• Fri. Apr 26th, 2024

தமிழகம்

  • Home
  • சென்னையில்15 நாட்களுக்கு பேரணிகள்,ஆர்ப்பாட்டங்கள் நடத்த தடை

சென்னையில்15 நாட்களுக்கு பேரணிகள்,ஆர்ப்பாட்டங்கள் நடத்த தடை

சென்னையில்15 நாட்களுக்கு பேரணிகள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடத்த தடை விதிக்கப்படுகிறது என்று, மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.கோவை கார் சிலிண்டர் வெடிப்பு எதிரொலியாக தமிழகம் முழுவதும் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது. அத்துடன், கார் சிலிண்டர் வெடிப்பு…

பத்திரிகையாளர்களுக்கு மாதம் 10,000 ரூபாய் ஓய்வூதியம்- முதல்வர் வழங்கினார்

ஓய்வு பெற்ற பத்திரிகையாளர்களுக்கு மாதம் 10,000 ரூபாய் ஓய்வூதியம் வழங்கும் ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று வழங்கினார். அனைத்து செய்திகளையும் பொதுமக்கள் பார்வைக்கு கொண்டு செல்லும் வகையில் 24 மணி நேரமும் அயராது பணியாற்றி வரும் பத்திரிகையாளர்கள்…

பாஜக எந்த மதத்திற்கும் எதிரான கட்சி அல்ல:அண்ணாமலை

பாஜக எந்த மதத்திற்கும் எதிரான கட்சி அல்ல. எந்த மதத்தை சார்ந்தவராக இருந்தாலும், வன்முறையை கையில் எடுக்கக் கூடாது என, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறினார்.தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, கோவை கார் சிலிண்டர் வெடிப்பு நிகழ்ந்த இடத்தை பார்வையிட்டார்.…

தமிழ்நாட்டிற்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை..!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமளை துவங்கியுள்ளதால் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.ஆண்டுதோறும் அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய 3 மாதங்களில் வடகிழக்கு பருவமழை தொடங்கும். ஆனால் இந்த ஆண்டு வங்கக்கடலில் உருவான சித்ரங் புயல் காரணமாக வடகிழக்கு பருவ மழை காலதாமதமாக தொடங்கி…

சபாநாயகர் – அமைச்சரிடம் முதுமுனைவர். அழகுராஜா பழனிச்சாமி வாழ்த்து பெற்றார்

சபாநாயகர் அப்பாவு, அமைச்சர் கே. கே. எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் ஆகியோரிடம் பேராசிரியர். முதுமுனைவர்.அழகுராஜா பழனிச்சாமி தீபாவளியை முன்னிட்டு வாழ்த்து பெற்றார்.தீபாவளி தீப திருநாளை முன்னிட்டு முதுமுனைவர். அழகுராஜா பழனிச்சாமி நெல்லையில் உள்ள சபாநாயகர் அப்பாவு இல்லத்திற்கு நேரில் சென்று சந்தித்து வாழ்த்துப்பெற்றார்.…

தேவர் தங்ககவசம் யாருக்கு?கோர்ட் பரபரப்பு தீர்ப்பு

தேவர் தங்க கவசம் யாருக்கு என சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை வெளியிட்டுள்ளது.தேவர் ஜெயந்தி விழா நெருங்குவதால், தங்க கவசம் பெறும் உரிமை யாருக்கு கிடைக்கும் என்ற எதிர்ப்பார்ப்பு அதிமுவினர் மத்தியில் நிலவி வருகிறது. கடந்த 2014 ஆம் ஆண்டு முதல்வராக…

கலவர பூமியாக மாறுகிறதா கொங்கு மண்டலம்

ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் கலவர பகுதியாக கொங்கு மண்டலம் மாறி வருகிறது என அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.கோவை மாநகரத்தின் கோட்டை ஈஸ்வரன் கோவில் வீதியில் கடந்த 23-ம் தேதி அதிகாலை கார் வெடித்து அதில் இருந்தவர் பலியானார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும்…

நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதி குழந்தை விவகாரத்தில் நாளை மாலை அறிக்கை – அமைச்சர் பேட்டி

நயன்தாரா- விக்னேஷ் சிவன் தம்பதி இரட்டை குழந்தை விவகாரத்தில் நாளை மாலை அறிக்கை வெளியாகும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்நடிகை நயன்தாரா-இயக்குநர் விக்னேஷ் சிவன் கடந்த ஜூன் 9-ம் தேதி சென்னையில் திருமணம் செய்துகொண்டனர். திருமணமாகி நான்கு மாதங்களே ஆன நிலையில்…

சூரிய கிரகணத்தை கண்டுகளித்த மக்கள்

அனைத்து மாவட்டங்களிலும் கிரகணத்தை பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததால் சூரியகிரணத்தை கண்டுகளித்த மக்கள்இந்தியாவில் வடகிழக்கில் உள்ள ஒரு சில மாநிலங்களைத் தவிர நாட்டின் பெரும்பாலான இடங்களில் பகுதி நேர சூரிய கிரகணத்தை காண முடிந்தது. உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் சிறப்பு…

தீபாவளி மது விற்பனையில் “மது”ரை முதலிடம்!!!!

தீபாவளி அன்று மது விற்பனையில் மதுரை முதலிடம் பிடித்துள்ளது.ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையின் பொழுது டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை குறித்து விபரம் வெளியிடப்படும்.அதன்படி கடந்த மூன்று தினங்களில் தமிழகம் முழுவதிலும் 708 கோடி ரூபாய்க்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதில் மதுரை…