• Sat. Apr 27th, 2024

தமிழகம்

  • Home
  • செப்.1 முதல் சுங்க கட்டணம் அதிகரிப்பு..!

செப்.1 முதல் சுங்க கட்டணம் அதிகரிப்பு..!

தமிழ்நாடு முழுவதும் செப்டம்பர் 1 முதல் 28 சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணம் அதிகரிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.தமிழ்நாடு முழுவதும் உள்ள 50 சுங்கச்சாவடிகளில் 22 சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் மாதம் சுங்க கட்டணம் அதிகரிக்கப்பட்ட நிலையில், மீதமுள்ள 28 சுங்கச்சாவடிகளில் வருகிற செப்டம்பர் 1…

சிறந்த நியாய விலை கடைகளுக்கு பரிசு தொகை..

தமிழகத்தில் சிறப்பாக செயல்படும் ரேஷன் பணியாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. மாநில மற்றும் மாவட்ட அளவில் சிறந்த நியாய விலை கடை விற்பனையாளர்கள் மற்றும் எடையாளர்களுக்கு பரிசு தொகை வழங்கப்படும். சிறப்பாகவும், பொதுமக்கள் வரவேற்க தக்க வகையிலும்…

பள்ளிகளில் காலை உணவு..,
வழிமுறைகளை வெளியிட்ட தமிழக அரசு..!

பள்ளிகளில் காலை உணவு திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான வழிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.தமிழக அரசு வெளியிட்டுள்ள இந்த அரசாணையில், காலை உணவு திட்டத்தை பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் சுழற்சி முறையில் மேற்பார்வையிட வேண்டும் எனவும், தரமான மற்றும் சுகாதாரமான உணவை…

‘எதிர்கட்சிகள் பழிச்சொல்லுக்கு பதிலளிக்க எனக்கு நேரமில்லை’ – முதல்வர் ஸ்டாலின் பேச்சு..,

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகேயுள்ள ஆச்சிப்பட்டி பகுதியில் திமுக பொதுக்கூட்டம் மற்றும் மாற்றுக்கட்சியினர் இணையும் விழா நடைபெற்றது. இதில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆறுக்குட்டி, அவரது மகளும் அதிமுக மாவட்ட…

36 மணி நேரத்தில் 15 கொலைகள் இ.பி.எஸ் குற்றச்சாட்டு..,

தமிழகத்தில் 36 மணி நேரத்தில் 15 கொலை நடந்துள்ளதாக எடப்பாடி பழனிசாமி பரபரப்பு தகவல்தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு இருப்பதாக எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ் குற்றம் சாட்டியுள்ளார். கடந்த 36மணி நேரத்தில் 15 கொலைகள் நடந்திருப்பதாகவும், நிர்வாக திறமையற்ற முதல்வர் ஆர்வமின்றி…

ஆசிரியர்களின் பணிச்சுமையை குறைக்க தமிழக அரசு நடவடிக்கை

ஆசிரியர்கள் பணிச்சுமையை குறைக்கும் நடவடிக்கையாக பாடத்திட்டம், பணிப்பதிவேடுகளை பராமரிக்கத் தேவையில்லை’ என தமிழக அரசு உத்தரவுஆசிரியர்கள் இனி பாடத்திட்டம், பணிப்பதிவேடுகளை பராமரிக்கத் தேவையில்லை’ என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.இதுகுறித்து தமிழக பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘கல்வித் துறையில் பல்வேறு பதிவேடுகள் கணினி…

பொறியியல் பொது கலந்தாய்வு ஒத்திவைப்பு-அமைச்சர் பொன்முடி அறிவிப்பு.

நாளை நடைபெறவிருந்த பொறியியல் பொது கலந்தாய்வு ஒத்திவைக்கப்படுவதாக அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். தமிழகத்தில் 431 பொறியியல் கல்லூரிகளில் பி.இ, பி.டெக், பி.ஆர்க் படிப்புகளில் சேர்வதற்கான சிறப்பு பிரிவு கலந்தாய்வு வருகிற சனிக்கிழமை தொடங்கி இன்று வரை நடைபெற்று வருகிறது. இதில் கலந்து…

நெல் உற்பத்தியில் தமிழகம் சாதனை

நெல் உற்பத்தி மற்றும் சாகுபடிப் பரப்பில் கடந்த 20 ஆண்டுகளுக்குப் பின்னர் தமிழகம் சாதனை படைத் துள்ளது.தமிழகத்தைப் பொறுத்தவரை, பயிர் சாகுபடிப் பரப்பு ஆண்டு தோறும் உயர்த்தப்பட்டு வருகிறது. அதற்கேற்ப, தமிழக அரசும் பல்வேறு திட்டங்களை அறிவித்து,விவசாயிகளுக்கு உதவி வருகிறது. குறிப்பிட்ட…

முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்திக்கிறார் ஸ்ரீமதியின் தாய்

கள்ளக்குறிச்சி பள்ளிமாணவி ஸ்ரீமதியின் மர்ம மரணத்திற்கு நீதி கேட்டு முதல்வரை சந்திக்கிறார் அவரது தாயார் செல்விகள்ளக்குறிச்சி கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி விடுதியில் தங்கி பிளஸ்- 2 படித்து வந்த மாணவி ஸ்ரீமதி. கடந்த மாதம் 13-ந்தேதி மர்மமான முறையில்…

சென்னை-திருப்பதி பயணியர் ரயில்… பயணிகள் கோரிக்கை…

சென்னை சென்ட்ரல் மற்றும் திருப்பதி இடையே சாதாரண கட்டண பயணியர் ரயில் உள்ளிட்ட மூன்று ரயில்களின் சேவையை விரைவில் தொடங்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கொரோனா பாதிப்பு தற்போது குறைந்துள்ள நிலையிலும் இன்னும் சில குறுகிய தூர ரயில்கள்…