• Fri. Apr 26th, 2024

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • பிட்காயின் முதலீட்டில் மாட்டிக்கொள்ளாதீர்கள்… டிஜிபி சைலேந்திர பாபு எச்சரிக்கை…

பிட்காயின் முதலீட்டில் மாட்டிக்கொள்ளாதீர்கள்… டிஜிபி சைலேந்திர பாபு எச்சரிக்கை…

பிட்காயின் என்ற பெயரில் சிலர் பொதுமக்களை ஏமாற்றி முதலீடு செய்ய வைத்து பணத்தை ஏமாற்றும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கின்றன. இதில் காவல் துறையை சேர்ந்தவர்களும் மாட்டிக் கொள்கிறார்கள். அதனால் சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் சமீபத்தில்…

பாரதிய ஜனதா கட்சி போலி இந்துத்துவா கட்சி -உத்தவ் தாக்கரே பேச்சு

பாஜக போலி இந்துத்துவா கட்சி ,அக்கட்சியுடன் கூட்டணி வைத்து 25 ஆண்டுகளை சிவசேனா கட்சி வீணடித்துவிட்டது என மராட்டிய முதலமைச்சர் உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்.மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் ஆளும் சிவசேனா கட்சியின் பிரம்மாண்ட மாநாடு நேற்று நடைபெற்றது. லட்சக்கணக்கானோர் கூடியிருந்த இந்த…

மாநிலங்களவை தேர்தல் -திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு

மாநிலங்களவை தேர்தல் திமுக வேட்பாளர்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.திமு.கவிற்கான 4 இடங்களில் ஒரு இடம் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.மாநிலங்களவையில் தமிழகத்தைச் சேர்ந்த தி.மு.க. எம்.பி.க்கள் டி.கே.எஸ்.இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதி, கே.ஆர்.என்.ராஜேஷ்குமார், அ.தி.மு.க.வைச் சேர்ந்த நவநீதகிருஷ்ணன், எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன், ஏ.விஜயகுமார் ஆகிய 6 பேரின் பதவிக்காலம்…

இந்தி மொழியை காகத்தோடு ஒப்பீடும் -அமைச்சர் சேகர்பாபு

சென்னையில் நடைபெற்ற பொதுக்கூட்ட மேடையில் பேசிய அமைச்சர் சேகர் பாபு இந்தி திணிப்புக்கு எதிராக இந்தியை காகத்தின்எச்சத்தோடுபேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மத்திய அமைச்சர் அமித்சா இந்தியாவின் இணைப்பு மொழியாக இந்தி இருக்கவேண்டும் பேசினார். அதை தொடர்ந்து இந்தியா முழுவதும் எதிர்ப்பு கிளம்பியது.தமிழகத்தில் மத்திய…

தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி

வரும் மே.26ம் தேதி சென்னையில் நடைபெறும் விழாவில் கலந்து கொள்ள தமிழக வருகிறார் பிரதமர் மோடி.சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெறும் தேசிய நெடுஞ்சாலைத்துறையின் விழாவில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி மே 26-ம் தேதி தமிழகம் வருகிறார்.மேலும் பல்வேறு…

நாளை ‘பிளட் மூன்’ சந்திரகிரகணம்!

நம்மை சுற்றியுள்ள வானில் பல்வேறு அற்புதங்கள் தினந்தோறும் நிகழ்ந்துவருகிறது. அந்தவகையில் நாளை பிளட் மூன் சந்திரகிரணம் நடைபெறுகிறது.சந்திரகிரணம் என்பது உலகமுழுவதும் ஆண்டுக்கு பல முறை நிகழக்கூடியது தான்.அதில் பிளட்மூன் சந்திரகிரகணம் ஆபூர்மான ஒரு நிகழ்வாகும்.சூரியன், பூமி மற்றும் சந்திரன் ஒரு சரியான…

அணுசக்தி துறை நிர்வாகிக்கு சு.வெங்கடேசன் எம்.பி., நன்றி

மத்திய அரசின் பல்வேறு துறைகளைகளுக்கு நடத்தபடுகிற தேர்வுகளில் தமிழுக்கு முக்கியதுவம் அளிப்பதில்லை. அதே போல சில தேர்வுகளுக்கான மையங்களும் தமிழகத்தில் இல்லை.இது போன்ற பிரச்சனைகளுக்கு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தொடர்ந்து குரல் கொடுத்துவருகிறார்.இந்நிலையில் தமிழகத்தில் தேர்வு மையம் வழங்கியமைக்காக அணுசக்தி…

மகளை குத்தி கொல்ல முயன்ற தந்தை கைது

மதுரை சோழவந்தான் அருகே காதலை கைவிட மறுத்த மகளை சராமாரியாக கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்ற தந்தை கைது.மதுரை சோழவந்தான் அருகே முள்ளிபள்ளம் வடக்குதெருவை சேர்ந்தவர் முரளி விவசாய கூலி வேலை செய்துவரும் நிலையில் திருமணமாகி மனைவி, இருமகள்களுடன் வசித்து…

ஆண் பெண் இனி ஒன்றாக அமர்ந்து சாப்பிடக்கூடாது… தாலிபான்களின் புதிய செக்…

ஆப்கானிஸ்தான் ஓட்டல்களில் ஆண் பெண் சேர்ந்து அமர்ந்து சாப்பிட தாலிபான்கள் தடை விதித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி வந்தன. ஆப்கன் நாட்டை தாலிபான்கள் கைப்பற்றியதில் இருந்து அந்நாட்டில் ஏகப்பட்ட கட்டுப்பாடுகளை விதிப்பதில் தாலிபான்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். அதிலும் குறிப்பாக பெண்களுக்கு…

அரசுப் பேருந்து நடத்துநர் உயிரிழப்பிற்கு ரூ.10 லட்சம் நிதியுதவி…

செங்கல்பட்டு அருகே மேல்மருவத்தூரில் அரசுப் பேருந்தில் நடத்துநர் பெருமாள்(54) மற்றும் பயணி ஒருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் பயணி மதுபோதையில் இருந்தாக கூறப்படுகிறது. இந்நிலையில் வாக்குவாதம் முற்றி பயணி தாக்கியதில் நடத்துநர் பெருமாள் படுகாயமடைந்தார். இதை தொடர்ந்து அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனை…