தூங்கும் மூஞ்சி அரசாக ஸ்டாலின் அரசு விளங்குகிறது -முன்னாள் அமைச்சர் பி. தங்கமணி பேச்சு
புரட்சித் தலைவர் எம்ஜிஆரின்106 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் 21 வார்டுகளிலும் கொடி ஏற்றி வைத்து இனிப்புகள் வழங்கி சிறப்பாக கொண்டாடப்பட்டது.எம்ஜிஆரின்106 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவில் முன்னாள் அமைச்சர் பி தங்கமணி கலந்து…
காணாமல் போன செல்போன்கள் உரியவரிடம் ஒப்படைப்பு
முசிறி பகுதிகளில் காணாமல் போன செல்போன் கண்டுபிடித்து, உரியவரிடம் ஒப்படைத்த டிஎஸ்பிக்கு பொதுமக்கள் பாராட்டுகடந்த 2021 .22 ஆம் ஆண்டுகளில் செல்போன்கள் தொலைந்து போன புகாரியின் அடிப்படையில் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரின் காவல்துறை கண்காணிப்பாளர் யாஸ்மின் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.சைபர் கிரைம்…
தமிழ்நாடு தளபதி ஸ்டாலின் கராத்தே சங்கம் சார்பில் மாநில அளவிலான கராத்தே போட்டி
முசிறி துறையூரில் தமிழ்நாடு தளபதி ஸ்டாலின் கராத்தே சங்கம் சார்பில் மாநில அளவிலான கராத்தே போட்டி.நடைபெற்று.முசிறி துறையூர் ரோட்டில் அமைந்துள்ள தமிழ்நாடு தளபதி ஸ்டாலின் கராத்தே சங்கம் சார்பாக தளபதி ஸ்டாலின் மாநில அளவிலான கராத்தே போட்டி நடைபெற்றது. 15க்கும் மேற்பட்ட…
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பாஜக நிலைப்பாடு குறித்து அண்ணாமலை அறிவிப்பார்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பாரதி ஜனதா கட்சியின் நிலைப்பாடு குறித்து இன்னும் 2 நாட்களில் அண்ணாமலை அறிவிப்பார் என மாநிலத் துணைத் தலைவர் ராமலிங்கம் பேட்டி அளித்துள்ளார்.பாரதிய ஜனதா கட்சி சார்பில் ஈரோட்டில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று…
இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுபவர்களுக்கே எனது ஆதரவு – ஜான்பாண்டியன்..!!
தமிழக மக்கள் முன்னேற்ற கழகத் தலைவர் ஜான் பாண்டியன் செய்தியாளர்களிடம் பேசும் போது இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுபவர்களுக்கே எனது ஆதரவு என தெரிவித்துள்ளார்.ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி மாதம் 27-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் அ.தி.மு.க.…
தங்கத்தில் பிரதமர் மோடியின் சிலை தயாரிப்பு..!
குஜராத் சட்டசபை தேர்தலில் பா.ஜனதா அமோக வெற்றி பெற்றது இதை கொண்டாடும் வகையில் குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள ஒரு நகை தயாரிப்பு நிறுவனம் தங்த்தில் மோடியின் சிலையை உருவாக்கியுள்ளது.கடந்த மாதம் நடந்த குஜராத் சட்டசபை தேர்தலில், மொத்தம் உள்ள 182…
மூக்கு வழியாக செலுத்தும் கொரோனா தடுப்பு மருந்து விலை அறிவிப்பு
மூக்கு வழியாக செலுத்தும் கொரோனா தடுப்பு மருந்து விலை அறிவிப்புA.TAMILSELVANகொரோனா தொற்று மீண்டும் மெதுவாக பரவத்துவங்கியுள்ளதால் மூக்கு வழியாக செலுத்தும் தடுப்பூசிக்கு விற்பனைக்குவந்துள்ளது. அதன்விலை அறிவிக்கப்பட்டுள்ளது.கொரோனா வைரஸ் மீண்டும் பரவி வருவதால், மூக்கு வழியாக செலுத்தி கொள்ளும் பாரத் பயோடெக்கின் ‘இன்கோவாக்’…
தமிழகத்தில் உதயமாகிறதா புதிய மாவட்டம் ?
புதிய மாவட்டங்களை உருவாக்கவேண்டும் தமிழக முதல்வருக்கு அன்புமணி ராமதாஸ் கடிதம் ஒன்றைஎழுதியுள்ளார்.முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாட்டில் தற்போதைய நிலையில் 25 லட்சத்திற்கும் கூடுதலான மக்கள் தொகை கொண்ட மாவட்டங்களின் எண்ணிக்கை…
பழனி தண்டாயுதபாணி கோவிலில் கும்பாபிஷேக நிகழ்ச்சி தகவல் வெளியீடு
ஜனவரி 27-ம் தேதி பழனி தண்டாயுதபாணி கோவிலில் 16 ஆண்டுகளுக்கு பிறகுமகா கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது.ஆன்லைன் மூலம் முதலில் முன்பதிவு செய்யும் 2 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி என கோவில் நிர்வாகம் ஏற்கனவே அறிவித்திருந்தது. கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க…
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வீட்டில் அதிரடி சோதனை
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வீட்டில் எப்.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.அமெரிக்காவின் அதிபர் ஜோ பைடன் வீடு மற்றும் அவரது தனி அலுவலகத்தில் இருந்து அரசின் ரகசிய ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவை அனைத்தும்…