• Thu. Apr 25th, 2024

தூத்துக்குடி

  • Home
  • பத்திரமாக மீட்கப்பட்ட கர்ப்பிணிப் பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது..!

பத்திரமாக மீட்கப்பட்ட கர்ப்பிணிப் பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது..!

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் திருச்செந்தூர் சென்னை ரயிலில் சிக்கிய கர்ப்பிணி பெண் நேற்று ஹெலிகாப்டர் மூலமாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் இன்று அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.கடந்த 17 மற்றும் 18-ம் தேதிகளில் தூத்துக்குடி,…

தூத்துக்குடி விமான சேவை மீண்டும் தொடக்கம்..!

வரலாறு காணாத மழை வெள்ளம் காரணமாக, கடந்த 3 நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சென்னை – தூத்துக்குடி விமான சேவை இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக குமரிக்கடல் பகுதிகளில் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாரண பொருட்கள்..,

தூத்துக்குடியில் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு இராஜபாளையம் நகராட்சி சார்பில் 1 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் அனுப்பி வைத்தனர். விருதுநகர் இராஜபாளையம் கனமழை காரணமாக பாதிக்கப்பட்ட தூத்துக்குடி பகுதி மக்களுக்கு இராஜபாளையம் நகராட்சி மற்றும் கவுன்சிலர்கள் ஒன்றிணைந்து நிவாரண பொருட்கள்…

தூத்துக்குடியில் அத்தியாவசிய தேவைகளுக்கு வாட்ஸப் எண் அறிவிப்பு..!

தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக, பொதுமக்களுக்குத் தேவைப்படும் மருந்துகள், உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அவசர உதவிக்கு வாட்ஸப் எண் அறிவிக்கப்பட்டுள்ளது.தென் மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. ஆறுகள், ஏரிகள், குளங்கள்…

மருத்துவமனையில் நோயாளியின் மகனை கழுவிய வீடியோ ஆதாரத்துடன் வெளியிட்ட, தூத்துக்குடி மாவட்ட பத்திரிகையாளர் மீது எஃப் ஐ ஆர் பதிவு..,

மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்திய பொருட்களை நோயாளியின் மகனை கழுவிய வீடியோ ஆதாரத்துடன் செய்தியை வெளியிட்ட தூத்துக்குடி மாவட்ட பத்திரிகையாளர் மீது எஃப் ஐ ஆர் பதிவு செய்து தெற்கு காவல் நிலையத்தில் உட்கார வைத்ததால் பரபரப்பு தூத்துக்குடி…

சிறுவனை கத்தியை கழுவு சொன்ன டாக்டர்… (வைரல் வீடியோ)

ஆபரேசன் செய்த இரத்தம், சதை படிந்த அறுவைசிகிச்சை கத்தரி மற்றும் அறுவைசிகிச்சை உபகரணங்களை சிறுவனை கையால் கழுவச் செய்த தூத்துக்குடி அரசு மருத்துவமனை.மருத்துவர்களின் அலட்சியம்.! சமூக வலை தளங்களில் வைரலாகும் வீடியோ

உட்கட்சிப் பூசலால் திமுக கிளைச்செயலாளருக்கு அரிவாள் வெட்டு..!

தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் அருகே உட்கட்சிப் பூசலால், திமுக கிளைச்செயலாளர் அரிவாளால் வெட்டப்பட்டு, காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் திமுக வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட புதூர் பாண்டியாபுரத்தின் திமுக கிளை செயலாளராக இருப்பவர்…

திருச்செந்தூரில் அலைகடலென திரண்ட பக்தர்கள்..!

இன்று நடைபெற உள்ள சூரசம்ஹார நிகழ்வை கண்டுகளிக்க திருச்செந்தூரில் பக்தர்கள் அலைகடலென திரண்டுள்ளனர்.ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாத அமாவாசைக்கு மறுநாள் பிரதமை முதல் சஷ்டி வரை உள்ள 6 நாட்கள் கடைப்பிடிக்கப்படும் விரதம் கந்தசஷ்டி விரதமாகும். பக்தி சிரத்தையுடன் சஷ்டியில் விரதம்…

இன்று சூரசம்ஹாரம்.., தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை..!

திருச்செந்தூரில் கந்தசஷ்டி திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று நடைபெறுவதையொட்டி, தூத்துக்குடி மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.அறுபடை வீடுகளில் 2ம்படைவீடான திருச்செந்தூர் முருகன் கோவில், கடலுக்கு அருகில் உள்ள தலம் என்பதால், பல்வேறு சிறப்புக்களைக் கொண்டுள்ளது. இதனால், தினமும் ஆயிரக்கணக்கான…

திருச்செந்தூரில் தரிசன கட்டணத்தை ரத்து செய்யக்கோரி பக்தர்கள் போராட்டம்.., போலீஸ் தாக்குதல், 200க்கும் மேற்பட்டோர் கைது பரபரப்பு…

தரிசன கட்டணத்தை ரத்து செய்யக்கோரி திருச்செந்தூர் கோவில் அலுவலகம் முன்பு பக்தர்கள் போராட்டம். இந்து முன்னணி மாநில துணைத்தலைவர் வி பி ஜெயக்குமார் மாநில பொதுச் செயலாளர் டாக்டர் அரசு ராஜா மாநில செயலாளர் வழக்கறிஞர் குற்றாலநாதன் மாநில நிர்வாக குழு…