• Fri. May 3rd, 2024

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • ராஜமவுலிக்கு நடிகர் உதயநிதி ஸ்டாலின் வழங்கிய வாக்குறுதி

ராஜமவுலிக்கு நடிகர் உதயநிதி ஸ்டாலின் வழங்கிய வாக்குறுதி

பாகுபலி என்கிறதெலுங்கு சினிமாவை இந்திய சினிமாவாக அதன் பிரம்மாண்டத்தின் மூலம் மாற்றி வெற்றிபெற்றவர் இயக்குனர் ராஜமவுலி பிரம்மாண்டம் என்றாலே இயக்குனர் ஷங்கர் என்கிற மனநிலையில் இருந்த தமிழ் ரசிகர்கள் பாகுபலி படத்தின் வருகைக்கு பின் ராஜமவுலியின் ரசிகர்களாக மாறிப்போனதை மறைக்க முடியாது…

முதுகில் உள்ள டாட்டூவுடன் புகைப்படம் வெளியிட்ட குஷ்பூ…

தமிழ் சினிமாவில் 80 மற்றும் 90 காலகட்டங்களில் தன்னுடைய நடிப்பின் மூலம் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை குஷ்பு. அதன் பிறகு இயக்குனர் சுந்தர் சி யை திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்வில் பிஸியாக இருந்தார். தற்போது மீண்டும்…

தன்பாலின ஈர்ப்பாளர்கள் வழக்கை கையாண்ட நீதிபதிக்கு குவியும் பாராட்டுகள்

‘நான் இந்த வழக்குக்கான தீர்ப்பை எனது இதயத்திலிருந்து எழுத நினைக்கிறேன். மூளையிலிருந்து அல்ல… இவ்வழக்கு தொடர்பான புரிதலுக்காக எனக்கு உளவியல் கல்வி தேவைப்படுகிறது.அதற்கான நேரத்தை நான் எடுத்துக்கொள்ள வேண்டும்’ – என்று தன்பாலின ஈர்ப்பாளர்கள் தொடர்பான வழக்கை சென்னை உயர் நீதிமன்ற…

சேலத்தில் விசிக நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பொதுமக்கள் புகார்..!

சேலத்தில் பொதுமக்கள் குடியிருப்புகள் உள்ள நிலத்தை அபகரிக்க முயற்சிக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்ட பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர். சேலம் மாவட்டம், ஓமலூர் கோட்டமேட்டுப்பட்டி கிராமம், அண்ணா நகர் பகுதியில் பட்டியல் இன மக்களுக்கான…

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நூதன முறையில் மனு அளித்த மக்கள்..!

சேலத்தில் கொரோனா பாதுகாப்பு கவச உடைகளை அணிந்து கொண்டு வந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நூதன முறையில் மனு அளித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. கொரோனா நோய்த் தொற்றில் தமிழகம் மீண்டு வருவதற்கு முன்பு மீண்டும் ஒமிக்ரான் வைரஸ் தொற்று பாதிப்பு அதிகரிக்கத்…

ஜல்லிக்கட்டு ஏற்பாடுகள்! – மாவட்ட ஆட்சியர் ஆலோசனை

உலக புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகளான அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய ஜல்லிக்கட்டு போட்டிகள் தை பொங்கலை முன்னிட்டு வரும் ஜனவரி மாதத்தில் நடைபெற உள்ளது. அதற்கான முன்னேற்பாடுகள் குறித்தான ஆலோசனை கூட்டம் தற்போது மதுரை மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்று…

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட சாலையோர வியாபாரிகள்..!

ஏற்காட்டில் சாலையோர கடைகளை அப்புறப்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் மீண்டும் அதே இடத்தில் வியாபாரம் செய்ய அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி 100க்கும் மேற்பட்ட வியாபாரிகள் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். சேலம் மாவட்டம் ஏற்காட்டில் வார இறுதி நாட்கள் மற்றும்…

கல்வி உதவிக்காக, புதிய இணையதளம்! – ரஜினி அறக்கட்டளை

நடிகர் ரஜினிகாந்த் அறக்கட்டளை சார்பில், தற்போது புதியதாக கல்வி உதவிக்காக இணையதளம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், ரஜினிகாந்தால் தொடங்கப்பட்டுள்ள இந்த அறக்கட்டளை, ஏழைகள் மற்றும் விளிம்பு நிலை மக்களின் கல்வியை மேம்படுத்துவதற்காகவும், முற்போக்கான சிந்தனை, நிலையான பொருளாதார…

சேலம் – விருத்தாச்சலம் புதிய மின்வழித்தடத்தில்.., அதிவேக ரயிலை இயக்குவதற்கான ஆய்வுப்பணி துவக்கம்..!

சேலம்,விருத்தாச்சலம் பாதையில் மின் வழித்தடம் அமைக்கும் பணி நிறைவடைந்ததை அடுத்து அதிவேக ரயிலை இயக்குவதற்கான ஆய்வு துவங்கியது. சேலம் ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட சேலம் விருத்தாச்சலம் ரயில் பாதை மீட்டர் கேஜில் இருந்து அகல ரயில் பாதையாக மாற்றி 13 ஆண்டுகளைக்…

சேலத்தில் இரண்டு கைகளை இழந்த மாற்றுத்திறனாளி தர்ணா போராட்டம்..!

சேலத்தில் இரண்டு கைகளை இழந்த மாற்றுத்திறனாளி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் ஜாகிர் காமநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் இரண்டு கைகளையும் இழந்த மாற்றுத்திறனாளியான இவர், கடந்த எட்டு ஆண்டுகளாக இலவச வீட்டுமனை…