ஹோலி பண்டிகை கோலாகலம்– குடியரசு தலைவர் மற்றும் பிரதமர் வாழ்த்து
இந்தியா முழுவதும் இன்று ஹோலி பண்டிகை கொண்டாடப்படுவதை முன்னிட்டு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்தியா முழுவதும் வண்ணங்களின் திருவிழா எனப் போற்றப்படும் ஹோலி பண்டிகை இன்று உற்சாகத்துடனும், கோலாகலமாகவும் கொண்டாடப்படுகிறது.…
வாய்க்கால் முட்புதரில் அடையாளம் தெரியாத பெண் சடலத்தின் எலும்புக்கூடு
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்த பாலக்குறிச்சி வயல்வெளி அருகே உள்ள வாய்க்காலின் முட்புதரில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் எலும்பு கூடாக கிடந்துள்ளது. அப்பகுதியில் ஆடு,மாடு மேய்க்க சென்றவர்கள் அதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து வேளாங்கண்ணி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.…
போஸ்டர் கலாச்சாரத்தை உருவாக்கி சித்து வேலை செய்கிறாரா? மாஃபா பாண்டியராஜன்
ஜாதி அரசியலைச் சொல்லி, போஸ்டர் கலாச்சாரத்தை உருவாக்கி, அதிமுக கட்சிக்குள் தன் பெயரை நிலைநாட்டிக் கொள்வதற்கு சித்து வேலை செய்கிறார் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜனைப் பற்றி குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. இதுபற்றி கூடுதல் விவரம் அறிய விருதுநகர் மாவட்டத்தில்…
கனரக வாகன ஓட்டுனர் பயிற்சிக்கு விண்ணப்பிக்க அழைப்பு
தமிழகத்தில் கட்டணமில்லா கனரக வாகன ஓட்டுநர் பயிற்சிக்கு விண்ணப்பிக்க போக்குவரத்துதுறை அழைப்பு விடுத்துள்ளது.இது தொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சாலை போக்குவரத்து நிறுவனம், தமிழக அரசின் திறன் மேம்பாட்டுக் கழகம் இணைந்து நான் முதல்வன் திட்டத்தின் கீழ் கட்டணமில்லாமல் இருபாலருக்கும், கனரக…
நாளை தமிழக நிதிநிலை அறிக்கை தாக்கல்
நாளை தமிழக சட்டப்பேரவையில் 2025-2026ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்ய உள்ளார்.தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த ஜனவரி 6-ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கி முடிவடைந்தது. இந்நிலையில், சட்டப்பேரவையின் அடுத்த…
புதிய ஸ்மார்ட்மீட்டர் வாங்குவதற்கான டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு
3 கோடி புதிய ஸ்மார்ட் மீட்டர் வாங்குவதற்கான டெண்டர் கோரி தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.தமிழ்நாடு மின் வாரியத்தில் ஏற்படும் செலவினங்களை குறைக்கவும், மின் பயன்பாட்டில் கணக்கீட்டில் வெளிப்படைத்தன்மை இருக்கவும், ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கொண்டுவரப்போவதாக மின்வாரியம் தெரிவித்திருந்தது. இதற்கான பணிகளும்…
சென்னையில் விமானங்கள் தரையிறங்க முடியாமல் தவிப்பு
சென்னை புறநகர் பகுதிகளில், திடீரென மாலை 3 மணி அளவில் சூறைக்காற்றுடன் சிறிது நேரம் பெய்த மழையால், சென்னை விமான நிலையத்தில், தரையிறங்க வந்த 9 விமானங்கள், தரையிறங்க முடியாமல் அரை மணி நேரத்திற்கு மேலாக வானில் வட்டமடித்து தத்தளித்தன. அதேபோல்…
ஆவினில் பிளாஸ்டிக் பால் பாக்கெட்டுகளுக்கு மாற்று ஏற்பாடு
ஆவினில் பிளாஸ்டிக் பால் பாக்கெட்டுகளுக்குப் பதிலாக மாற்று ஏற்பாடு குறித்து ஆலோசித்து வருவதாக தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.தமிழ்நாட்டில் பிளாஸ்டிக் தடை உள்ள நிலையில், அதை யாரும் மதிப்பது கிடையாது காரணம், அரசே பால் பாகெட்டுக்களை பிளாஸ்டிக் கவரில்…
சென்னை-ஃபிராங்க்பார்ட் ஆகிய 2 விமானங்கள், இன்று திடீரென ரத்து
ஜெர்மன் நாட்டில் உள்ள ஃலுப்தான்ஷா ஏர்லைன்ஸ் விமான ஊழியர்கள் வேலை நிறுத்தம் காரணமாக, ஃபிராங்க்பார்ட்-சென்னை, சென்னை-ஃபிராங்க்பார்ட் ஆகிய 2 விமானங்கள், இன்று திடீரென ரத்து செய்யப்பட்டது. இதனால் ஜெர்மன், அமெரிக்கா, லண்டன், நெதர்லாந்து, ஸ்காட்லாந்து செல்லும் 300 -க்கும் மேற்பட்ட பயணிகள்…








