சதுரகிரி மலை பாதை திறக்கும் தேதி அறிவிப்பு
சதுரகிரி மலைப்பாதையில் ஆடி அமாவாசையை முன்னிட்டு ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 5 ஆம் தேதிவரை காலை 6 மணி முதல் மதியம் 12 மணிவரை மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படவுள்ளனர். மதியம் 12 மணி வரை மட்டுமே பேருந்துகள்…
காரியாபட்டியில் நூற்பாலை தொழிலாளர்களுக்கான இலவச மருத்துவ முகாம்
காரியாபட்டியில் நூற்பாலை தொழிலாளர்களுக்கான இலவச மருத்துவமுகாம் நடை பெற்றது. விருதுநகர் மாவட்டம் ஸ்பீச் நிறுவனம், மற்றும் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை சார்பில், காரியாபட்டி அருகேயுள்ள தனியார் நுற்பாலையில் தொழிலாளர்களுக்கான மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் வட மாநில தொழிலாளர்கள் உட்பட…
காரியாபட்டி கணக்கணேந்தல் புத்துக்கோவிலில் ஆடி மாத பெளர்ணமியை முன்னிட்டு, சிறப்பு அபிஷேக ஆராதனை
காரியாபட்டி அருகே கணக்கணேந்தல் புத்துக்கோவிலில் ஆடி மாத பெளர்ணமியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை வெகு விமரிசையாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே கணக்கணேந்தல் கிராமத்தில் அமைந்துள்ள புத்துக்கோயிலில் சிறப்பு…
காரியாபட்டியில் ஸ்ரீ கபால காளியம்மன் கோவில் வருஷாபிஷேகம்
காரியாபட்டி அருகே ஸ்ரீ கபால காளியம்மன் திருக்கோவில் வருஷாபிஷேகம்திருவிழா நடைபெற்றது. விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் 16 அடி ஸ்ரீ கபால காளியம்மன் கோவில் சார்பில் வருஷாபிஷேகம் மற்றும் பாலாபிஷேகம் நடைபெற்றது. வருஷாபிஷேகத்தை முன்னிட்டு கணபதி ஹோமம், மஹா சங்கல்பம், பூர்ணாகுதி ,…
காரியாபட்டியில் தி.மு.க இளைஞர் அணி சார்பில் கலைஞர் நூலகம்
காரியாபட்டியில் தி.மு.க இளை ஞரணி சார்பில் கலைஞர் நூலகத்தை அமைச்சர் தங்கம் தென்னரசு திறந்து வைத்தார். விருதுநகர் காரியாபட்டியில் தி.மு.க. இளைஞரணி சார்பில் கலைஞர் நூலகம் அமைக்கப் பட்டது. இதன் திறப்பு வுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமை வகித்து நூலகத்தை…
லயன்ஸ் கிளப் மாவட்ட ஆளுநர் லயன் டாக்டர்.அய்யாதுரைக்கு வாழ்த்து
காரியாபட்டி லயன்ஸ் கிளப் தலைவர் அழகர்சாமி, அருப்புக்கோட்டை லயன்ஸ் கிளப் தலைவர் vகிருபா ராஜகுமார் மற்றும் நிர்வாகிகள் லயன்ஸ் கிளப் மாவட்ட ஆளுநர் லயன் டாக்டர்.அய்யாதுரைக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
திருச்சுழி வைத்திலிங்க நாடார் மேல்நிலைப்பள்ளியில் காமராஜர் பிறந்தநாள்
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி வைத்திய லிங்க நாடார் மேல்நிலைப் பள்ளியில் காமராசர் பிறந்த தின விழா நடை பெற்றது. விழாவிற்கு பள்ளித்தலைவர் முத்துமாரி நாடார் தலைமை வகித்தார். பள்ளிச்செயலாளர் பெரியண்ண ராஜன் அவர்கள் முன்னிலை வகித்தார். பள்ளித்தலைமை ஆசிரியர் செல்வராஜ் வரவேற்றார்.பள்ளியில்…
”முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்”
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைந்த திராவிட மாடல் அரசு மாணவ-மாணவியர்களுக்குப் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்களை அளித்துள்ளது, அதில் உலகிற்கே முன்னோடி திட்டமாக அமைந்தது ”முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்”. இன்று (15.07.2024) பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்த…
காரியாபட்டியில் சுரபி உண்டு உறைவிடப் பள்ளியில் காமராசர் பிறந்தநாள் விழா
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி சுரபி உண்டு உறைவிடப் பள்ளியில் பெருந் தலை வர் காமராசர் பிறந்த நாள் விழா நடை பெற்றது . ஒருங்கிணைந்த கல்வி இயக்க வட்டார மேற்பார்வை யாளர் மணிகண்டன் தலைமை வகித்தார். சுரபி அறக்கட் டளை நிறுவனர்…








