• Fri. Apr 26th, 2024

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • ஏழைகளுக்கு எதிரான மதுவிற்பனையை நாங்கள் வரவேற்க மாட்டோம்.., சௌமியா அன்புமணி ராமதாஸ் பேட்டி..!

ஏழைகளுக்கு எதிரான மதுவிற்பனையை நாங்கள் வரவேற்க மாட்டோம்.., சௌமியா அன்புமணி ராமதாஸ் பேட்டி..!

ஏழைகளுக்கு எதிரான மது விற்பனையை நாங்கள் வரவேற்கப் போவதில்லை என சௌமியா அன்புமணிராமதாஸ் பேட்டி அளித்துள்ளார்,மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் நடைபெறும் நிகழ்வில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து விமான மூலம் மதுரை வந்த அன்புமணி ராமதாஸின் மனைவியும், பசுமை தாயகத்தின் முக்கிய நிர்வாகியுமான…

தங்கநகைகள் இறக்குமதிக்கு மத்திய அரசு புதிய கட்டுப்பாடு விதிப்பு..!

இந்தியா-ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தின் கீழ் இறக்குமதிக்கு கட்டுப்பாடுகள் இருக்காது என்று கூறப்படுகிறது.நேற்று மத்திய அரசின் வெளிநாட்டு வர்த்தக இயக்குனரகம் வெளியிட்ட அறிவிப்பில், “குறிப்பிட்ட தங்க நகைகள் மற்றும் பொருட்களுக்கு இறக்குமதிக்கு இலவசம் என்பதில் இருந்து தடை செய்யப்பட்டுள்ளது.…

மாமல்லபுரம் பிரதான சின்னங்களை இரவு 9 மணி வரை கண்டுகளிக்கலாம்..!

வரும் 15ஆம் தேதியில் இருந்து இரவு 9 மணி வரை அலங்கார மின்னொளியுடன், மாமல்லபுரம் புராதன சின்னங்கள் திறந்திருக்கும் என தொல்லியல்துறை தெரிவித்துள்ளது.கடந்த 2019ல் பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜின்பிங்கும் மாமல்லபுரம் வந்தபோது புராதன சின்னங்களான கடற்கரை கோயில், ஐந்து…

மத்திய அரசின் பேரிடர் நிவாரண நிதி 22 மாநிலங்களுக்கு விடுவிப்பு..!

தமிழகம் உள்பட 22 மாநிலங்களுக்கு மத்திய அரசு இந்த ஆண்டுக்கான பேரிடர் நிவாரண நிதித்தொகை ரூபாய் 7,532 கோடியை விடுவித்துள்ளது.இதுதொடர்பாக மத்தியஅரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,தற்போது நாடு முழுவதும் கனமழை பெய்து வரும் நிலையில், கடந்த நிதியாண்டில் மாநிலங்களுக்கு வழங்கப்பட்ட தொகையின் பயன்பாட்டுச்…

நாட்டுக்கு உழைத்த தலைவர்களை பின்னுக்கு  தள்ளி விட்டார் ஸ்டாலின்.., ஆர்.பி.உதயகுமார் கடும் தாக்கு..!

நாட்டுக்கு உழைத்த தலைவர்களுக்கு மணி மண்டபம், சிலைகளை அமைத்து மங்கா புகழை உருவாக்கி வரவாற்று சாதனை படைத்தவர் தான் எடப்பாடிபழனிசாமி. தன் தந்தையாருக்கு புகழ் பாடுவதில் நாட்டுக்கு உழைத்த தலைவர்களை பின்னுக்கு  தள்ளி உள்ளார் ஸ்டாலின். மக்களுக்காகத்தான் திட்டங்கள் இருக்க வேண்டும்,…

குடிகார நாடாக மாறிவிடுமோ தமிழகம்! ஆர்.பி.உதயகுமார் வேதனை..,

உலகத் தமிழினமே வெட்கிதலை குனியும் வகையில், திமுகஅரசின் தவறான கொள்கையால் தமிழகத்தை குடிகார நாடாக மாற்றிவிடுமோ என்ற அச்சத்தை வேதணையோடு ஆர்.பி.உதயகுமார் தெரியப்படுத்துகிறார். சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் கூறியதாவது, காலையில் கண்விழித்தால் 7 மணிக்கே மது அருந்தலாம் என்ற…

தக்காளியை பவுடர் ஆக்கி விற்பனை.., கிடங்குகளை அரசு அமைக்க வேண்டும்..!

தக்காளியை பவுடர் ஆக்கி விற்பனை செய்யும் கிடங்குகளை அரசு அமைக்க வேண்டும். அப்போதுதான் தக்காளி விலையேற்றத்தின் போது பொது மக்களுக்கு கை கொடுக்கும் விக்கிரம ராஜா கோயம்பேட்டில் பேட்டி, கோயம்பேடு உணவு தாணிய மொத்த விற்பனை அங்காடி வளாகத்தில் மசாலா, அப்பளம்…

அதிமுகவை எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது.., முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேச்சு!

எடப்பாடியாரை தலைமை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. அதிமுகவை முடக்கி  கேள்விக்குறியாக்க வேண்டும் என கனவு கண்ட எதிரிகள்,துரோகிகளின் தலையில் இடி விழுந்து விட்டது. அதிமுகவை எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது. சட்டமன்ற எதிர்க்கட்சித் துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் பேச்சு பேசி இருப்பது…

எடப்பாடிபழனிச்சாமிக்கு நன்றி தெரிவித்து இந்திய தேசிய லீக் கட்சி கடிதம்.., முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியை சந்தித்து கடிதத்தை வழங்கினர்!

பொது சிவில் சட்டத்திற்கு அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எதிர்ப்பு தெரிவிக்க முடிவெடுத்த அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு இந்திய தேசிய லீக் கட்சி நன்றி தெரிவித்துள்ளது.சிவகாசி மாநகராட்சி திருத்தங்கல் பாலாஜி நகரில் முன்னாள் அமைச்சரும், விருதுநகர் மேற்கு…

நேபாளத்தில் ஹெலிகாப்டர் விபத்தில் 5 பேர் பலி..!

நேபாளத்தில் ஹெலிகாப்டர் விழுந்த விபத்தில் 5 பேர் பலியாகி உள்ளனர்.நேபாளத்தில் காத்மாண்டுவில் இருந்து சோலுக்கும்புக்கு 5 பேருடன் சென்ற ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி உள்ளது. ஹெலிகாப்டர் விழுந்து நொருங்கிய விபத்தில் 5 பயணிகளின் சடலங்கள் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். காலை…