பீகார் தேர்தல்: வீசியது நிதிஷ்-மோடி அலை! அடித்து துவைக்கப்பட்ட காங்கிரஸ்
நிதீஷ் குமார்- மோடி ஆகியோரின் கூட்டணி பெரும் வெற்றி பெற்றதால், ஆங்கில ஊடகங்கள் நிமோ அலை பிகாரில் வீசி இருப்பதாக தொடர்ந்து செய்திகள் வெளியிட்டு வருகின்றன.
தமிழக அரசு மீது ம.பி. அமைச்சர் குற்றச்சாட்டு
மத்திய பிரதேச மாநிலத்தில் இருமல் மருந்து குடித்து 21 குழந்தைகள் உயிரிழந்த விவகாரத்தில், தமிழக அரசு மீது மத்திய பிரதேச அமைச்சர் நரேந்திரசிவாஜி படேல் குற்றம்சாட்டியுள்ளார்.காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரத்தில் செயல்படும், ‘ஸ்ரீசென் பார்மா’ நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட, ‘கோல்ட்ரிப்’ இருமல் மருந்து உட்கொண்டு,…
கேரளாவில் அமீபா தொற்று உயிரிழப்பு 6ஆக உயர்வு
கேரளாவில் அமீபா தொற்றின் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.கேரளாவில் கடந்த சில மாதங்களாக மூளையை உண்ணும் அமீபா தொற்று பரவி வருகிறது. இத்தொற்று மாசுபட்ட தண்ணீரில் உள்ள அமீபா மூலம் பரவுகிறது. இத்தொற்றுக்கு மலப்புரம் மாவட்டத்தின் வந்தூரை சேர்ந்த…
சுதந்திர தின உரையில் சொன்னதை ஜப்பானில் செய்த மோடி
வலுவான, மீள்தன்மை கொண்ட, நம்பகமான செமிகண்டக்டர் விநியோகச் சங்கிலியை உருவாக்குவதற்கான தொலைநோக்குப் பார்வையை எடுத்துக் காட்டுகிறது.
75 வயதில் மோடி ஓய்வு பெற வேண்டுமா?ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் பதில்!
75 வயதுக்குப் பிறகும் பிரதமர் பதவியில் மோடி தொடரலாமா என்ற கேள்விக்கு ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தேசிய தலைவர் மோகன் பகவத் பதிலளித்துள்ளார்.
அடுத்த குடியரசுத் துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன்- தமிழ்நாட்டுக்கு மோடி தந்த பரிசு!
தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக தமிழ்நாட்டைச் சேர்ந்த மகாராஷ்டிர மாநில ஆளுநர் சி பி ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
பத்திரிகையாளர்கள் மீது தேச துரோக சட்டங்களா? உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலுக்கு இந்திய பத்திரிகையாளர் சங்கம் பாராட்டு!
இந்தியாவில் பத்திரிகை சுதந்திரத்தைப் பாதுகாப்பது தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் முக்கிய அவதானிப்புகள் மற்றும் தீர்ப்புகளை இந்திய பத்திரிகையாளர் சங்கம் (IJU) முழு மனதுடன் வரவேற்கிறது. ஆபரேஷன் சிந்தூர் குறித்த கட்டுரையுடன் தொடர்புடைய வழக்கில் அசாம் காவல்துறை கட்டாய நடவடிக்கை எடுப்பதைத் தடுத்து,…
மயக்க ஊசி செலுத்திய புலி மீண்டும் வனப்பகுதியில்..,
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில், தண்ணீர் இல்லா கிணற்றில் விழுந்து வனத்துறையினரால் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட புலியை, வனத்துறையினர் தேக்கடி புலிகள் சரணாலயத்தின் உள்வனப்பகுதியில் திறந்துவிட்டனர். கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் செல்லார் கோவில் அருகே கடந்த சில நாட்களுக்கு…
கேரளாவில் கனமழை : விரைந்தது தேசிய பேரிடர் மீட்புக்குழு
கேரளாவில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், மீட்பு பணிகளுக்காக தேசிய பேரிடர் மீட்புக் குழு கேரளா விரைந்துள்ளது.கேரளா, கர்நாடகா மற்றும் தமிழக மேற்கு தொடர்ச்சி மலையோர பகுதிகளில் தென்மேற்கு பருவமழை நாளை (ஜூன் 1) முதல் 12ம் தேதி வரை தீவிரம்…
மும்பையில் வரலாறு காணாத மழையால் மக்கள் பாதிப்பு
மும்பையில் இன்று 107 ஆண்டுகளுக்குப் பிறகு, வரலாறு காணாத மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 135 மிமீ மழை பெய்து, மே மாதத்திற்கான 107 ஆண்டுகால சாதனையை முறியடித்துள்ளது.இன்று திங்கட்கிழமை மும்பையில் கனமழை போன்ற சூழ்நிலைகளும், கருமேகங்களும் ஏற்பட்டன. கொலாபாவில்…





