• Thu. Apr 25th, 2024

தினம் ஒரு திருக்குறள்

Byவிஷா

Oct 11, 2021

ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்
வாரி வளங்குன்றிக் கால்.

பொருள்: (மு.வ)

மழை என்னும் வருவாய் வளம் குன்றி விட்டால், (உணவுப் பொருள்களை உண்டாக்கும்) உழவரும் ஏர் கொண்டு உழமாட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *