• Fri. Apr 26th, 2024

வனக்கல்லூரி மாணவர்கள் தர்ணா போராட்டம்:

மேட்டிபாளையத்தில் உள்ள வனக்கல்லூரியில் நீக்கப்பட்ட பட்டுப்புழுவியல் துறையை மீண்டும் இணைக்கவும் மற்றும் கல்லூரியாக தரம் உயர்த்த வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 8 ஆம் தேதி முதல் தர்ணாவில் மாணவர்கள் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் ,தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக இயக்குநர்கள் அடங்கிய குழு மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது . எனவே ,இரவு பகலாக மாணவர்களின் போராட்டத்தில் ஈடுபடுவதால் பாதுகாப்பிற்காக போலீசார் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

இச்சம்பவத்தை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *