• Fri. Apr 26th, 2024

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு புதிய பதவி

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு புதிய பதவி

சென்னை உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத்பண்டாரி வரும் 12ம் தேதி ஓய்வு பெற உள்ள நிலையில் அவருக்கு புதிய பதவி வழங்கப்பட உள்ளது.சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியான முனீஸ்வர்நாத் பண்டாரி கடத்தல், மற்றும் அந்நியச்செலவாணி மோசடி சட்டதீர்ப்பாய தலைவராக…

ஏற்ற இறக்கத்துடன் இருந்த தங்கம், வெள்ளி விலை இன்று உயர்ந்துள்ளது..

தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சென்னையில் உயர்ந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 5 ரூபாய் உயர்ந்து ரூபாய் 4735க்கு…

முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூவின் முதல் காதல்

முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தனது முதல் காதல் குறித்து பேசியுள்ளார். தனது முதல்காதல் குறித்து செல்லூர் கே.ராஜூ பேசியுள்ளார். ” என்னுடைய முதல் காதலை பற்றி என்னுடைய மனைவியிடம் நான் பகிர்ந்திருக்கிறேன். இன்றும் அதை நான் அவரிடம் சொல்வேன். அதெல்லாம்…

இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத்துக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் …

இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத் உடல்நலக்குறைவால் உயிரிழந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், ஐக்கிய ராஜ்ஜியத்தின் மிக நீண்ட காலம் ஆட்சி செய்த மன்னரான எச்எம் ராணி இரண்டாம் எலிசபெத்தின் மறைவு…

பிரிட்டன் ராணி எலிசபெத் தனது 96 வது வயதில் மறைவு

நீண்ட காலம் ராணியாக பதவி வகித்த பிரிட்டன் ராணி எலிசபெத் தனது 96 வது வயதில் காலமானார்இங்கிலாந்து அரச வரலாற்றில் நீண்ட காலம் ராணியாக பதவி வகித்தவர் ராணி இரண்டாம் எலிசபெத். இங்கிலாந்து ராணியாக 70 ஆண்டு காலம் பதவி வகித்தவர்…

இரண்டாம் எலிசபெத் மறைவு… கோஹினூர் வைரம் யாருக்கு ..???

இங்கிலாந்தின் மகாராணியாக கடந்த 70 ஆண்டு காலமாக ஆட்சி செய்து வந்தவர் இரண்டாம் எலிசபெத். 96 வயதான ராணி எலிசபெத் தற்போது உடல்நிலை குறைவால் உயிரிழந்துள்ளார். உலகிலேயே அதிக காலம் அரியணையில் வீற்றிருந்த மகாராணி என்று ராணி எலிசபெத் சாதனை படைத்துள்ளார்.…

தமிழக அளவில் முதலிடம் பிடித்து மதுரை மாணவன் சாதனை

இந்தியாவில் உள்ள அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் மற்றும் வெளிநாட்டில் இளங்கலை மருத்துவம் (MBBS), பல் மருத்துவம் (BDS) மற்றும் ஆயுஷ் (BAMS, BUMS, BHMS, முதலியன) படிப்புகளை தொடர விரும்பும் மாணவர்களுக்கு தேசிய தேர்வு முகமை ஆண்டுதோறும் நீட் தேர்வு…

நீட் தோல்வி.. மாணவர்களுக்கு ஆளுநர் அறிவுரை…

நீட்தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. . நாடு முழுவதும் 9,93.069 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழகத்தில் மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்டார்.இந்த நிலையில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவுரை வழங்கியுள்ளார். நீட் தேர்வின் தற்காலிக பின்னடைவை கண்டு மாணவர்கள்…

நீட் தற்கொலைகளுக்கு ஆளுநரின் பதில் என்ன? அன்புமணி ராமதாஸ் கேள்வி

இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.இந்நிலையில் நீட்டை முன்வைத்து தமிழகத்தில் தொடரும் மாணவர்களின் தற்கொலைகளுக்கு தமிழக ஆளுநர் பதில் சொல்லவேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சித்திருக்கிறார். பாஜகவின் கூட்டணி…

தாம்பரம்-திருநெல்வேலி சிறப்பு ரயில் ஜனவரி வரை நீட்டிப்பு

திருநெல்வேலி-தாம்பரம் இடையே வாராந்திர சிறப்பு ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில் இந்த ரெயில் சேவை ஜனவரி மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:- திருநெல்வேலியில் இருந்து தாம்பரத்திற்கு வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 7.20…