• Sun. Oct 12th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

இலக்கியம்

  • Home
  • காலா பாணி’ நாவலுக்காக எழுத்தாளர் மு.ராஜேந்திரனுக்கு சாகித்ய அகாடமி விருது..!

காலா பாணி’ நாவலுக்காக எழுத்தாளர் மு.ராஜேந்திரனுக்கு சாகித்ய அகாடமி விருது..!

காளையார் கோவில் போரை முன் வைத்து எழுதப்பட்ட ‘காலா பாணி’ நாவலுக்காக எழுத்தாளர் மு.ராஜேந்திரனுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.கதை, கவிதை, கட்டுரை, மொழிபெயர்ப்பு உள்ளிட்ட இலக்கிய படைப்புகளை அங்கீகரிக்கும் வகையில், மத்திய அரசின் இலக்கிய அமைப்பான சாகித்ய அகாடமி, விருதுகளை…

இலக்கியம்

நற்றிணைப் பாடல் 81: இரு நிலம் குறையக் கொட்டிப் பரிந்தின்றுஆதி போகிய அசைவு இல் நோன் தாள்,மன்னர் மதிக்கும் மாண் வினைப் புரவிகொய்ம் மயிர் எருத்தில் பெய்ம் மணி ஆர்ப்ப,பூண்கதில் பாக! நின் தேரே: பூண் தாழ்ஆக வன முலைக் கரைவலம்…

இலக்கியம்

நற்றிணைப் பாடல் 79: சிறை நாள் ஈங்கை உறை நனி திரள்வீ,கூரை நல் மனைக் குறுந் தொடி மகளிர்மணல் ஆடு கழங்கின், அறை மிசைத் தாஅம்ஏர் தரலுற்ற இயக்கு அருங் கவலைப்பிரிந்தோர் வந்து, நப்புணரப் புணர்ந்தோர்பிரிதல் சூழ்தலின், அரியதும் உண்டோ?”என்று நாம்…

இலக்கியம்

நற்றிணைப் பாடல் 78:கோட் சுறா வழங்கும் வாள் கேழ்இருங் கழிமணி ஏர் நெய்தல் மா மலர் நிறைய,பொன் நேர் நுண் தாது புன்னை தூஉம்,வீழ் தாழ் தாழைப் பூக் கமழ் கானல்,படர் வந்து நலியும் சுடர் செல் மாலை,நோய் மலி பருவரல்…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 77: மலையன் மா ஊர்ந்து போகி, புலையன்பெருந் துடி கறங்கப் பிற புலம் புக்கு, அவர்அருங் குறும்பு எருக்கி, அயா உயிர்த்தாஅங்குஉய்த்தன்று மன்னே நெஞ்சே!-செவ் வேர்ச்சினைதொறும் தூங்கும் பயம் கெழு பலவின்சுளையுடை முன்றில், மனையோள் கங்குல்ஒலி வெள் அருவி…

இலக்கியம்

நற்றிணைப் பாடல் 76: வருமழை கரந்த வால் நிற விசும்பின்நுண் துளி மாறிய உலவை அம் காட்டுஆல நீழல் அசைவு நீக்கி,அஞ்சுவழி அஞ்சாது, அசைவழி அசைஇ,வருந்தாது ஏகுமதி-வால் இழைக் குறுமகள்!-இம்மென் பேர் அலர் நும் ஊர்ப் புன்னைவீ மலர் உதிர்ந்த தேன்…

இலக்கியம்

நற்றிணைப் பாடல் 75: நயன் இன்மையின், பயன் இது என்னாது,பூம் பொறிப் பொலிந்த, அழல் உமிழ் அகன் பை,பாம்பு உயிர் அணங்கியாங்கும் ஈங்கு இதுதகாஅது வாழியோ, குறுமகள்! நகாஅதுஉரைமதி; உடையும் என் உள்ளம் சாரல்கொடு விற் கானவன் கோட்டுமா தொலைச்சிப்பச்சூன் பெய்த…

இலக்கியம்

நற்றிணைப் பாடல் 74: வடிக் கதிர் திரித்த வல் ஞாண்பெரு வலைஇடிக் குரற் புணரிப் பௌவத்து இடுமார்,நிறையப் பெய்த அம்பி, காழோர்சிறை அருங் களிற்றின், பரதவர் ஒய்யும்சிறு வீ ஞாழற் பெருங் கடற் சேர்ப்பனை,”ஏதிலாளனும்” என்ப் போது அவிழ்புது மணற் கானல்…

இலக்கியம்

நற்றிணைப் பாடல் 73: வேனில் முருக்கின் விளை துணர் அன்னமாணா விரல வல் வாய்ப் பேஎய்மல்லல் மூதூர் மலர்ப் பலி உணீஇய,மன்றம் போழும் புன்கண் மாலை,தம்மொடும் அஞ்சும் நம் இவண் ஒழியச்செல்ப என்ப தாமே செவ் அரிமயிர் நிரைத்தன்ன வார் கோல்…

இலக்கியம்

நற்றிணைப் பாடல் 72: ”பேணுப பேணார் பெரியோர்” என்பதுநாணு தக்கன்று அது காணுங்காலை;உயிர் ஓரன்ன செயிர் தீர் நட்பின்நினக்கு யான் மறைத்தல் யாவது? மிகப் பெரிதுஅழிதக்கன்றால் தானே; கொண்கன்,”யான் யாய் அஞ்சுவல்” எனினும், தான் எற்பிரிதல் சூழான்மன்னே; இனியேகானல் ஆயம் அறியினும்,…