• Fri. Apr 19th, 2024

பொது அறிவு வினா விடை

Byமதி

Nov 25, 2021
  1. தமிழில் தோன்றிய முதல் பிள்ளைத் தமிழ் நூல் எது?
    விடை : குலோத்துங்கன் பிள்ளைத் தமிழ்
  2. பாரதிதாசன் பிறந்த ஊர் எது?
    விடை : புதுச்சேரி
  3. திருக்குறளை ஆங்கிலத்தில் முதலில் மொழிப் பெயர்த்தவர் யார்?
    விடை : ஜி. யூ. போப்
  4. சீவக சிந்தாமணியை இயற்றியவர் யார்?
    விடை : திருத்தக்கதேவர்
  5. சீறாப்புராணம் எழுதிய ஆசிரியர் யார்?
    விடை : உமறுப்புலவர்
  6. மணிமேகலை எந்த சமயத்தைச் சார்ந்தது?
    விடை : பௌத்த சமயம்
  7. குறிஞ்சிப் பாட்டைப் பாடியவர் யார்?
    விடை : கபிலர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *