தீர்த்தத்துடன் மனு வழங்கிய அறக்கட்டளையினர்..,
மங்களதேவி கண்ணகி கோவிலுக்கு வருகை தந்த இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபுவிடம் மங்களதேவி கண்ணகி அறக்கட்டளை நிர்வாகிகள், காவேரி தீர்த்தத்துடன் மனு வழங்கினர். தேனி மாவட்டம் கூடலூர் அருகே பளியன் குடியிருப்பு மலையடிவாரம், வண்ணாத்தி (விண்ணேற்றி) பாறை மலை உச்சியில்…
திமுக சாதனை விளக்க நோட்டீஸ் விநியோகம்..,
தேனி தெற்கு மாவட்டம் கம்பம் தெற்கு நகர திமுக சார்பாக, நகர செயலாளர் (தெ) சி பால்பாண்டி ராஜா தலைமையில் திமுகவினர், அரசின் நான்கு ஆண்டு சாதனை விளக்க நோட்டீசை கம்பம் உழவர் சந்தையில் பொதுமக்களிடம், தமிழக அரசின் நான்காண்டு சாதனையான,…
வீரபாண்டி தேரோட்டத்தில் முதல் மரியாதை பிரச்சனை..,
தேனி மாவட்டம் வீரபாண்டி பேரூராட்சி தலைவராக இருந்து வருபவர் கீதா சசி. அவர் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மகாலட்சுமிடம் கோர்க்கை மனு கொடுத்துள்ளார். அந்த மனுவில், நான் கடந்த 2022-ம் ஆண்டு முதல் வீரபாண்டி பேரூராட்சியின்…
திமுக 4 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்
தேனி தெற்குமாவட்டம் கம்பம் வடக்கு நகர திமுக சார்பாக, திமுக அரசின் நான்காண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் கம்பம் ஏஎம் சர்ச் தெருவில் நடைபெற்றது. கம்பம் வடக்கு நகர செயலாளர் எம்.சி வீரபாண்டியன் கூட்டத்திற்கு தலைமை தாங்கினார், நகரத் துணைச் செயலாளர்…
ஒர்க்ஷாப்பில் தீ விபத்து… சிலிண்டர் வெடித்ததால் பரபரப்பு..,
கம்பத்தில் பழைய கார் உடைக்கும் ஒர்க்ஷாப்பில் நடைபெற்ற தீ விபத்தில், சிலிண்டர் வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கம்பம் மணிநகரம் கமராஜர் தெருவைச் சேர்ந்த முருகன்(60). இவர் அதே பகுதியில் பழைய கார்களை உடைத்து உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் ஒர்க்ஷாப் நடத்தி…
மகளிருக்கு பல்வேறு திட்டங்களை கொடுத்தது திமுக ஆட்சி- எம்.பி கனிமொழி
தேனி தெற்கு மாவட்ட திமுக மகளிர் அணி, மகளிர் தொண்டரணி, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள் அறிமுகம் மற்றும் மகளிர் பாக முகவர்கள் ஆலோசனை கூட்டத்தில் கம்பம் நடராஜன் நினைவு திருமண மண்டபத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தேனி தெற்கு மாவட்ட திமுக…
கோயில் திருவிழாவில் துடைப்பத்தால் அடித்துக் கொள்ளும் விநோத வழிபாடு
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே மறவபட்டியில் நடைபெற்ற கோயில் திருவிழாவில் சேற்றில் நனைத்த துடைப்பத்தால் ஒருவரை ஒருவர் அடித்துக் கொள்ளும் விநோத வழிபாடு நடைபெற்றது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள மறவபட்டி கிராமத்தில் முத்தாலம்மன் கோயில் சித்திரை திருவிழா ஒவ்வொரு…
போர்க்காலங்களில் பொதுமக்கள் செயல்பாடு, தீயணைப்புத்துறை சார்பில் ஒத்திகை நிகழ்ச்சி
தேனி மாவட்டம் கம்பம் நகராட்சி வளாகத்தில் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு துறை சார்பில், போர்க்காலங்களில் பொதுமக்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. காஷ்மீரின் பஹல்காமில் கடந்த 22-ம் தேதி பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில்…
குளிக்கச் சென்ற 16 வயது மாணவி நீரில் மூழ்கி பலி..,
தேனி மாவட்டம் கூடலூரைச் சேர்ந்தவர் ரமேஷ் இவர் கொத்தனார் தொழில் செய்து வருகிறார். ரமேஷ் கூடலூரில் இருந்து கோயம்புத்தூருக்கு சென்று ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக அங்கே குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது மனைவி மல்லிகா இவர்களுக்கு மணிகண்டன், நிவேதா (16), என்ற…
கோட்டாட்சியர் பள்ளி பேருந்துகள் தரம் குறித்து ஆய்வு..,
தமிழக முழுவதும் ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இந்தப் பள்ளி திறப்புக்கு முன்பே, ஆண்டு தோறும் பள்ளிகளில் குழந்தைகளை ஏற்றிச் செல்லக்கூடிய வாகனங்கள் தரமாக உள்ளதா? ஆவணங்கள் முறையாக உள்ளதா? வாகனங்கள் பாதுகாப்பாக உள்ளதா? என்பது குறித்து வருவாய்…




