுத்தொகை உயர்வு..!தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு அனைத்து துறைகளிலும் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு […]
- சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் சார்பாக சட்ட பயிற்சி முகாம்மதுரை மாவட்டவாடிப்பட்டியில் சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் சார்பாக சட்ட பயிற்சி முகாம் நடைபெற்றது.மதுரை மாவட்ட சட்ட […]
- ஸ்ரீ ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா அன்னதானம் வழங்கி வழிபாடுசோழவந்தான் அருள்மிகு ஸ்ரீ ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா ஏழாம் நாள் மண்டகப்படி விஸ்வகர்மா […]
- 150 ஆண்டுகள் வரை நான் உயிருடன் இருப்பேன் -சரத்குமார் பேச்சுஇன்னும் 150 ஆண்டுகள் வரை நான் உயிருடன் இருப்பேன் என சமக பொதுக்குழு கூட்டத்தில் தலைவர் […]
- ஓபிஎஸ் -சசிகலா ஜூன் 7ல் சந்திப்பு?தஞ்சாவூரில் வரும், 7ம் தேதி நடக்கும், முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்தின் மகன் திருமண விழாவில், பன்னீர்செல்வமும், […]
- ஜி.எஸ்.எல்.வி.எப்-12′ ராக்கெட் விண்ணில் வெற்றிகரமாக பாய்ந்ததுதரைவழி, கடல்வழி, வான்வழி போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு பயன்பாட்டுக்காக ஏவப்பட்ட ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.இந்த […]
- சோழவந்தான் கல்வி இன்டர்நேஷனல் பள்ளி மாணவர்கள் ஆளுநர் சந்தித்து வாழ்த்து பெற்றனர்மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே நகரியில் கல்வி இன்டர்நேஷனல் பொதுப்பள்ளி செயல்பட்டு வருகிறது. எல்கேஜி முதல் […]
- பி.வி.ஆர். நிறுவனத்தின் தெற்கு மண்டலத் தலைவரின் சுயசரிதை நூல் வெளியீடுபி.வி.ஆர். நிறுவனத்தின் தெற்கு மண்டலத் தலைவரான மீனா சாப்ரியா அவரின் வாழ்க்கையை சுயசரிதையை புத்தகமாக எழுதி […]
- மூதாட்டியை கட்டிபோட்டு 5 சவரன் செயின் பறித்த கொள்ளையன் சிக்கினான்மதுரை சோழவந்தான் அருகே துணிகரம் வீட்டில் தனியாக வசித்த மூதாட்டியை கட்டிபோட்டு 5 சவரன் தங்க […]
- திடீரென்று கட்டுப்பாட்டை இழந்த கார் பாலத்தின் மீது பயங்கரமாக மோதி விபத்துதிடீரென்று கட்டுப்பாட்டை இழந்த கார் அங்கிருந்த பாலத்தின் மீது பயங்கரமாக மோதி விபத்து விருதுநகர் அருகே […]
- மதுரை அருகே விபத்தை தவிர்க்க கடைக்குள் புகுந்த கார்மதுரை பசுமலை பகுதியில் சாலையை கடக்க முயன்ற இருசக்கர வாகனம் விபத்தை தவிர்க்க கார் அருகில் […]