• Wed. Apr 24th, 2024

தேசிய செய்திகள்

  • Home
  • மூவர்ண கொடியில் மின்னும் வேலூர் கோட்டை

மூவர்ண கொடியில் மின்னும் வேலூர் கோட்டை

நமது நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆவதையொட்டி, இந்த ஆண்டு சுதந்திர தினம் ‘சுதந்திர தின அமுத பெருவிழா’ (Azadi Ka Amrit Mahotsav) என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது.இதனைத்தொடர்ந்து, இந்தியா முழுவதும் நமது தேசப்பற்றை பறை சாற்றும் விதமாக, பல்வேறு…

பாஜக எம்பி, எம்எல்ஏவுக்கு நல்ல புத்தி வேண்டி சிறப்பு பூஜை..!

கர்நாடக மாநிலத்தில் பாஜக எம்.பி.,எம்.எல்ஏக்களுக்கு நல்லபுத்தி வேண்டி காங்கிரஸ் கட்சியின் சார்பாக சிறப்பு பூஜை நடைபெற்றது.கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடாவை சேர்ந்த பாஜக பிரமுகர் பிரவீன் கொலை சம்பவத்தை கண்டித்து, அக்கட்சியினர் போராட்டம் நடத்தினர்.இது குறித்து அக்கட்சி பிரமுகர்களுடன் பாஜக இளைஞர்…

நடுரோட்டில் கதறி அழுத போலீஸ்..வைரல்வீடியோ

உ..பியில் மோசமான உணவு வழங்கப்படுவதை நடுரோட்டில் கதறி அழுத படியே முறையிடும் போலிஸ்காரரின் வீடியோ இந்தியா முழுவதும் வைரலாகிவருகிறது. உ..பியில் காவலர்களுக்கான உணவகத்தில் மோசமான உணவு வழங்கப்படுவதை கண்ணீருடன் முறையிட்ட காவலரின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.பெரோசோபாத் காவலராக பணியாற்றி வரும்…

தேசியக்கொடிக்கு ஏழைகளிடம் 20ரூபாய் கேட்பது வெட்ககேடு-ராகுல் காந்தி

தேசியக்கொடிக்கு ஏழைகளிடமிருந்து ரூபாய் 20 கேட்பது வெட்கக் கேடானது என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தேசிய கொடியை அனைவரும் கட்டாயமாக வாங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருவதாகவும் இதற்காக ஏழை எளியவர்கள் இதிலிருந்து ரூபாய்…

நிதிஷ் -லாலுவின் பழைய போட்டோ வைரல்

பீகாரில் தற்போது 8 வது முறையாக ஆட்சி அமைத்துள்ள நிதிஷ்குமார் மற்றும் கூட்டணியில்உள்ள லாலுவின் பழையபுகைப்படம் வைரலாகி உள்ளது.பீகாரில் கூட்டணி மாற்றம் ஏற்பட்டு புதிய ஆட்சி அமைந்துள்ள நிலையில் நிதிஷ் – லாலு சேர்ந்திருக்கும் பழைய புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.…

இந்தியா ராணுவ முகாம் மீது தற்கொலைப் படை தாக்குதல்…

ஜம்மு காஷ்மீர் மாநிலம், ரஜோரி மாவட்டத்திலிருந்து 25 கிமீ., தொலைவில் உள்ள ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் தற்கொலைப் படை தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் 3 ராணுவ வீரர்கள் உயிர்த்தியாகம் செய்துள்ளனர். வீரர்கள் பலர் காயமடைந்துள்ளனர். அதேநேரம், இந்த தாக்குதலை…

மூத்த குடிமக்களுக்கு மீண்டும் கட்டண சலுகை

ரயில் பயணத்தில் மூத்த குடிமக்களுக்கு மீண்டும் கட்டண சலுகைக்கு பரிந்துரை.ரயிலில் பயணிக்கும் மூத்த குடிமக்களுக்கு 40-50% வரை வழங்கப்பட்ட கட்டண சலுகை கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்டது. தற்போது நிலைமை சீரானபின்பும் ,இதில் மாற்றமில்லை. இந்நிலையில் ரயில்களில் மூத்த குடிமக்கள் பயணம் செய்யவதற்கான…

தேசியக்கொடி வாங்கினால் தான் ரேஷன்.. மத்திய அரசு விளக்கம்!

இந்தியாவின் 75வது சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில் தேசிய கொடி வாங்காவிட்டால் ரேஷன் பொருள் தர மறுப்பதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் 75வது சுதந்திர தினம் ஆகஸ்ட் 15 அன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இதற்காக…

மோடி பிரதமராக முடியாது …அடித்துச்சொல்லும் நிதிஷ்குமார்

மீண்டும் மோடி பிரதமராக முடியாது என பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் பேச்சு.பீகாரின் முதலமைச்சராக 8ஆவது முறையாக நிதிஷ் குமார் பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு ஆளுநர் பாகு சவுகான் பதவி பிரமாணம் செய்துவைத்தார். துணை முதலமைச்சராக ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தேஜஸ்வி யாதவ்…

நேற்று ராஜினாமா… இன்று மீண்டும் முதல்வர்

பீகார் முதல்வர் பதவியில் இருந்து நிதிஷ் குமார் தனது பதவியை நேற்று ராஜினாமா செய்தார் ஆனால் இன்று மீண்டும் முதல்வராக பதவியேற்க உள்ளார்.பீகாரில் சமீப காலமாக, ஆளும் ஐக்கிய ஜனதா தளம் – பாஜக கூட்டணி இடையே கடுமையான மோதல்கள் ஏற்பட்டு…