முன்னாள் முதல்வர் நாராயணசாமிக்கு சபாநாயகர் செல்வம் கடும் கண்டனம்
பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்து போராட்டம் நடத்திய முன்னாள் முதல் அமைச்சர் நாராயணசாமிக்கு, சபாநாயகர் செல்வம் கடும் கண்டனம் தெரிவித்தார். புதுச்சேரி – கடலூர் தேசிய நெடுஞ்சாலையில் அரியாங்குப்பம் காவல் நிலையம் எதிரே போலீஸாரை கண்டித்து, முன்னாள் முதல் அமைச்சர் நாராயணசாமி தலைமையில்…
உற்பத்தி மானிய தொகையை வழங்கினார் முதலமைச்சர் ரங்கசாமி..,
புதுச்சேரி மற்றும் காரைக்காலில் சம்பா,தாளடி மற்றும் நவரை பருவத்தில் நெல் சாகுபடி செய்த 5384 விவசாயிகளுக்கு 5 கோடியே 55 லட்ச ரூபாய்க்கான உற்பத்தி மானிய தொகையை முதலமைச்சர் ரங்கசாமி இன்று வழங்கினார். புதுவை அரசு வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறையின்…
போஸ்டரை ஒட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி முற்றுகை..,
புதுச்சேரி அரசு பொதுப்பணித்துறையில் பணிபுரிந்த தலைமை பொறியாளர் தீனதயாளன் பொதுப்பணித்துறையில் ஒதுக்கீடு செய்யப்பட்ட பணிகளுக்கு லஞ்சம் பெற்றதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு காரைக்காலில் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். தலைமை பொறியாளர் கைது செய்யப்பட்ட வழக்கில் பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி…
16 ஆவது முறையாக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றம்..,
புதுச்சேரியில் கடந்த 10ம் தேதி பட்ஜெட் கூட்டத்தொடர் துணைநிலை ஆளுநர் உரையுடன் துவங்கியது. 12ஆம் தேதி பட்ஜெட்டை முதலமைச்சர் தாக்கல் செய்தார். தொடர்ந்து மானிய கோரிக்கை மீதான விவாதங்கள் நிறைவு பெற்ற நிலையில் இறுதி நாளான இன்று தனிநபர் தீர்மானம் எடுத்துக்…
நகராட்சிகளை இணைத்து புதுச்சேரி மாநகராட்சி உருவாக்கப்படும் என்று முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு..,
புதுச்சேரி 15-வது சட்டப்பேரவையின் 6-வது கூட்டத்தொடரின் 12-வது நாள் அலுவல் கூட்டம் இன்று சட்டபேரவை தலைவர் செல்வம் திருக்குறள் வாசிக்க தொடங்கியது. இன்றைய கூட்டத்தில் உறுப்பினர்களின் வினா விடைகள், நிதிநிலை அறிக்கை மானிய கோரிக்கைகள் மீதான விவாதமும், அனைத்து துறை அமைச்சர்களின்…
5 லட்ச ரூபாய் காப்பீடு வேளாண் துறை அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் அறிவிப்பு..,
புதுச்சேரியில் புதியதாக விண்ணப்பித்துள்ள பத்தாயிரம் பேருக்கு முதியோர் ஓய்வூதியம் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் கடன்கள் தள்ளுபடி, அனைத்து விவசாயிகளுக்கும் 5 லட்ச ரூபாய் காப்பீடு என சட்டப்பேரவையில் வேளாண் துறை அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் தெரிவித்தார். புதுச்சேரி சட்டப்பேரவையில் வேளாண் துறை,மகளிர் மேம்பாடு,சமூக நலம்…
அமைச்சர் லட்சுமி நாராயணன் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் – முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி பேட்டி…
சிபிஐ-யால், கைது செய்யப்பட்டுள்ள தலைமை பொறியாளர் வழக்கில் விசாரணை பாரபட்சமின்றி நடைபெற அமைச்சர் லட்சுமி நாராயணன் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி பேட்டி அளித்துள்ளார். தலைமை பொறியாளர் கைது செய்யப்பட்ட வழக்கில் அமைச்சருக்கும் ஈடுபாடு…
தாய்வழியில் சாதி சான்றிதழ் வழங்க வலியுறுத்தி சாலை மறியல்..,
புதுச்சேரியில் அனைத்து சாதியினருக்கும் தாய்வழியில் சாதி சான்றிதழ் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி ராஜீவ் காந்தி சிலை சதுக்கத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்ட பொதுநல அமைப்பினரை போலீசார் கைது செய்தனர் புதுச்சேரியில் தந்தையை மட்டுமே பெற்றோராக கருதி சாதி…
ரமலான் பண்டிகையை முன்னிட்டு, மக்களுக்கு நலத்திட்ட உதவிகள்
புதுச்சேரி நல உதவி குழுமம் மற்றும் பாண்டிச்சேரி அசோசியேசன் சோசியல் சர்வீஸ் சார்பில் ரமலான் பண்டிகையை முன்னிட்டு, சுமார் 600- க்கும் மேற்பட்ட ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. புதுச்சேரி நலஉதவி குழுமம் புதுச்சேரி மற்றும் பாண்டிச்சேரி அசோசியேஷன்…
பழ வியாபார பெண்ணிடம், மர்ம நபர்கள் வாழைப்பழ சீப் பறிப்பு
புதுச்சேரியில் தள்ளு வண்டியில் பழம் வியாபாரம் செய்த பெண்ணிடம், பைக்கில் வந்த மர்ம நபர்கள் 2 பேர் வாழைப்பழம் சீப்பை பறித்து செல்லும் பரபரப்பு சிசிடிவி காட்சி வெளியாகின. புதுச்சேரி அண்ணா சாலை ராஜா திரையரங்கம் அருகே தள்ளு வண்டியில் பழம்…






