• Wed. Apr 24th, 2024

வீடியோ

  • Home
  • ஈரோட்டில் நடுவீதியில் குடும்பப் பிரச்சனை ?

ஈரோட்டில் நடுவீதியில் குடும்பப் பிரச்சனை ?

பசும்பொன் தேவர் குருபூஜை நிகழ்வுக்காக வந்திருந்த பாஜக மாநில தலைவர் திரு அண்ணாமலை அவர்கள் உட்பட மற்ற நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்கும் அருப்புக்கோட்டை அருகே விருதுநகர் கிழக்கு மாவட்ட தலைவர் பாண்டுரங்கன் ஏற்பாடு செய்திருந்த மதிய விருந்தின்போது உணவு பரிமாறிய தருணம்

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் (யுஏஇ) தலைநகரான அபுதாபியில் சத் பூஜா

கந்த சஷ்டி பாராயணம் கோட்டை ஈஸ்வரன் கோவிலில் நடந்தது. பாஜ., தலைவர் அண்ணாமலை தலைமையில் ஏராளமான பக்தர்க…

Read more at: https://www.dinamalar.com/news_detail.asp?id=3158666

நாளிதழ்கள், பருவ இதழ்கள் & செய்தி முகமைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற 41 பத்திரிகையாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.10,000/- ஓய்வூதியம்.

04.09.2022 அன்று நடைபெற்ற அரசு திரைப்பட விருதுகள் வழங்கிய விழாவில் பங்கேற்க இயலாத 41 விருதாளர்களுக்கு கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாண்புமிகு செய்தித்துறை அமைச்சர்அவர்கள் விருதுகளை வழங்கிச் சிறப்பித்தார்கள் .

டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் காங்கிரஸ் பாராளுமன்ற கட்சித் தலைவர் அன்னை சோனியா காந்தி மற்றும் காங்கிரஸ் தலைவர் திருkharge இடையே ஆலோசனை நடைபெற்று கொண்டிருக்கிறது.

மும்பை செம்பூரில் கார் மீது பைக் மோதியதில் ஒருவர் உயிரிழந்தார்

கோயம்புத்தூர் மாநகரில் நடந்த கார் வெடிப்பு சம்பவத்தில் சிறப்பான புலன் விசாரணை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்ட கோயம்புத்தூர் மாநகர காவல்துறையினரின் நற்செயலைப் பாராட்டி அவர்களை சிறப்பிக்கின்ற வகையில் 58 காவல் அலுவலர்கள் மற்றும் காவலர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கிடும் அடையாளமாக 14 காவல்துறையினருக்கு பாராட்டுச் சான்றிதழ்களை மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் வழங்கி பாராட்டினார்.

சோமாலியா நாட்டின் தலைநகர் மொகதீஷுவில் நேற்று நடைபெற்ற தற்கொலை படை தாக்குதலில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு