பாரதப் பிரதமர் நரேந்திர மோடி திருப்பரங்குன்றத்தில் சுவாமி தரிசனம்
அறுபடை வீடுகளில் முதன் படை வீடான அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் திருப்பரங்குன்றம் தரிசனம் – முக்கிய நிகழ்வுகள்: திருப்பரங்குன்றம் தலைமை பட்டர் ராஜா பட்டர் பூர்ண கும்ப மரியாதையுடன் மாலை சுமார் 4:00 மணியளவில் கோயிலுக்கு வருகை தந்த…
பிரதமர் மோடி சென்னை வருகை..,
தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் இன்று மதுரையில் நடக்கவிருக்கும் பொதுக்கூட்டம் மற்றும் புதுச்சேரியில் நடைபெறவிருக்கும் அரசு விழா நிகழ்வில் கலந்து கொள்ள பிரதமர் மோடி நேற்று இரவு குஜராத் மாநிலம் அகமதாபாத்திலிருந்து தனி விமான மூலம் சென்னை வந்தடைந்தார். சென்னை விமான…
கேரள மாநிலத்தின் பெயரை மலையாள மொழியில் ‘கேரளம்’ என மாற்றம்..,
‘கேரளம்’ என மாற்றக் கோரி, சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் இடம்பெற்றுள்ள அனைத்து மொழிகளிலும் மாநிலத்தின் பெயரை ‘கேரளம்’ எனத் திருத்தம் செய்யக் கோரிய இந்த முன்மொழிவுக்கு தற்போது…
சமூக நீதியை காத்த காவலர் எடப்பாடியார்- அதிமுக தலைமை கழகத்தில் நூல் வெளியீடு!
நமது அரசியல் டுடே வார இதழில் கடந்த மே மாதம் முதல், “சமூக நீதியை காத்த காவலர் எடப்பாடியார்” என்ற தலைப்பில் முன்னாள் அமைச்சரும் அதிமுக அமைப்பு செயலாளரும் விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான கே. டி. ராஜேந்திர பாலாஜி அதிரடி…
தேசிய அளவிலான சிலம்பப்போட்டி..,
உலக பாரம்பரிய சிலம்பாட்ட கூட்டமைப்பு சார்பில் 4-வது முறையாக நடைபெறும் தேசிய அளவிலான சிலம்பப்போட்டி சென்னை செயிண்ட் தாமஸ் மவுண்ட் அருகே அமைந்துள்ள தனியார் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. தேசிய அளவிலான நடைபெற்ற இந்தப் போட்டியில்,10-க்கும் மேற்பட்ட மாநிலங்களிலிருந்து 1500 -க்கும்…
ஓபிஎஸ் தீவிர அரசியலில் இருந்து விலகுவதாக தலைநகர் டெல்லியில் பரவி வருகிறதாம்.!?
ஜெயலலிதாவால் இரண்டு முறை தமிழகத்தின் முதல்வர் நாற்காலியில் அமர்த்தப்பட்டவர். ஜெயலலிதா மறைவுக்குப் பின் சசிகலா,டி.வி.தினகரன், எடப்படி பழனிச்சாமி இடையே ஏற்பட்ட பிளவு நாள் ஒரு வண்ணம் பொழுதொரு வண்ணம் வேறு திசையில் பயணித்துக்கொண்டு இருக்கும் நேரத்தில்.ஓபிஎஸ் உடன் இருந்த இரண்டு சட்டமன்ற…
அம்ரித் பாரத் ரயிலில் உள்ள நவீன வசதிகளை பார்வையிட ஏற்பாடு..,
திருவனந்தபுரம் – தாம்பரம் இடையே அம்ரித் பாரத் ரயில் சேவை வெள்ளிக்கிழமை (ஜனவரி 22) அன்று மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் துவக்கி வைக்கப்பட இருக்கிறது. இந்த 22 பெட்டிகள் கொண்ட ரயிலில் வந்தே பாரத் ரயில் போல இருபுறமும்…
இளம் பெண்ணின்ரீல்ஸ் பதிவின் அனாகரீகம்..,
கேரளா – கோழிக்கோடு : பேருந்தில் பாலியல் அவதூறு குற்றச்சாட்டுகளை தொடர்ந்து தீபக் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஷிம்ஜிதா முஸ்தபா கோழிக்கோட்டின் வடகராவில் அவரது உறவினர் வீட்டில் பதுங்கியிருந்த நிலையில் தற்போது தனிபடை போலிஸாரால் கைது செய்யப்பட்டார்.…
மும்பை மாநகராட்சி தேர்தலில் வாக்கு சேகரித்த விஜய் வசந்த்..,
குமரி மக்களவை உறுப்பினர் விஜய் வசந்த் மும்பை மாநகராட்சி தேர்தலில் தமிழர்கள் பகுதியில் வாக்கு சேகரித்தார். மும்பை மாநகராட்சி 2026 பொதுத் தேர்தல் ஜனவரி 15, 2026 அன்று நடைபெறுகிறது, இதில் முலுண்டு102 வது வார்டு, தாரவி ஹோலிவாடா ஆகிய தமிழர்கள்…
200 மணி நேர பரத நாட்டிய சாதனை முயற்சி!
சென்னை தண்டையார் பேட்டை பகுதியைச் சார்ந்த11- ஆம் வகுப்பு படிக்கும் மாணவி மாலினி. மூன்று வயதில் இருந்து பரதநாட்டியம் கற்கத் தொடங்கியவர் 16 – வது வயதில் உலக சாதனை முயற்சிக்கு 200 மணி நேர தனி நபர் நடன நிகழ்ச்சி…



