• Wed. May 8th, 2024

டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

தமிழ்நாடு தொழில் சார்நிலை பணிகளில் அடங்கிய வேதியியலர் பதவிக்கான எழுத்துத்தேர்வு மார்ச் 19ஆம் தேதி நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் ஹால்டிக்கெட்டை https://www.tnpsc.gov.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தேர்வு மார்ச் 19ம் தேதி (முற்பகல் & பிற்பகல்) சென்னை தேர்வு மையத்தில் மட்டும் நடைபெறவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *