• Thu. Mar 28th, 2024

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தேதி மாற்றம்

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தேதி மாற்றம்

தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் பள்ளிகள் திறப்பை ஒத்திவைக்க வேண்டும் என பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் வைக்கப்பட்டன. 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை ஜூன் ஒன்றாம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்…

கூடலூர் அருகே கொள்ளை முயற்சி.. திருடர்களை துப்பாக்கியால் சுட்டு பிடித்த போலீசார்

கூடலூர் அருகே அதிகாலையில் மூன்றரை மணி அளவில் கேரளா பதிவு எண் கொண்ட மாருதி ஸ்விப்ட் காரில் வந்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட இருவரில் ஒருவரை காவல் துறையினர் தற்காப்புக்காக துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர்,நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள குந்தலாடி…

ஜூன் 15ம் தேதிக்கு பின் தமிழகம் தழுவிய போராட்டம் -தொல்.திருமாவளவன் மதுரையில் பேட்டி

மதுவிலக்கை அமல்படுத்த கோரி .ஜூன் 15ம் தேதிக்கு பின் தமிழகம் தழுவிய போராட்டம் விசிக சார்பில் நடைபெறும் என விசிக தலைவர் தொல்.திருமாவளவன் மதுரையில் பேட்டி அளித்துள்ளார்இரு அவை தலைவர் குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு குடியரசு தலைவர் துணைத் தலைவர் இருவரும்…

கிராமத்திற்குள் புகுந்த காட்டு யானையால் மக்கள் அச்சம்

மசினகுடி அருகே வாழைத்தோட்டம் பகுதியில் கிராமத்திற்குள் புகுந்த காட்டு யானையால் மக்கள் அச்சமடைந்தனர்….. முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வாழைத்தோட்டம் கிராமப் பகுதியை சுற்றி (ரிவால்டோ,) காட்டுயானை உலா வருகிறது. இந்த காட்டு யானையை கண்காணிக்க வனத்துறை சார்பில் குழு அமைக்கப்பட்டு…

வெயில் தாக்கம் இனி படிப்படியாக குறையும்

நாட்டில் வெப்ப அலை ஓய்ந்து விட்டதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.இந்தியாவில் வெப்பத்தின் அளவு இனி படிப்படியாக குறையத் தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் ராஜஸ்தான், பஞ்சாப், டெல்லி, உத்தரப்பிரதேசம், ஹரியானா சண்டிகர் உள்ளிட்ட…

புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழா : அதிமுக பங்கேற்கும்

புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழா நிகழ்ச்சியில் அதிமுக பங்கேற்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளதுபுதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழா வரும் மே 28ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் இந்நிகழ்ச்சியில் அதிமுக பங்கேற்கும் என தகவல் வெளியாகி உள்ளது , நாடாளுமன்ற…

புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறப்பு விழா – உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு

சென்ட்ரல் விஸ்டா என்ற பெயரில் புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. அந்த கட்டிடத்தை வருகிற 28ஆம் தேதி பிரதமர் மோடி திறந்து வைப்பார் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதுபுதிய நாடாளுமன்ற கட்டிடம்…

பாஜக தலைவர் அண்ணாமலை மீது அக்கட்சி முக்கிய நிர்வாகி புகார்!

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது அக்கட்சியின் முன்னாள் நிர்வாகி அண்ணாதுரை போலீசில் புகார் அளித்துள்ளார். தான் வாடகைக்கு எடுத்திருந்த உணவகத்தை அபகரித்து பாஜக சேவை மையம் தொடங்கியிருப்பதாக கோவை காவல் ஆணையரிடம் புகார் தெரிவித்துள்ளார்.

தாய் கண்டித்த விரக்தியில் 14 வது மாடியில் இருந்து கீழே குதித்து 15 வயது மகன் தற்கொலை

சென்னை ஆவடியில் தாய் கண்டித்த விரக்தியில் 14 வது மாடியில் இருந்து கீழே குதித்து 15 வயது மகன் தற்கொலை செய்து கொண்ட சோகசம்பவத்தின் அதிர்ச்சியை ஏற்படுத்திருக்கிறது. ஆவடி பருத்திப்பட்டு பகுதியில் 14 தளம் கொண்ட தனியார் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது.…

தன்னை தூக்கிலிட கோரி மனு அளித்த வழக்கறிஞர்

கந்துவட்டியை தடைசெய்ய பல முறை முறையிட்டும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை எனவே தன்னை 03:06:23 தேதி தூக்கிலிட கோரி கடம்பூரை சேர்ந்த அய்யலுசாமி என்ற வழக்கறிஞரும் முன்னாள் மாவட்ட காங்கிரஸ் துணைத்தலைவர் ,கோவில்பட்டி கோட்டாட்சிரிடம் மனு அளித்துள்ளார்தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும்…