• Fri. Apr 26th, 2024

தமிழகம்

  • Home
  • பொள்ளாச்சியில் போதைப்பொருட்களின் தீமை குறித்து விழிப்புணர்வு..!

பொள்ளாச்சியில் போதைப்பொருட்களின் தீமை குறித்து விழிப்புணர்வு..!

பொள்ளாச்சியில் கள்ளச் சாராயம் மற்றும் போதைப் பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து மதுவிலக்கு அமலாக்க துறை போலீசார் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், கோவை மாவட்ட கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம், மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு சேலம் மாவட்ட கண்காணிப்பாளர் ஜெயந்தி உத்தரவின்…

6 நாட்கள் வங்கிகள் விடுமுறை-ரிசர்வ் வங்கி அறிவிப்பு

டிசம்பர் மாதம் முடிய இன்றும் 8 நாட்களே உள்ள நிலையில் அதில் 6 நாட்கள் வங்கிகள் விடுமுறை என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இது நாடு முழுவதும் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் பொருந்தாது. சில இடங்களில் பிராந்திய அளவில் மட்டுமே விடுமுறை…

தெலுங்கு படத்தில் சிரஞ்சீவியுடன் முதல் முறையாக சல்மான்கான்

மலையாளத்தில் நடிகர் பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நாயகனாக நடித்து வெளியான படம் லூசிபர். இந்த படத்தின் தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவி நாயகனாக நடிக்கிறார். மோகன் ராஜா இயக்கும் இந்த படத்திற்கு காட்பாதர் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. லூசிபர் படத்தில் கெளரவத் தோற்றத்தில்…

அமெரிக்காவில்2000க்கும் அதிகமான திரையரங்குகளில் RRR படம்

உலகம் முழுமையும் உள்ள சினிமா ரசிகர்கள், திரைப்பட துறையினரும் எதிர்பார்க்கப்படும் இந்திய திரைப்படமாக மாறியிருக்கிறது ரத்தம் ரணம் ரெளத்திரம் பாகுபலி படத்தின் பிரம்மாண்டம், வசூல் அடிப்படையில் இந்திய சினிமாவை கடந்து சர்வதேச கவனம் பெற்ற ராஜமவுலி இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார் ஜுனியர்…

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு பயந்து அதிமுக வில் உட்கட்சி தேர்தல் நடத்துவதாக அமமுக கழக அமைப்பு செயலாளர் எஸ் கே செல்வம் பரபரப்பு குற்றச்சாட்டு….

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் திரு டிடிவி தினகரன் அவர்கள் சேலம் மாவட்டத்தை மறுசீரமைப்பு செய்து புதிய நிர்வாகிகள் தேர்வு செய்து அறிவிப்பை வெளியிட்டார் அதன்படி சேலம் மத்திய மாவட்ட செயலாளராக கழக அமைப்புச் செயலாளர் வீரபாண்டி எஸ் கே…

தேனியில் இன்னுயிர் காப்போம் – நம்மை காக்கும் 48 திட்டம் குறித்து ஆலோசனைக் கூட்டம்

தேனி கலெக்டர் அலுவலகத்தில் மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் இன்னுயிர் காப்போம் – நம்மை காக்கும் 48 திட்டம் குறித்த ஆலோசனைக் கூட்டம், கலெக்டர் முரளீதரன் தலைமையில் நடந்தது. தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் பாலாஜிநாதன், மருத்துவ நலப்பணிகள்…

சேலத்தில் பூஜை செய்வதாக கூறி நகை கொள்ளை..!

சேலத்தில் பூஜை செய்வதாகக் கூறி, நூதனமுறையில் வீட்டிற்குள் புகை அதிகளவில் போட்டு நகையை கொள்ளையடித்து சென்ற நபரால் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாய் வேடத்தில் வந்த திருடன் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சேலம் லைன்மேடு அருகே உள்ள வடக்குதெரு…

வேலூர் ஊரிஸ் கல்லூரியில் கிறிஸ்துமஸ் விழா..!

வேலூர் மாநகரம் ஊரிஸ் கல்லூரியில் வேலூர் மத்திய பேராயர் அவர்களின் தலைமையில் கிறிஸ்துமஸ்விழா நடைபெற்றது. இதில் விஐடி வேந்தர் விஸ்வநாதன் அவர்கள் நமது வேலூர் மாநகரத்தின் முதல் மேயர் மாநகர கழக செயலாளர் சட்டப்பேரவை உறுப்பினர் அண்ணன் கார்த்திகேயன் எம்எல்ஏ அவர்களும்…

பள்ளி மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி

வாலாஜாபேட்டை நகராட்சி மார்க்கெட் பள்ளி மற்றும் கொளத்தேரி ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி வாலாஜா போலீஸாரால் நடத்தப்பட்டது. ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr. தீபா சத்யன் IPS அவர்களின் உத்தரவின் பேரிலும் ராணிப்பேட்டை உட்கோட்ட…

கழக அமைப்பு தேர்தல் விருப்ப மனு தாக்கல்

விருதுநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் R K.ரவிச்சந்திரன் வழிகாட்டுதலின் பேரில் திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம் பொன்மலை பகுதியில் தேர்தல் ஆணையாளர்கள்கழக சிறுபான்மை நலப்பிரிவு துணை தலைவர் பூலாங்கால் சித்தீக் விருதுநகர் கிழக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு துணை…