• Fri. Apr 26th, 2024

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • சேலம் ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாயி தீக்குளித்து தற்கொலை முயற்சி

சேலம் ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாயி தீக்குளித்து தற்கொலை முயற்சி

சொந்த விவசாய நிலத்திற்கு செல்ல தடம் அமைக்க விடாமல் மிரட்டும் நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி விவசாயி டீசல் ஊற்றி தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு….சேலம் மாவட்டம் டேனிஸ்பேட்டை அடுத்த பெரியவடகம்பட்டி பகுதியை சேர்ந்த மாதேஷ் அவரது தாய் புனிதா ஆகியோர்…

நலிந்த தொழிலாளர்களுக்கு நிதியுதவி..,எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு..!

மே தினத்தை முன்னிட்டு, 314 நலிந்த தொழிலாளர்களுக்கு குடும்பநலநிதியுதவி வழங்கப்படும் என முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.“மே” தினத்தையொட்டி கழக அண்ணா தொழிற்சங்கத்தைச் சேர்ந்த 314 நலிந்த தொழிலாளர்களுக்கு தலா 1,00,000/- ரூபாய் வீதம் மொத்தம் 3 கோடியே 14…

நர்சு ரம்யா கொலை வழக்கில் கணவர் மாமனார்| மாமியார் உள்பட 3 பேர் கைது

திருப்பரங்குன்றம் முனியாண்டிபுரம் நர்சு ரம்யா கொலை வழக்கில் கணவர் மாமனார்| மாமியார் உள்பட 3 பேர் கைதுமதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா விளாச்சேரி முனியாண்டிபுரம் பகுதியில்கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பாக நர்ஸ் ரம்யா கணவர் சதீஷால் கொத்தனார் வேலைக்கு தளம் மட்டப்படுத்த…

கர்நாடகாவில் தேர்தல் பிரச்சாரம் இன்று மாலையுடன் நிறைவு..!

கர்நாடகாவில் மே 10-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. கடந்த 13ம் தேதி தொடங்கிய வேட்பு மனு தாக்கல் 20-ம் தேதியோடு முடிவடைந்தது. இதில் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள், சுயேச்சை வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல்…

பிளஸ் 2 பொதுத் தேர்வில் மாணவிகள் அதிக அளவில் தேர்ச்சி..!

பிளஸ் 2 துணைத்தேர்வு ஜூன் 19ல் தொடக்கம்..!

தமிழகத்தில் 12ம் வகுப்பு துணைத்தேர்வு ஜூன் 19ம் தேதி தொடங்கும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன. சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் இருந்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி முடிவுகளை…

மது போதையில் கள்ளழகரை தூக்கும் தின கூலி சீர்பாத ஊழியர்கள் -பொதுமக்கள் வேதனை

மது போதையில் கள்ளழகரை தூக்கும் தின கூலி சீர்பாத ஊழியர்கள் – கண்டு கொள்ளாத அழகர் கோவில் நிர்வாகம், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் வேதனை,ஆண்டு தோறும் சித்திரை மாதம் மதுரையில் சித்திரை திருவிழா நடைப்பெறும், இதில் அழகர்கோவிலிருந்து கள்ளழகர் புறப்பட்டு வைகை…

600க்கு 600 மதிப்பெண்கள் எடுத்து வரலாற்று சாதனை படைத்த மாணவி

திண்டுக்கல் அண்ணாமலையார் மகளிர் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவி நந்தினி நடந்து முடிந்த பிளஸ்-2 தேர்வில் 600க்கு 600 மதிப்பெண்கள் எடுத்து மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.தனது வெற்றி குறித்து மாணவி நத்தினி தெரிவிக்கையில் …, எனது தந்தை சரவணக்குமார் தச்சுத் தொழிலாளி.…

மூன்று வருடத்தில் பி.எம்.கேர்ஸ் நிதியில் ரூ.535கோடி வெளிநாட்டு பங்களிப்பு..!

பி.எம். கேர் நிதி தொடங்கப்பட்டு மூன்று வருடத்தில் 535 கோடி ரூபாய் வெளிநாட்டு பபங்களிப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.கொரோனா தொற்று பரவ தொடங்கிய புதிதில் தொடங்கப்பட்ட பி.எம்.கேர்ஸ் நிதியில் மூன்று வருடத்தில் வெளிநாட்டவர்களின் பங்களிப்பாக 535.44 கோடி ரூபாய் நிதி பெறப்பட்டுள்ளது.2019…

பழங்கால சிலையின் கையில் லேப்டாப்..,ஆச்சர்யத்தில் மக்கள்..!

கிரேக்க காலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பழங்கால சிலையின் கையில் லேப்டாப் இருப்பது அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்திருக்கிறது.நவீன காலத்தில் பயன்படுத்தப்படும் பல பொருட்கள் கடந்த காலத்தில் இருந்ததாக பலர் சொல்வதுண்டு. ஆனால் அவர்களிடம் அதற்கான ஆதாரங்கள் இல்லை. அவர்கள் பார்த்ததை அனுபவித்ததை வார்த்தைகளால் சொல்கிறார்கள்.…