நடிகரும் தேமுதிக தலைவரும் ஆன விஜயகாந்த் மறைவிற்கு இராஜபாளையத்தில் அனைத்து கட்சிகள் சார்பில் மௌன ஊர்வலமாக சென்று அவரது திரு உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த் மறைவிற்கு அனைத்து கட்சி சார்பில் 200க்கும் மேற்ப்பட்டோர் கலந்து கொண்டு பஞ்சு மார்க்கட் பகுதியில் இருந்து பழைய பேருந்து நிலையம், காந்தி சிலை, காந்தி கலை மன்றம் வழியாக அம்மா உணவகம்…
சிவகாசியில், மின் கட்டண உயர்வை குறைக்கக் கோரி, கவன ஈர்ப்பு மனித சங்கிலி போராட்டம்
விருதுநகர் மாவட்டம் சிவகாசி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏராளமான அச்சகங்கள் மற்றும் சிறுகுறு தொழில் நிறுவனங்கள் உள்ளன. தமிழக அரசு, பரபரப்பு நேர மின் கட்டணம் என்றும், 430 சதவிகிதம் அளவிற்கு உயர்த்தியுள்ள நிலை மின் கட்டணம் உட்பட பல்வேறு வகைகளில்…
ராஜபாளையம் அருகே, அரசு பேருந்து மோதியதில், பாஜக நிர்வாகி உயிரிழப்பு
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகேயுள்ள கோதைநாச்சியார்புரம் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தையா (68). இவர் பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகியாக இருந்து வந்தார். இவர், ராஜபாளையத்தில் இருந்து வன்னியம்பட்டிக்கு அரசு பேருந்தில் சென்றார். வன்னியம்பட்டி விலக்கு பகுதியில் பேருந்து நின்றபோது ஆனந்தையா பேருந்திலிருந்து…
சிவகாசியில், ‘திருவாதிரை’ திருவிழா கொண்டாட்டம்..,’பூத்தேரில்’ எழுந்தருளிய சுவாமிகள்..!
விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் திருவாதிரை திருவிழா கொண்டாட்டத்தில், பூத்தேரில் சுவாமிகள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர். ஏராளமான பக்தர்கள் கண்டு ரசித்தனர்.விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் இன்று திருவாதிரை திருவிழா வழிபாடுகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. பிரசித்தி பெற்ற சிவன் கோவில்களில், மார்கழி மாத…
விருதுநகர் மாவட்ட நுகர்வோர் மையம் நடத்தும் தேசிய நுகர்வோர் தினவிழா, விழிப்புணர்வு ஊர்வலம்
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் விருதுநகர் மாவட்ட நுகர்வோர் மையம் நடத்தும் தேசிய நுகர்வோர் தினவிழா தொழில் வர்த்தக சங்கத்தில் வைத்து நடைபெற்றது. முன்னதாக தேசிய நுகர்வோர் தின விழிப்புணர்வு பேரணியை மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் நீதிபதி சக்கரவர்த்தி பேரணியை…
ராஜபாளையம் சடைஉடையார் சாஸ்தா கோயிலில் முப்பெரும் விழா
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சாஸ்தா கோயிலில் அன்னதான விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.ராஜபாளையம் முகில்வண்ணம் பிள்ளை தெருவில் அமைந்துள்ள மிகப் பழமையான ஸ்ரீ சடைஉடையார் சாஸ்தா கோயிலில் ஞானசாஸ்தா ஐயப்ப பக்தர்களின் 22– வது ஆண்டு முப்பெரும் விழாவாக நடைபெற்றது. மூலவர் சடை…
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி, திருநெல்வேலி மக்களுக்கு உணவு தயாரித்து அனுப்பும் இராஜபாளையம் MLA
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் செட்டியார்பட்டி பகுதியில் தனியார் திருமண மண்டபத்தில் வைத்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி திருநெல்வேலி மக்களுக்கு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் ஆணைக்கிணங்க இராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன் இராஜபாளையத்தில் நம்பர் ஒன் உணவு தயாரிக்கும் தனியார்…
இராஜபாளையம் பகுதிகளில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் SP தனிப்படை நடவடிக்கை
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நகர் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா கூலிப் போன்ற புகையிலை பொருட்கள் விற்பனை நடைபெறுவதாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாளுக்கு தகவல் கிடைத்தது இந்த தகவல் அடிப்படையில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தனிப்படை…
இராஜபாளையத்தில் எம் ஜிஆர், பெரியார் நினைவு தினத்தை முன்னிட்டு அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அதிமுகவின் நிறுவனத்தலைவர் எம் ஜி ஆர் நினைவுகளை முன்னிட்டு இராஜபாளையம் முடங்கியார் சாலையில் அமைந்துள்ள எம்ஜிஆர் சிலைக்கு அதிமுக மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கிருஷ்ணராஜ் தலைமையில் இராஜபாளையம் தெற்கு நகர செயலாளர் பரமசிவம், வடக்கு நகர…