• Tue. May 30th, 2023

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியாவுக்கு பதக்கம்…

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியாவுக்கு பதக்கம்…

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரில் முதன்முறையாக ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவுக்கு பதக்கம். BWF உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரில் முதன்முறையாக ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவுக்கு பதக்கம் உறுதியானது. அரையிறுதியில் உலக சாம்பியன்களை வீழ்த்தி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றதன்…

அன்னை தெரசா மனிதக் குலத்துக்குக் கிடைத்த பேரருள் -முதுமுனைவர் அழகுராஜா பழனிச்சாமி

அன்னை தெரசா பிறந்த நாள். யுகோஸ்லோவியாவின் ஒரு பகுதியாக இருந்த மாசிடோனியா நாட்டில் உள்ள ஸ்கோப்ஜே நகரில் 1910-ஆம் ஆண்டு பிறந்தார். வருந்தும் ஏழை மக்களுக்கு தொண்டு செய்ய இந்தியாவுக்கு வந்தார். ஆதரவற்றோருக்கு பற்றுக்கோடாகத் திகழ்ந்த அன்னை தெரசா, மனிதக் குலத்துக்குக்…

இனி WORK FROM HOME இல்லை … அலுவலகத்திற்கு வர சொல்லும் ஐடி நிறுவனம்!

நாட்டின் மிகப்பெரிய ஐடி நிறுவனங்களில் ஒன்றான டிசிஎஸ் (டாடா கன்சல்டன்சி சர்வீசஸ்) நிறுவனம், கொரோனா தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து, அதன் ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதித்து வருகிறது. பலமாதங்களுக்குப் பிறகு வீட்டில் இருந்தே வேலை செய்வதற்கு முற்றுப்புள்ளி வைத்து தனது ஊழியர்களை…

பாஜக கட்சிக்கு தாவிய நிதிஷ்குமார் கட்சி எம்.எல்.ஏ…

பீகார் முதல்வர் நிதிஷ்குமாரின் எம்எல்ஏ ஒருவர் திடீரென பாஜகவில் இணைந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பீகார் முதல்வர் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த அருணாசல பிரதேச மாநில எம்எல்ஏ ஒருவர் பாஜகவில் இணைந்துள்ளார். அக்கட்சியைச் சேர்ந்த ஒரே எம்எல்ஏ…

2030க்குள் இந்தியாவில் 6ஜி சேவை – பிரதமர் மோடி!

2030க்குள் இந்தியாவில் 6ஜி தொழில்நுட்பம் கொண்டுவரப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.கடந்த மாதம் தான் 5ஜி சேவை தொழில்நுட்ப அலைகற்றை ஏலம் நடத்தப்பட்டது. இன்னும் சில மாதங்களில் 5ஜி பயன்பாட்டிற்கு வரவுள்ளது.இந்நிலையில் வரும்2030 க்குள் 6ஜி தொழில்நுட்பம் இந்தியாவில் கொண்டுவரப்படும் என…

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்..!

நல்லெண்ண அடிபடையில் 40 கைதிகள் புழல் சிறையிலிருந்து விடுதலை..

முன்னாள் முதல்வர் அண்ணாவின் 113-வது பிறந்தநாள், 75வது ஆண்டு சுதந்திர தினத்தையொட்டி புழல் சிறையில் நீண்டகாலமாக இருந்த 40 கைதிகளை நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அண்ணாவின் 113-வது பிறந்தநாளை முன்னிட்டு, நீண்ட காலம் சிறை தண்டனை அனுபவித்து வரும், கைதிகள்…

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை ஒத்திவைப்பு..

கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு விசாரணையை செப்டம்பர் 23-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாக உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்திம் தெரிவித்துள்ளது. கோடநாடு வழக்கில் கனகராஜின் செல்போன் பதிவுகள், தகவல் பரிமாற்றங்களை சேகரிக்க டிராய் ஒத்துழைப்பு அளிப்பதில்லை. தகவலை சேகரிக்க டிராயின் அனுமதி…

திருப்பதியில் பலத்த மழை- பக்தர்கள் அவதி

ஆந்திரமாநிலம் திருப்பதியில் பலத்த மழை பெய்து வருவதால் குளிர் நிலவுகிறது எனவே பக்தர்கள் அவதியடைந்து வருகின்றனர்.ஆந்திர மாநிலம், திருப்பதி, சித்தூர், காளஹஸ்தி, ரேனிகுண்டா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. . திருப்பதியில் தரிசனத்திற்காக…

இந்தியாவிற்கு முதல் முறையாக பதக்கம்

இந்தியாவிற்கு முதல் முறையாக உலக பேட்மிண்டன் போட்டியில் பதக்கம் கிடைத்துள்ளது.உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் முதல் முறையாக இந்தியா பதக்கம் வாங்குகிறது. இன்று நடைபெற்ற அரையிறுதியில் இந்தியாவின் சாத்விக்ராங்கி ரெட்டி ,சீராக் ஷெட்டி ஜோடி 24-22,15-12,21-14 என்ற…