• Sat. Apr 27th, 2024

india

  • Home
  • உ.பி-சஹாரன்பூரில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்காந்தியின் ‘ரோடு ஷோ

உ.பி-சஹாரன்பூரில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்காந்தியின் ‘ரோடு ஷோ

வெப்ப அலை : காலை 11 மணிக்குள் தடுப்பூசி செலுத்த உத்தரவு

தமிழ்நாட்டில் வெப்ப அலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், தடுப்பூசியை காலை 11 மணிக்குள் செலுத்தும் பணியை நிறைவு செய்ய வேண்டும் என சுகாதாரத்துறை சுற்றறிக்கை விடுத்துள்ளது.கடந்த ஒன்றரை மாதமாக இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் கோடை வெயில் உச்சத்தை தொட்டது. தமிழ்நாட்டில் நாளுக்கு…

முதல்முறையாக இந்தியாவில் வாக்களிக்கும் இலங்கை பெண்

இந்தியாவில் வசிக்கும் இலங்கைப் பெண் போராடிப் பெற்ற வாக்குரிமை மூலம், முதல்முறையாக அவர் இந்தியாவில் வாக்களிக்க உள்ளார். இதன்மூலம் புறக்கணிக்கப்பட்ட எங்களுக்கு நீதி வழங்குவதாகவும் அமையும் எனவும் அவர் பேட்டி அளித்துள்ளார்.திருச்சி மாவட்டம் கோட்டப்பட்டு பகுதியில் அமைந்துள்ள இலங்கை தமிழர்களின் மறுவாழ்வு…

வாக்குப்பதிவு நாளில் விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை

வருகிற ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளன்று விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது தொழிலாளர் நலத்துறை நடவடிக்கை எடுக்கும் என தலைமைத் தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.நாடு முழுவதும் நாடாளுமன்றத்தின் 18 ஆவது உறுப்பினர்கள் குழுவை தேர்வு செய்யும் மக்களவை…

நாளை தமிழ்புத்தாண்டு : தலைவர்கள் வாழ்த்து

நாளை சித்திரை மாத தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு, அரசியல் தலைவர்கள் தமிழக மக்களுக்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கைகளில் கூறியிருப்பதாவது..,சித்திரை முதல் நாளாம் தமிழ்ப் புத்தாண்டு புலருகின்ற இந்த இனிய நன்னாளில், உலகெங்கும் வாழ்கின்ற என் அன்புக்குரிய தமிழ்ப்…

தேர்தலுக்குப் பின் செல்போன் கட்டணம் உயர வாய்ப்பு

மக்களவைத் தேர்தல் முடிந்த உடன், ஏர்டெல், வோடபோன், ஜியோ உள்ளிட்ட செல்போன் நிறுவனங்கள் கட்டணத்தை வரை உயர்த்த வாய்ப்பு உள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.நாடு முழுவதும் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. அதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக…

கர்நாடகாவில் சித்தராமையா பிரச்சாரத்தில் பரபரப்பு

கர்நாடகாவில் முதலமைச்சர் சித்தராமையா பிரச்சாரத்தின் போது, இடுப்பில் துப்பாக்கியுடன் முதல்வருக்கு மாலை போட வந்த நபரால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.மக்களவைத் தேர்தலை முன்னிட்டு கர்நாடக முதல்வர் சித்தராமையா நேற்று முன் தினம் பெங்களூரு தெற்கு தொகுதியில் திறந்த வாகனத்தில் நின்றவாறு பிரச்சாரம்…

காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் மேகேதாட்டு அணை கட்டப்படும் : சித்தராமையா

மத்தியில் காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைந்தால், காவிரியின் குறுக்Nகு மேகேதாட்டு அணை கட்டப்படும் என கர்நாடகா முதல்வர் சித்தராமையா தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மக்களவைத் தேர்தலை முன்னிட்டு திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், “காவிரியின் குறுக்கே மேகேதாட்டு அணை கட்ட அனுமதிக்க மாட்டோம்”…

மகாராஷ்டிராவில் பெண் வேட்பாளரின் ஆச்சர்யப்படுத்தும் வாக்குறுதிகள்

மகாராஷ்டிராவில் அகில இந்திய மனிதநேய கட்சியின் சார்பில் வேட்பாளராகப் போட்டியிடும் பெண் வேட்பாளர் ஒருவர் ரேஷன்கடைகளில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மதுபானங்கள் கொடுக்கப்படும் என வித்தியாசமான வாக்குறுதியை அளித்துள்ளார்.நாடாளுமன்றத்தின் மக்களவைக்கான தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் தொடங்கி ஏழு…

பாராளுமன்ற தேர்தலில் அச்சமின்றி வாக்களிக்க துணை ராணுவ படையினர் அணிவகுப்பு

இந்தியாவின் 18 வது மக்களவை உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க ஏப்ரல் 19ஆம் தேதி பாராளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பொதுமக்கள் அச்சமின்றி பாதுகாப்பாக 100 சதவிகிதம் வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழக காவல்துறை மற்றும் துணை ராணுவப் படையினரின்…