• Sat. Apr 20th, 2024

படித்ததில் பிடித்தது

Byவிஷா

Aug 13, 2022

சிந்தனைத்துளிகள்

• பிறர் உன்னை தூக்கி எறியும் சந்தர்ப்பங்களில் தான் உனக்கான
அடையாளத்தை பதிக்கும் வாய்ப்பு கிடைக்கின்றது.

• வாழ்க்கை எனும் போர்க்களத்தில் வெற்றி வாகை சூட
உனக்கு தேவை துணை அல்ல துணிச்சல்.

• உண்மை எனும் வெளிச்சம் வெளியே தெரியும் வரை
அனைவரும் உத்தமர்கள் தான்.

• மரங்களில் பழங்கள் இருந்தால் தான் பறவைகள் தேடி வரும்
அது போல தான் பல உறவுகளும் உன் வாழ்க்கையில் உயர்வு
இருந்தால் தான் உன்னை தேடி வருவார்கள்.

• அடிக்கடி நீ கோபப்பட்டால் உன் கோபத்திற்கு மரியாதை
இல்லாமல் போய் விடும். கோபமே நீ படாவிட்டால்
உனக்கே மரியாதை இல்லாமல் போய் விடும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *