• Tue. Sep 15th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • கோவையில் வீசிய சூறைக் காற்று, மரம் முறிந்து மின் கம்பம் சரிந்தது

கோவையில் வீசிய சூறைக் காற்று, மரம் முறிந்து மின் கம்பம் சரிந்தது

கோவை, சிங்காநல்லூரை அடுத்த நஞ்சப்பா நகரில் சூறைக் காற்றுடன் சாரல் மழை பெய்தது. இதனால் அப்பகுதியில் இருந்த பெரிய மரம் ஒன்று முறிந்து அருகில் இருந்த மின் கம்பத்தின் மீது விழுந்தது. இதனால் மின் கம்பம் சேதம் அடைந்து சாய்ந்தது. அதே…

கோட்டாச்சியர் அலுவலகத்தில் நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம்

உசிலம்பட்டி கோட்டாச்சியர் அலுவலகத்தில் வாக்காளர் பட்டியலின் சீர்திருத்தங்கள் குறித்து அனைத்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. வரும் சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சியினர் தற்போது இருந்தே துவங்கியுள்ள சூழலில், அரசு அலுவலர்களும் சட்டமன்ற தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை தீவரப்படுத்தியுள்ளனர். இதன்…

பெரும்பாலானோர் சோகமாக எழுவதாக ஆய்வில் தகவல்

நாளுக்கு நாள் பெருகி வரும் ஸ்மார்ட் போன் பயன்பாடு காரணமாக, சென்னை மற்றும் கொல்கத்தா போன்ற நகரங்களில் பெரும்பாலானோர் சோகமாக எழுவதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.Wakefit.co வெளியிட்ட ‘The Great Indian Sleep Scorecard’ (GISS) 2025 அறிக்கையின் படி,…

குரூப் 1 மற்றும் குரூப் 4 தேர்வுகளுக்கான அறிக்கைகள் ஏப்ரலில் வெளியீடு

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 1 மற்றும் குரூப் 4 தேர்வுகளுக்கான அறிக்கைகள் அடுத்த மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி தலைவர் எஸ்.கே.பிரபாகரன் தெரிவித்ததாவது..,டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட வருடாந்திர தேர்வு அட்டவணையின்படி, அனைத்து தேர்வுகளும் குறிப்பிட்ட தேதியில் நடத்தி தேர்வு…

இன்று விண்வெளிக்கு சென்ற முதல் இந்திய பெண்மணி கல்பனா சாவ்லா பிறந்த தினம் (மார்ச் 17, 1962).

கல்பனா சாவ்லா (Kalpana Chawla) மார்ச் 17, 1962ல் இந்தியாவிலுள்ள ஹரியானா மாநிலத்தில் கர்னல் என்ற ஊரில், பனாரஸ் லால் சாவ்லாவுக்கும், சன்யோகிதா தேவிக்கும் மகளாக, ஒரு பஞ்சாபி குடும்பத்தில் பிறந்தார். இவருக்கு சுனிதா மற்றும் தீபா என்ற இரண்டு சகோதரிகளும்,…

நீ எப்பவுமே தான்தோன்றித்தனமாக நடப்பயா… ஜெயலட்சுமியை எச்சரித்த கலெக்டர் சங்கீதா!

‘என்ன நிகழ்ச்சி நடத்துறீங்க ஜெயலட்சுமி … கலெக்டருக்கே தெரியாம’! அமைச்சர் மூர்த்தி முன்னிலையில், பேரூராட்சி செயல் அலுவலரை கலெக்டர் சங்கீதா கண்டித்த சம்பவம் மதுரை மாவட்டத்தையே பரபரப்புக்குள்ள ஆக்கியிருக்கிறது. மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பேரூராட்சி சார்பில் காவல் நிலையம் பின்புறமாக உள்ள…

உதகையில் சாலையோரத்தில் புலிகள் நடமாட்டம்- பொது மக்கள் அச்சம்

உதகை அருகே தலைகுந்தாவிலிருந்து அத்திக்கல் செல்லும் சாலையோரம் உள்ள வனப்பகுதியில் ஒய்யரமாக அமர்ந்திருந்த புலி, இவ்வழியாக காலை மாலை நேரங்களில் நடந்து செல்லும் மாணவர்கள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளதால் பெரும் அசம்பாவிதம் ஏற்படும் முன் வனத்துறையினர்…

மீண்டும் போராட்டத்தை அறிவித்த ஜாக்டோ-ஜியோ

தமிழக அரசு நேற்று தாக்கல் செய்துள்ள பட்ஜெட் ஏமாற்றம் அளித்துள்ளதாக ஜாக்டோ-ஜியோ அமைப்பு மீண்டும் போராட்டத்தை அறிவித்துள்ளது. அதன்படி மார்ச் 23ஆம் தேதியன்று மாவட்டத் தலைநகரங்களில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்போவதாக தெரிவித்துள்ளது.தமிழக அரசின் நிதிநிலை அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜாக்டோ ஜியோ…

மார்ச் 24, 25;ல் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்

வருகிற 24, 25ஆம் தேதிகளில் வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் திட்டமிட்டமடி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.பொதுத்துறை வங்கிகளில் உள்ள ஊழியர்கள், அதிகாரிகள் மற்றும் இயக்குனர்கள் உள்பட அனைத்து பணியிடங்களையும் நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடு முழுவதும் மார்ச்…

இரட்டிப்பு பலன் தரக்கூடிய பிரசித்திபெற்ற உற்சவ மூர்த்தி கோயில்

புதுச்சேரி கடற்கரையில் நடைபெற்று வரும் மாசிமக தீர்த்தவாரியில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிரசித்தி பெற்ற கோயில்களில் இருந்து 100-க்கும் மேற்பட்ட உற்சவ மூர்த்திகள் எழுந்தருளி உள்ளனர். மேலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கடலில் நீராடியும் முன்னோர்களுக்கு தர்பணம் கொடுத்தும் வழிபட்டனர் மாதங்களில் மகத்தான…