இலக்கியம்:
நற்றிணைப்பாடல்: 371 காயாங் குன்றத்துக் கொன்றை போல,மா மலை விடர் அகம் விளங்க மின்னி,மாயோள் இருந்த தேஎம் நோக்கி,வியல் இரு விசும்பு அகம் புதையப் பாஅய்,பெயல் தொடங்கினவே, பெய்யா வானம் நிழல் திகழ் சுடர்த் தொடி ஞெகிழ ஏங்கி,அழல் தொடங்கினளே ஆயிழை;…
இலக்கியம்:
நற்றிணைப்பாடல் 370: வாராய், பாண! நகுகம் – நேரிழைகடும்புடைக் கடுஞ் சூல் நம் குடிக்கு உதவி,நெய்யோடு இமைக்கும் ஐயவித் திரள் காழ்விளங்கு நகர் விளங்கக் கிடந்தோட் குறுகி,‘புதல்வன் ஈன்றெனப் பெயர் பெயர்த்து, அவ் வரித் திதலை அல்குல் முது பெண்டு ஆகி,துஞ்சுதியோ,…
இலக்கியம்:
நற்றிணைப்பாடல் 370: வாராய், பாண! நகுகம் – நேரிழைகடும்புடைக் கடுஞ் சூல் நம் குடிக்கு உதவி,நெய்யோடு இமைக்கும் ஐயவித் திரள் காழ்விளங்கு நகர் விளங்கக் கிடந்தோட் குறுகி,‘புதல்வன் ஈன்றெனப் பெயர் பெயர்த்து, அவ் வரித் திதலை அல்குல் முது பெண்டு ஆகி,துஞ்சுதியோ,…
இலக்கியம்:
நற்றிணைப்பாடல் 368: சுடர் சினம் தணிந்து குன்றம் சேர,நிறை பறைக் குருகினம் விசும்பு உகந்து ஒழுக,எல்லை பைபயக் கழிப்பி, முல்லைஅரும்பு வாய் அவிழும் பெரும் புன் மாலைஇன்றும் வருவது ஆயின், நன்றும் அறியேன் வாழி – தோழி! – அறியேன்,ஞெமை ஓங்கு…
இலக்கியம்:
நற்றிணைப்பாடல் 368: பெரும் புனம் கவரும் சிறு கிளி ஓப்பி,கருங் கால் வேங்கை ஊசல் தூங்கி,கோடு ஏந்து அல்குல் தழை அணிந்து, நும்மொடுஆடினம் வருதலின் இனியதும் உண்டோ?நெறி படு கூழைக் கார் முதிர்பு இருந்த வெறி கமழ் கொண்ட நாற்றமும், சிறியபசலை…
இலக்கியம்:
நற்றிணைப்பாடல் 367: கொடுங் கண் காக்கைக் கூர் வாய்ப் பேடைநடுங்கு சிறைப் பிள்ளை தழீஇ, கிளை பயிர்ந்து,கருங் கண் கருனைச் செந்நெல் வெண் சோறுசூருடைப் பலியொடு கவரிய, குறுங் கால்கூழுடை நல் மனைக் குழுவின இருக்கும் மூதில் அருமன் பேர் இசைச்…
இலக்கியம்:
நற்றிணைப்பாடல் 366: அரவுக் கிளர்ந்தன்ன விரவுறு பல் காழ்வீடுறு நுண் துகில் ஊடு வந்து இமைக்கும்திருந்துஇழை அல்குல், பெருந் தோட் குறுமகள்மணி ஏர் ஐம்பால் மாசு அறக் கழீஇ,கூதிர் முல்லைக் குறுங் கால் அலரி மாதர் வண்டொடு சுரும்பு பட முடித்தஇரும்…
இலக்கியம்:
நற்றிணைப்பாடல் 365 : அருங் கடி அன்னை காவல் நீவி,பெருங் கடை இறந்து, மன்றம் போகி,பகலே, பலரும் காண, வாய் விட்டுஅகல் வயற் படப்பை அவன் ஊர் வினவி,சென்மோ வாழி – தோழி! – பல் நாள் கருவி வானம் பெய்யாதுஆயினும்,அருவி…
இலக்கியம்:
நற்றிணைப்பாடல் 364: சொல்லிய பருவம் கழிந்தன்று; எல்லையும்மயங்கு இருள் நடு நாள் மங்குலோடு ஒன்றி,ஆர் கலி வானம் நீர் பொதிந்து இயங்க,பனியின் வாடையொடு முனிவு வந்து இறுப்ப,இன்ன சில் நாள் கழியின், பல் நாள் வாழலென் வாழி – தோழி! –…
இலக்கியம்:
நற்றிணைப்பாடல் 363: ‘கண்டல் வேலிக் கழி சூழ் படப்பைத்தெண் கடல் நாட்டுச் செல்வென் யான்’ எனவியம் கொண்டு ஏகினைஆயின், எனையதூஉம்உறு வினைக்கு அசாவா உலைவு இல் கம்மியன்பொறி அறு பிணைக் கூட்டும் துறை மணல் கொண்டு வம்மோ – தோழி! –…