• Sat. Apr 20th, 2024

விருதுநகர்

  • Home
  • காங்கிரஸ் தலைமையில் அமைத்துள்ள கூட்டணி.., இந்தியா கூட்டணி இல்லை அது இத்தாலி கூட்டணி… சிவகாசி பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி விமர்சனம்..,

காங்கிரஸ் தலைமையில் அமைத்துள்ள கூட்டணி.., இந்தியா கூட்டணி இல்லை அது இத்தாலி கூட்டணி… சிவகாசி பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி விமர்சனம்..,

காங்கிரஸ் தலைமையில் அமைத்துள்ள கூட்டணி இந்தியா கூட்டணி இல்லை, அது இத்தாலி கூட்டணி என்று சிவகாசியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசினார்.புரட்சித் தமிழர், கழகப் பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின்…

ராஜபாளையத்தில் சரஸ்வதி பூஜை முன்னிட்டு, கொலு வைத்து பஜனை பாடிய பக்தர்கள்…

பக்தர்களின் வேண்டுகோளுக்கு இணங்க பக்தர்களுடனும், பொதுமக்களுடனும் ஆடல் பாடல் பாடி சரஸ்வதி பூஜை கொண்டாடிய ராஜபாளையம் நகர்மன்ற தலைவர் பக்தர்கள் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்ப தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் சரஸ்வதி பூஜை கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி பல்வேறு கோயில்களில்…

வெள்ளப் பெருக்கில் சிக்கிய கொண்ட இளைஞரை கயிறு கட்டி மீட்ட வனத்துறையினர்..,

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் அமைந்துள்ளது சாஸ்தா கோவில் இந்த பகுதியில் கடந்த வாரத்தில் பெய்த மழையின் காரணமாக நீர்வரத்து அதிகரித்தது தற்போது தண்ணீர் வருவதை அடுத்து விடுமுறை தினமான இன்று இராஜபாளையம் மற்றும் சுற்றுவட்டார…

மைல்கல்லிற்கு பூஜை செய்த சாலைப்பணியாளர்கள்..!

இன்று ஆயுதபூஜையை முன்னிட்டு, தோப்பூரில் உள்ள சாலைப்பணியாளர்கள் மைல்கல்லிற்கு பூஜை செய்து வழிபட்டனர்விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே உள்ள வத்தலக்குண்டு – கமுதி மாநில நெடுஞ்சாலையில் பணிபுரியும் சாலைபணியாளர்கள் தோப்பூர் பகுதியில் உள்ள மைல்கல்லிற்கு இன்று ஆயுதபூஜையை முன்னிட்டு திருநீறு, சந்தனம்,…

தென்னிந்திய அளவிலான ஹாக்கி போட்டிகள் 26 அணிகள் பங்கேற்பு…

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தென்றல் நகர் சாலையில் அமைந்துள்ள விளையாட்டு மைதானத்தில் ஜெய் பீம் ஹாக்கி அகடாமி சார்பில் முதலாம் ஆண்டு தென்னிந்திய அளவிலான ஹாக்கி போட்டிகள் இன்று துவங்கப்பட்டது. இன்று தொடங்கி வரும் 24 ம் தேதி வரை தொடர்ந்து…

தந்தை விபத்தில் சிக்கி படுகாயம் – போலிசார் விசாரணை…

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சோமையாபுரம் பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் என்பவர் மகன் வெங்கலம் வயது 35. தனது மூன்று குழந்தைகளுடன் வசித்து வருகின்றனர். எல். ஐ. சி. ஏஜென்ட் ஆன வெங்கலம் தனது குழந்தைகளை பள்ளிக்கு கொண்டு சென்று விடுவதை தினமும்…

இருக்கன்குடி மாரியம்மன் அலங்காரத்தில் மாகாளியம்மன்..!

விருதுநகர் மாவட்டம், அருப்புகோட்டையில் உள்ள புளியம்பட்டி மாகாளியம்மன் கோவிலில் உள்ள அம்மன் இருக்கன்குடி மாரியம்மன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.அருப்புக்கோட்டை புளியம்பட்டியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ மாகாளியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் நவராத்திரி விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று…

சிவகாசியில் ஸ்ரீதனலட்சுமி அலங்காரத்தில் எழுந்தருளிய ஸ்ரீமுப்பிடாரியம்மன்..!

நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு, சிவகாசி ஸ்ரீமுப்பிடாரி அம்மன் ஸ்ரீதனலட்சுமி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்,விருதுநகர் மாவட்டம் சிவகாசியில், இந்து நாடார்கள் உறவின்முறை மகமைப்பண்டுக்கு சொந்தமான ஸ்ரீமுப்பிடாரியம்மன் கோவிலில் நவராத்திரி திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. 5ம் நாள் திருவிழாவை முன்னிட்டு ஸ்ரீமுப்பிடாரி அம்மனுக்கு…

அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்…

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.ராஜபாளையம் ஜவகர் மைதானத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு டாக்ஸி சங்கத் தலைவர் தங்கவேல் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில்வாகா சாலை வரியை தமிழக…

விவசாயிக்கு அரிவாள் வெட்டு

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள சாஸ்தா கோவில் பகுதியில் சேத்தூர் காமராஜர் நகர் பகுதியை சேர்ந்தவர் செல்லத்துரை மற்றும் முத்துமணி இருவரும் விவசாயம் வேலைக்காக சென்றுள்ளனர் இவர்களுக்கு இடையே ஏற்கனவே முன்பகை இருந்து இருந்துள்ளது. இந்த நிலையில் இருவரும் விவசாய…