கேந்தி பூக்கள் கிலோ ரூபாய் 10 ஆக குறைந்ததால் விவசாயிகள் வேதனை..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள புல்லகவுண்டன்பட்டி, கொம்மங்கியாபுரம், முத்தாண்டியாபுரம், புதுப்பட்டி, பாறைப்பட்டி, உள்ளிட்ட கிராமங்களில் கேந்தி பூக்கள் அதிகளவு சாகுபடி செய்யப்பட்டுள்ளன. பயிரிடப்பட்ட 40 நாளில் இருந்து 45 வது நாட்கள் வரை பூக்களை பறிக்க முடியும். மேலும் தொடர்ந்து…
பழங்கால பொருட்கள் கண்காட்சியை ஆர்வமுடன் பார்வையிட்ட பொதுமக்கள்..,
கீழப்பாவூர் நாடார் இந்து தொடக்கப்பள்ளியில் பழங்கால பொருட்கள் கண்காட்சி நடைபெற்றது. கண்காட்சியில் பண்டைய காலத்தில் கிணற்று பாசனத்திற்கு தண்ணீர் இறைக்க பயன்படுத்திய குவளை, திருமண வீடியோ கேசட், மினி டிவி, வானொலிபெட்டி, அஞ்சறைப்பெட்டி, ரெக்கார்டு பிளேயர், நெல்லை பாதுகாப்பாக வைக்க பயன்படுத்திய…
காங்கிரஸ் பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்..,
சிவகாசி தெற்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி B.LA.2 பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சிவகாசியில் மாவட்ட தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. சிவகாசி வட்டார தலைவர் பைபாஸ் வைரகுமார் முன்னிலை வகித்தார். பூத்து கமிட்டி முகவர்கள் சிவகுருநாதன் முத்துசாமி ஞானகுருசாமி…
நேதாஜி சுபாஷ் சேனை அமைப்பு சார்பில் மாபெரும் மாநாடு..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே வெம்பக்கோட்டையில் நேதாஜி சுபாஷ் சேனை அமைப்பு சார்பில் வாக்கு எனும் பேராயுதம் என்ற தலைப்பில் மாபெரும் மாநாடு நடைபெற்றது .இந்த மாநாட்டிற்கு நேதாஜி சுபாஷ் சேனை நிறுவனர் மகாராஜன் தலைமை தாங்கினார். நேதாஜி சுபாஷ் சேனையின்…
கொள்முதல் நிலையம் அமைக்க கோரிக்கை..,
விருதுநகர் மாவட்டம் ஏழாயிரம் பண்ணை,ஊத்துபட்டி, ராமநாதபுரம்,மேலசத்திரம், ஜக்கம்மாபுரம் அன்னபூரணிபுரம், கஸ்தூரி ரங்காபுரம், பாறைப்பட்டி, கோவில் செல்லையாபுரம், அப்பணம்பட்டி, மஞ்சள் ஓடைப்பட்டி, விளாமரத்துபட்டி, உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் 15 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மானாவாரி பயிரான மக்காச்சோளம் பயிரிடப்பட்டுள்ளது. சென்ற ஆண்டு மழை…
முதலமைச்சர் பிறந்தநாளை முன்னிட்டு அன்னதானம்..,
விருதுநகர் மாவட்டம் ஏழாயிரம்பண்ணையில் வெம்பக்கோட்டை திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணகுமார் தலைமையில் முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் கிழக்கு ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
வாக்கு எனும் பேராயுதம் மாபெரும் மாநாடு..,
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே வெம்பக்கோட்டையில் நேதாஜி சுபாஷ் சேனை அமைப்பு சார்பில் வாக்கு எனும் பேராயுதம் என்ற தலைப்பில் மாபெரும் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு நேதாஜி சுபாஷ் சேனை நிறுவனர் மகாராஜன் தலைமை தாங்கினார். நேதாஜி சுபாஷ் சேனையின்…
களைகட்டிய பொதுக்கூட்டத்தில் கலகத்தை ஏற்படுத்திய ஒன்றிய செயலாளர்..
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் முக்குராந்தல் பகுதியில் அஇஅதிமுக விருதுநகர் கிழக்கு மாவட்ட கழகம் சார்பில் விருதுநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 78வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி…
அதிமுகவிற்கு துரோகம் பண்ணி குழப்பம் விளைவித்தவர்கள் வெளியேறி விட்டார்கள்-கே.டி.ஆர்
அதிமுகவில் இருந்த சள்ளு- அள்ளு எல்லாம் திமுக கூட்டணிக்கு ஓடிப் போய்விட்டனர், அதிமுகவிற்குள்ளிருந்து துரோகம் பண்ணிவிட்டு, கட்சிக்குள் குழப்பம் விளைவித்தவர்கள் எல்லாம் வெளியேறி போய்விட்டார்கள் என ஒபிஎஸ் குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி விமர்சனம்….எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக பொக்கிஷமாக…
ஆர். நல்லகண்ணுக்குஅனைத்து அரசியல் கட்சிகளின் சார்பில் அமைதி ஊர்வலம்..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள டி.என்.சி ஆலங்குளத்தில் ஆர். நல்லகண்ணு அவர்களுக்கு அனைத்துக் கட்சிகளின் அமைதி ஊர்வலம்இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர், சுதந்திரப் போராட்ட வீரர் மற்றும் “தகை சார் தமிழர்” விருது பெற்ற தமிழர் தலைவர் ஆர்.…




