• Fri. Apr 19th, 2024

படித்ததில் பிடித்தது

Byவிஷா

Apr 13, 2022

சிந்தனைத் துளிகள்

• இங்கு தடுமாற்றம் இல்லாமல் செய்யும் தவறுகள் எல்லாம்
தவறு என்ற கணக்கில் சேராது..
அதன் பெயர் சாமர்த்தியம்.

• புதிதாய் புண்ணியத்தை தேடுவதை விட்டுவிட்டு,
செய்த தவறுகளை சரி செய்து பாவத்தை துடைத்தெறியுங்கள்.

• உன் வாழ்வில் யார் வந்தாலும் போனாலும் இறுதிவரை
உன்னோடு நான் தான் என்கிறது தனிமை.

• முட்களையும் ரசிக்க கற்றுக் கொள்..
வலிகளும் மறந்து போகும்.

• சூழ்நிலை மாறும் போது..
சிலரது வார்த்தைகள் மாறும்..
பலரது முகங்கள் கூட மாறும்..
இதுவே நிதர்சனம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *