• Fri. Apr 26th, 2024

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • அனைத்து பள்ளி மாணவர்களுக்கும்.., தமிழக அரசின் புதிய உத்தரவு..!

அனைத்து பள்ளி மாணவர்களுக்கும்.., தமிழக அரசின் புதிய உத்தரவு..!

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயில்கின்ற மாணவ, மாணவிகளுக்கு உடல்நலன் சார்ந்த அளவீடுகளை மேற்கொள்ள தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களின் கண்பார்வை, மூக்கு மற்றும் இடுப்பளவு போன்ற உடல்நலன் சார்ந்த குறியீடுகளை ஆய்வு…

ஸ்டாலினுக்கா வாக்களித்தோம்.., மக்களின் பிம்பமான ஆர்.பி.உதயகுமார்!

காய்கறிகளை வாங்கி சமைத்து சாப்பிட முடியாத நிலை, அரசு ஊழியர்கள், விவசாயிகள் யாருக்குமே பாதுகாப்பு இல்லாத நிலை. இதைப் பார்த்த மக்கள் ஸ்டாலினுக்கா வாக்களித்தோம் என குமுறுகின்றனர் என்று முன்னாள் அமைச்சர் ஆர். பி. உதயகுமார் பேசி இருப்பதுதான் ஹைலைட்டான விஷயமே!…

தமிழ் கற்க ஏற்பாடு!

தமிழகத்தில் உள்ள அனைத்து கேந்திரிய வித்யாலயா பள்ளிகளிலும் வரும் ஆகஸ்ட் மாதம் முதல் தமிழ் கற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.தமிழக அரசின் தமிழ் கட்டாய மொழி சட்டத்தின்படி ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை உள்ள அனைத்து மாணவர்களுக்கும் தமிழ் பாடத்தை கட்டாயமாக…

வாராந்திர விரைவு சிறப்பு ரயில்… பயணிகள் வரவேற்பு..,

விருதுநகர் வழியாக மும்பைக்கு இயக்கப்படும் வாராந்திர சிறப்பு விரைவு ரயிலுக்கு, ரயில் பயணிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.மும்பை – தூத்துக்குடி – மும்பை வாராந்திர சிறப்பு விரைவு ரயில் சேவையை தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. வண்டி எண் 00143 சிறப்பு விரைவு ரயில்…

மதுரையில் அதிமுக பொன்விழா எழுச்சி மாநாட்டிற்கான கால்கோள் விழா மற்றும் ஆலோசனைக் கூட்டம்..,

மதுரையில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆகஸ்ட் 20 ஆம் தேதி நடைபெறும் வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாட்டிற்கான கால்கோள் விழா மற்றும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மதுரையில் ஆகஸ்ட் 20ஆம் தேதி வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாடு நடைபெறும்…

அனைத்து ரயில்களிலும் 25சதவீதம் கட்டண குறைப்பு..!

வந்தே பாரத் ரயில் உள்ளிட்ட அனைத்து ரயில்களிலும் குளிர்சாதன பெட்டிகளின் இருக்கை கட்டணம் 25சதவீதம் குறைக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.அனைத்து ரயில்களின் ஏசி நாற்காலி வகுப்பு மற்றும் எக்ஸிகியூட்டிவ் கிளாஸ் கட்டணத்தில் இந்த விலக்கு பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயில்வே…

அங்கன்வாடி மையத்தைஅகற்றக் கூடாது என மக்கள் போராட்டம்..!

திருப்பரங்குன்றம் அருகே எம் ஜி ஆர் நகர் காலனியில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட (ரூபாய் 12 லட்சம் செலவில்) புதிய அங்கன்வாடி மையத்தை அகற்றக் கூடாது எனக் கூறி 200 -க்கும் மேற்பட்டோர் மையத்தின் முன்பு குழந்தைகளுடன் போராட்டம் நடத்தியது பரபரப்பை…

ஆக்கிரமிப்பு அகற்றி ஒரு வழிப்பாதை… பொதுமக்கள் கோரிக்கை!

சோழவந்தானில் போக்குவரத்து நெரிசலை குறைக்க மார்க்கெட் ரோடு மற்றும் மாரியம்மன் சன்னதி தெரு ஆகிய ரோடுகள் ஒருவழி பாதையாக கடைப்பிடிக்க போலீஸ் அரசு போக்குவரத்து கழகம் பேரூராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர் ஆகியோர் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள்…

குஜராத் நீதிமன்றம் தீர்ப்பு எதிரொலி.., பிரதமர் மோடிக்கு எதிராக நாகர்கோவிலில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்.

இளம் தலைவர் ராகுல் காந்தி மனுவை குஜராத் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை கண்டித்து மற்றும் பாஜக அரசு கண்டித்தும் தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இதன் ஒரு பகுதியாக கன்னியாகுமரி மாவட்டம் போலிங் பூத் காங்கிரஸ் பிரிவு சார்பில்…

நெட்டிசன்கள் கலாய்க்கும் மெட்டா நிறுவனத்தின் த்ரெட்ஸ் லோகோ..!

ட்விட்டருக்கு போட்டியாக இறங்கியுள்ள, மெட்டா நிறுவனத்தின் த்ரெட்ஸ் லோகோவை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.திரெட்ஸ் ஆப்பில் மெட்டா நிறுவனத்தின் பேஸ்புக் போல் இன்ஸ்டாகிராமிலும் எழுத்துக்களை போஸ்ட்டாக பதிவு செய்யும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த செயலி இன்ஸ்டாகிராம் அக்கவுன்ட் விவரங்களை கொண்டு தானாக…