யாருக்கு எத்தனை சதவிகித வாக்குகள்? 5 மாநில தேர்தல் முடிவுகள் அலசல்
5 மாநில தேர்தல் முடிவுகளில் உத்தரப் பிரதேசத்தில் இதுவரை இல்லாத அளவில் அதிகப்ட்சமாக 41.6 சதவிகிதம் வாக்குகள் பெற்றுள்ள பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைத் தக்கவைத்துள்ளது. அந்த மாநிலத்தில் ஒரே கட்சி தொடா்ந்து 2-ஆவது முறையாகத் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிப்பது இதுவே முதல்…
பெங்களூரு சிறையில் சொகுசு வசதி கேட்டு லஞ்சம் கொடுத்த வழக்கு:
சசிகலா, இளவரசி இருவருக்கும் முன்ஜாமீன்..!
சிறையில் சொகுசு வசதிகள் செய்து கொடுக்க லஞ்சம் தந்ததாக எழுந்த புகாரில் சசிகலா, இளவரசி ஆகியோர் முன்ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்திருந்தனர். தற்போது, அவர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் பரப்பன அக்ரஹார சிறையில் இருந்தபோது சொகுசு வசதிகள் செய்து தர…
ஜெயக்குமாருக்கு ஜாமீன் கொடுத்தது சென்னை உயர்நீதிமன்றம்…
நில அபகரிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டு உள்ளார். இந்நிலையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் காவல் மேலும் 15 நாட்கள் நீட்டிக்கப்பட்டது. திமுக பிரமுகரை தாக்கிய வழக்கில் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார்.…
உக்ரைன் – ரஷ்யா போரில் 280 கல்வி நிறுவனங்கள் சேதம் என தகவல்
உக்ரைனில் போரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்பு தேவை என ஐ.நா.பொது செயலாளர் அண்டானியோ குட்டரஸ் அழைப்பு விடுத்துள்ளார்.உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே துருக்கியில் நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது. போர்…
அதிரடி தள்ளுபடியை அறிவித்த ஜோயாலுக்காஸ்…
ஜோயாலூக்காஸ் நிறுவனம் தனது வாடிக்கையாளர்கள் விரும்பும் அனைத்து நகைகளுக்கும் V.A-யில் ப்ளாட் 50 சதவீத தள்ளுபடியை ‘ஆச்சரியமான 50’ என வழங்குகிறது. கொரோனாவுக்கு பிறகு சமீப காலமாக தங்க விலைகள் தாறுமாறாக ஏறுவதும் இறங்குவதுமாக இருக்கின்றன. இந்நிலையில், வாடிக்கையாளர்கள் கவர்ச்சிகரமான விலையில்…
காளை வயிற்றில் ‘கீ’
அசத்திய டாக்டர்கள்
தேனியில் ஜல்லிக்கட்டு காளை வயிற்றிலிருந்து 35 கிலோ பாலிதீன் கழிவுகள், இரும்பு கம்பிகள், சாவி உட்பட பொருட்களை அறுவை சிகிச்சை மூலம் டாக்டர் குழுவினர் வெற்றிகரமாக அகற்றினர். தேனியை சேர்ந்தவர் சிரஞ்சீவி. இவர் ஜல்லிக்கட்டு காளை வளர்த்து வருகிறார். எப்போதும் சுறுசுறுப்புடன்…
செருப்பால் அடித்து விரட்டப்பட்ட வேட்பாளர்…. இந்தியாவிலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி!
தேர்தல் பிரசாரத்தின்போது செருப்பால் அடித்து பொது மக்களால் விரட்டப்பட்ட வேட்பாளர் ஒருவர் இந்தியாவிலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தில் நொய்டா என்ற தொகுதியில் மூத்த அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் மகன் பங்கஜ் சிங்…
5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவின் வெற்றி முகம் : ஓபிஎஸ் புகழாரம்…
உத்தரப்பிரதேசத்தின் 403 தொகுதிகள், உத்தரகாண்டின் 70 தொகுதிகள், பஞ்சாப்பில் 117 தொகுதிகள், மணிப்பூரில் 60 தொகுதிகள், கோவாவில் 40 தொகுதிகளுக்கு முன்னதாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து உத்தரப்பிரதேசம், கோவா, பஞ்சாப், மணிப்பூர், உத்தரகாண்ட் ஆகிய 5 மாநில சட்டப்பேரவை…
காங்கிரஸின் பரிதாப நிலை…48 மணி நேரத்தில் ஆலோசனை கூட்டம்
நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய 5 மாநில தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ளன. இதில், உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், கோவா மற்றும் மணிப்பூர் மாநிலங்களில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது.பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைக்க உள்ளது. பஞ்சாப்பில்…
பாஜகவுடன் மக்கள் இருக்கிறார்கள்-குஷ்பு
உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், கோவா, பஞ்சாப், மணிப்பூர் உள்ளிட்ட 5 மாநிலங்களில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகிறது. இதில் உத்தரகாண்ட், உத்தரபிரதேசம், மணிப்பூர், கோவா உள்ளிட்ட 4 மாநிலங்களில் பா.ஜ.க. முன்னிலை வகித்து வருகிறது. மேலும்…