• Sun. Mar 22nd, 2026
WhatsAppImage2026-03-20at0033011
previous arrow
next arrow
Read Now

நீலகிரியில் ஹெலிகாப்டர் மூலம் 2-வது நாளாக வனத்தீயை கட்டுப்படுத்த தீவிரம்

BySeenu

Mar 17, 2024

நீலகிரி மாவட்டம் குன்னூர் பாரஸ்ட் டேல் பகுதியில் காட்டுத்தீ பெரும் நாசத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை அடுத்து கோவை சூலூர் விமான தளத்திலிருந்து வரவழைக்கப்பட்ட விமானப்படை ஹெலிகாப்டர் ரேலியா அணையில் இருந்து தண்ணீர் எடுத்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.