• Sat. Apr 27th, 2024

தினம் ஒரு திருக்குறள்:

Byவிஷா

Oct 15, 2021

சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு.

பொருள்: (மு.வ)
மழை பெய்யாமல் போகுமானால் இவ்வுலகத்தில் வானோர்க்காக நடைபெறும் திருவிழாவும் நடைபெறாது; நாள் வழிபாடும் நடைபெறாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *