• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

விருதுநகர்

  • Home
  • சாலைப் பராமரிப்பு பணிகளை கலெக்டர் ஆய்வு..,

சாலைப் பராமரிப்பு பணிகளை கலெக்டர் ஆய்வு..,

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு பகுதிகளில் நடைபெற்று வரும் சாலைப் பராமரிப்பு பணிகளை கலெக்டர் சுகபுத்ரா,நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தாயில்பட்டி அருகே உள்ள கீழகோதைநாச்சியார்புரம் தார்ச்சாலை,சாத்தூர் – பி.திருவேங்கடபுரம் செல்லும் தார் சாலை, தாயில்பட்டியில் இருந்து பேர்நாயக்கன்பட்டி செல்லும்…

குடிநீர் தொட்டியை பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள விஜயரெங்காபுரம் ஊராட்சியை சேர்ந்தது கீழ கோதை நாச்சியார்புரம் கிராமம். இங்கு குடிநீருக்காக கட்டப்பட்டுள்ள தொட்டியில் நீர் ஏற்றப்படாமல் பல மாதங்களாக கண்காட்சி பொருளாக இருந்து வருகிறது. இதனால் குடிநீரை விலைக்கு வாங்க வேண்டிய நிலை…

ஆலோசனைக் கூட்டத்தில் ராஜேந்திரபாலாஜி பேச்சு ..

விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பாக சிவகாசி மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதி கழகங்களில் உள்ள வாக்குச்சாவடி நிலை முகவர்களுக்கான (BLA2) ஆலோசனைக் கூட்டம் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அதிமுக முன்னாள் அமைச்சரும், விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான…

தரம் பிரிப்பு மையம் அமைப்பதற்கு பூமி பூஜை..,

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள மேலூர் துரைச்சாமிபுரம் .தெற்கு தேவதானம் .புத்தூர் . தெற்கு வெங்காநல்லூர் ஆகிய பஞ்சாயத்துகளில் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில் பண்ணை வழி வர்த்தகத்தை அதிகரித்திட மாநிலத் திட்ட நிதியில் கலைஞரின் அனைத்து…

காசி விஸ்வநாதர் கோவிலில் சிறப்பு வழிபாடு..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள சத்திரம் கிராமத்தில் காசி விஸ்வநாதர் சமேத அன்னபூரணி அம்மன் கோவிலில் வளாகத்தில் காலபைரவர் தனி சன்னதி உள்ளது. இங்கு அஷ்டமி தேய்பிறை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முன்னதாக காலபைரவருக்கு பால், பன்னீர், இளநீர்,…

கமல்ஹாசன் நற்பணி இயக்கம் சார்பாக இரத்ததான முகாம்..,

சிவகாசியில் கமல்ஹாசன் நற்பணி இயக்கம் சார்பாக இரத்ததான முகாம் நடைபெற்றது. . ரத்ததானம்வேண்டும் செய்வோருக்கு 5 கிலோ அரசி பை, காய்கறி, பள்ளி பேக், ஊட்டச்சத்து உணவு பொருட்கள் அடங்கிய தொகுப்பு உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால்…

காவலாளிகள் கொலை வழக்கில் குற்றவாளியை சுட்டு பிடித்த போலீசார்..,

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே தேவதானம் நச்சாடை தவிர்த்ருளிய சாமி திருக்கோவிலில் காவலாளிகளை வெட்டி கொன்று உண்டியலை உடைத்து கொள்ளையடித்த சம்பவத்தில் குற்றவாளி நாகராஜ் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு திருடிய பொருட்களை மறைத்து வைத்திருந்த இடத்திற்க்கு அழைத்துச்…

அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டையில் மாரியம்மன் கோவில் உள்ளது .இக்கோவிலில் செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முன்னதாக அம்மனுக்கு பல்வேறு அபிஷே பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து சிறப்பு அலங்காரம்,சிறப்பு பூஜை ,தீப ஆராதனை நடைபெற்றது…

திடீரென வெடித்த பஸ்ஸின் முன்பக்க டயர்..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் இருந்து வெம்பக்கோட்டை வழியாக திருவேங்கடத்திற்கு அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. அப்போது பஸ்ஸில் 57 பயணிகள் அமர்ந்திருந்தனர். வெம்பக்கோட்டை ஒன்றியம் பேர் நாயக்கன்பட்டி கிராமத்தின் அருகே வந்தபோது பஸ்ஸின் முன்பக்க டயர் திடீரென வெடித்தது. டிரைவரின் சாமர்த்தியத்தால்…

கோவிலில் 2 காவலாளிகள் வெட்டி கொலை!!

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே தேவதானம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு நச்சாடை தவிர்த்து தருளிய சாமி திருக்கோவில் 300 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்று சிறப்புமிக்க ஆகாய ஸ்தலமான பழைமையான இந்த கோவில், இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது. இக்கோவிலில்…