
தேர்தலில் போட்டியிடும் எண்ணமே இல்லாமல்தான் இருந்தேன்; ஓ.பி.எஸ்., மற்றும் அவரது மகன் ரவீந்திரநாத் இருவரும் நான் தேனியில் தான் போட்டியிட வேண்டும் என்று அழைத்தனர் என்று டிடிவி தினகரன் கூறினார்.

தேர்தலில் போட்டியிடும் எண்ணமே இல்லாமல்தான் இருந்தேன்; ஓ.பி.எஸ்., மற்றும் அவரது மகன் ரவீந்திரநாத் இருவரும் நான் தேனியில் தான் போட்டியிட வேண்டும் என்று அழைத்தனர் என்று டிடிவி தினகரன் கூறினார்.