பிரவீன் சக்ரவா்த்தி வேட்புமனு தாக்கல்..,
மாநிலங்களவை தோ்தலில் போட்டியிட தனது வேட்பு மனுவை காங்கிரஸ் கட்சியின் பிரவீன் சக்கரவர்த்தி தாக்கல் செய்தார். தவெக-காங்கிரஸ் கூட்டணி வேட்பாளராக பிரவின் சக்ரவர்த்தி, முதலமைச்சர் விஜய் மற்றும் அமைச்சர்கள் முன்னிலையில் வேட்புமனு தாக்கல் செய்தார்.
மேற்கு வங்கத்தில் மம்தாவுக்கு பெரும் பின்னடைவு!
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் 80 இடங்களில் திரிணாமூல் காங்கிரஸ் வென்றிருந்த நிலையில், மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்திருந்த எம்எல்ஏக்கள் கூட்டத்தில் 20 பேர் மட்டுமே பங்கேற்றிருந்தனர். நேற்று மம்தா பானர்ஜி நடத்திய தர்ணா போராட்டத்தில் 8 எம்எல்ஏக்கள் மட்டுமே பங்கேற்றனர்;…
ஐ.ஏ.எஸ். தேர்வில் இந்தியாலேயே 2-வது இடம் ராஜேஸ்வரி கவி..,
திண்டுக்கல் மாவட்ட சப் கலெக்டராக ராஜேஸ்வரி சுவி பணிபுரிந்து வருகிறார்.இவர் கடந்த யூ பி எஸ் எ சி , குரூப் 1 தேர்வு எழுதினார் ஐ.ஏ. எஸ் தேர்வில் இந்தியாவின் இரண்டாவது இடம் பிடித்து வெற்றி பெற்றார். திண்டுக்கல் மாவட்டம்…
24வது தேசிய அளவிலான கராத்தே போட்டி..,
உலக பாரம்பரிய சோட்டோகான் கராத்தே சம்மேளனம் சார்பாக 24வது தேசிய அளவிலான கராத்தே போட்டி அஸ்ஸாம் போகேஸ்வரி புகானனி உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில் தமிழகத்தை சேர்ந்த 26 மாணவ மாணவியர்கள் ஆசிரியர்கள் சீஹான் கண்ணன் தலைமையில் பங்கு பெற்றனர். இதில்,…
தொட்டா போச்சு ரூபாய்..,
வட மாநில இணையதள மோசடி கும்பலானது தற்பொழுது இணையத்தில் இதை கிளிக் செய்தால் உங்களுக்கு பரிசு பொருட்கள் கிடைக்கும் என தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் புகைப்படத்தை போட்டு ஒவ்வொரு குடிமகனுக்கும் விஜய் 1499 ரூபாய் தருகிறார். உடனடியாக இதை கிளிக்…
கருத்தரிப்பு சிகிச்சையிலும் வந்துவிட்டது ஏ.ஐ., தொழில்நுட்பம்
வளர்ந்து வரும் டிஜிட்டல் உலகில், கருத்தரிப்பு சிகிச்சையிலும் ஏ.ஐ., தொழில் நுட்பம் ஆதிக்கம் செலுத்த உள்ளதாக கருத்தரிப்பு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். சென்னையில் நான்காவது சர்வதேச ‘நாளமில்லா சுரப்பியல், கருவியல் மற்றும் எண்டோஸ்கோபி’ (ஐ.சி.இ.இ.இ.,) 2026 மாநாடு நடைபெற்றது. புளூம் லைஃப் மருத்துவமனை…
குவைத்தில் மரணமடைந்த தாயகம் அனுப்பப்பட்ட14 இந்தியர்கள் உடல்கள்..,
குவைத் உட்பட வளைகுடா நாடுகளில் கடந்த பிப்ரவரி-28 முதல் தொடங்கிய பதட்டமான சூழல் காரணமாக விமான சேவைகள் தடைபட்டதால் மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். மேலும் பல்வேறு காரணங்களால் உயிரிழந்த இந்தியர்கள் உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த தொழிலாளர்கள் உடல்கள்…
தமிழ்நாட்டுக்கு வரும் ஏப்ரல் 23ஆம் தேதி தேர்தல்., மே 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை..,
தமிழ்நாட்டுக்கு வரும் ஏப்ரல் 23ம் தேதி தேர்தல் நடக்கிறது. வரும் மே 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்குவங்கம் மற்றும் அசாம் ஆகிய ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல் தேதிகளை தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார்…
பட்டய கணக்காளர் தேர்வில் தேசிய அளவில் முதலிடம் பிடித்த ப.லோகபிரியா..,
திருப்பரங்குன்றம் மாணவி தேசிய அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்பட்டய கணக்காளர் பயிற்சி மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தை அடுத்த ஹார்விப்பட்டி எஸ்.ஆர்.வி.நகர்மகாத்மா காந்தி 8-வதுதெருவை சேர்ந்தவர் பழனிக்குமார்.வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி பத்மா இவர்மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் செவிலியராக…
ஐஏஎஸ் தேர்வில் 2-வது இடம்பெற்ற ராஜேஸ்வரி சுவியின் தாயார் நாகராணி பேட்டி..,
மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் கே.வி.எலக்ட்ரிகள்ஸ் எனும் பெயரில் ராஜேஸ்வரியின் தந்தை கடை நடத்தி வருகிறார். தயார் முனைவர் நாகராணி, மதுரை நாகமலையில் உள்ள எஸ்விஎன் கல்லூரி கணிதவியல் துணையில் இணைப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். ராஜேஸ்வரியின் தம்பி குமாரசெல்வன் எம்பிபிஎஸ் முடித்துள்ளார்.…




