சிந்தனைத்துளிகள்
• சவால்களை தைரியமாக எதிர்கொண்டால் மனம்
உறுதி அடையும்.
• ஒவ்வொரு வலியும் உங்களை வலிமை ஆக்குகிறது என்பதை
எப்போதும் நியாபகம் வைத்துக் கொள்ளுங்கள்.!
• உங்களுக்குள் இருக்கும் மன தடைகளை நீக்கினால்..
உங்கள் முன் இருக்கும் பல வாய்ப்புக்கள் தெளிவாக தெரியும்.
• எண்ணங்களை சரியாக கையாளும் கலையை பெற்றால்..
ஆசைப்படும் வாழ்க்கையை உருவாக்க முடியும்.!
• உங்களுடன் நீங்கள் நல்லதையே பேசினால்.. உங்கள்
வாழ்க்கை நன்றாக இருக்கும்.