• Wed. Apr 24th, 2024

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • காவலர்கள் தங்கள் வாகனங்களில் “போலீஸ்” ஸ்டிக்கர் ஓட்ட தடை…

காவலர்கள் தங்கள் வாகனங்களில் “போலீஸ்” ஸ்டிக்கர் ஓட்ட தடை…

தமிழ்நாட்டில் காவலர்கள் தங்கள் இரு சக்கர வாகனங்களில் “போலீஸ்” என்ற ஸ்டிக்கரை ஒட்டக்கூடாது என டிஜிபி உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் காவல் பணிகளில் ஏராளமானோர் ஈடுபட்டுள்ளனர். காவலர்கள் பலர் தங்கள் சொந்த இருசக்கர வாகனங்களில் “Police” என்ற ஸ்டிக்கரை…

மணிரத்னத்திற்கு கொரோனா பாதிப்பு

திரைப்பட இயக்குநர் மணிரத்னம் கொரோனா தொற்று காரணமாக அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.கொரோனா பாதிப்பு தற்போது மீண்டும் வேகமாக பரவி வருகிறது. பெரிய அளவில் உயிரிழப்பு ஏற்படவில்லை என்றாலும் கூட அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் என பலரும் தொற்றால் பாதிப்படுகின்றனர்.முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்…

இன்று பூமியை சூரிய புயல் தாக்க வாய்ப்பு – தகவல் தொடர்பு பாதிக்கும்

இன்று சக்திமிக்க சூரியபுயல் பூமியை தாக்க வாய்ப்புள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர். சூரியபுயலின் தாக்கத்தினால் தகவல்தொடர்பு சாதனங்கள் பாதிக்கவாய்ப்புள்ளதாக பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது. சில நாட்களுக்கு முன்பு சூரியனின் மேற்பரப்பில் ஏற்பட்ட கரும்புள்ளி சூரிய புயலாக உருவெடுத்துள்ளது. இந்த புயல் பாம்பு…

தமிழகத்தில் 24-ந் தேதி 50 மெகா முகாம்களில் பூஸ்டர் தடுப்பூசி

தமிழகத்தில் வரும் 24 ம் தேதி 50 முகாம்களில் பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி நடைபெறவுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்கோவையில் கொரோனா பரவுல் குறித்து ஆய்வுக்காக சென்ற அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம்பேசும் போது :- தமிழகத்தில் விமான நிலையங்கள் உள்ள சென்னை,…

மாணவி உடல் இன்று மறுபிரேத பரிசோதனை

கள்ளக்குறச்சி பள்ளி மாணவியின் உடல் இன்று மறு பிரேத பரிசோதனை செய்யப்படுவதாக தகவல்கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள பெரிய நெசலூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமலிங்கம். இவரது மகள் ஸ்ரீமதி (வயது 17). இவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில்…

இங்கிலாந்து பிரதமர் தேர்தல் – ரிஷி சுனக் 4வது சுற்றுக்கு முன்னேறினார்

இங்கிலாந்து பிரதமர் தேர்தலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷிசுனக் 4வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.இங்கிலாந்து பிரதமர் பதவியில் இருந்து போரிஸ் ஜான்சன் விலகியதை தொடர்ந்து, அடுத்த பிரதமரை தேர்வு செய்யும் நடவடிக்கையில் இங்கிலாந்து ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி ஈடுபட்டது. புதிய பிரதமர் பதவிக்கான…

கள்ளக்குறிச்சி கலவரத்தில் ஈடுபட்ட 108 பேருக்கு ஆகஸ்டு 1ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் அருகே கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்த மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் இறந்தார். இந்த இறப்பிற்கு நீதி கேட்டு உறவினர்கள் சொந்த ஊரான பெரிய நெசலூர் கிராமத்தில் கடந்த 5 நாட்களாக…

கோத்தபய ராஜபக்சேவுக்கு சிங்கப்பூரிலும் எதிர்ப்பு…

சொந்த நாட்டில் எதிர்ப்பு உச்சமடைந்த நிலையில் இலங்கை ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சே, மாலத்தீவுக்கு தப்பியோடினார். ஆனால் அங்கும் அவருக்கு எதிர்ப்பு கிளம்பியதால், சிங்கப்பூருக்கு கடந்த வியாழக்கிழமை சென்றடைந்தார். அங்கிருந்தபடியே வெள்ளிக்கிழமை தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில் கோத்தபய ராஜபக்சேயை அனுமதித்ததற்கு…

குடியரசு தலைவர் தேர்தலில் தனது ஓட்டை பதிவிட்ட ஓபிஎஸ்…

இன்று இந்திய குடியரசு தலைவருக்கான தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில் அனைத்து மாநில எம்.பி மற்றும் எம்.எல்.ஏக்கள் வாக்களிக்க உள்ள நிலையில் அனைத்து மாநிலங்களிலும் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் அரசு தலைமையகத்தில் இன்று குடியரசு தலைவர் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு…

சர்வாதிகாரி ஹிட்லரின் கைக்கடிகாரம் ரூ.31 கோடி ஏலம் போகும்…

சர்வாதிகாரி என்றால் நம் நினைவிற்கு முதலில் வருபவர் ஹிட்லர். ஜெர்மன் நாட்டில் 1940களில் மிகப்பெரும் சர்வாதிகாரியாக விளங்கியவர் அடால்ஃப் ஹிட்லர். இவர் பயன்படுத்தியதாக கூறப்படும் கைக்கடிகாரத்தை அலெக்சாண்டர் ஹிஸ்டாரிகல் என்ற நிறுவனம் ஏலத்திற்கு விட உள்ளது. கைக்கடிகார தயாரிப்பாளர்களும், ராணுவ வரலாற்று…