கடையநல்லூரில் மதிமுக ஆலோசனைக் கூட்டம்..,
தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் ஆகஸ்ட் 10ஆம் தேதி மதிமுக சார்பில் மதச்சார்பின்மையும் கூட்டாட்சியும் என்ற தலைப்பில் பொதுச் செயலாளர் வைகோ பங்கேற்கும் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதற்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட அவைத்…
சங்கரநாராயணசாமி கோவிலில் கொடியேற்றம்..,
சங்கரன்கோவில், தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி திருக்கோவில் தென் தமிழகத்தின் மிகவும் புகழ் பெற்ற சிவ ஸ்தலங்களில் ஒன்று. இங்கு ஆண்டுதோறும் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் ஆடித்தவசு திருவிழா தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறுவது வழக்கம். விழா நாட்களில்…
கல்குவாரி குழியில் தவறி விழுந்து பலி! பொது மக்கள் சாலை மறியல்..,
தென்காசி அருகே குட்டையில் தவறி விழுந்து நாதஸ்வர கலைஞர் பலி முறையாக வேலி அமைக்கப்படாததே இறந்ததற்கு காரணம் என தென்காசி புதிய பேருந்து நிலையம் முன்பு நூற்றுக்கும் மேற்பட்ட பொது மக்கள் சாலை மறியல் இறந்தவர் உடலையும் வாங்க மாட்டோம் என…
அருவிகளில் எட்டாவது நாளாக குளிக்க தடை..,
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் சீசன் இருக்கும். இந்த காலத்தில் அங்குள்ள மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, புலியருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும். இதில் குளிப்பதற்காக தென்காசி மாவட்டத்தில் இருந்து…
குற்றாலத்தில் குடி மகன்களின் அட்டூழியம்..,
தென்காசி குற்றாலம் பராசக்தி நகர் பகுதிகளில் ஆயுதப்படை காவலர்கள் குடும்பம் மற்றும் பொதுமக்கள் குடியிருக்கும் பகுதியில் தொடர்ச்சியாக வெள்ளி, சனி ஞாயிறுகளில் மது பிரியர்கள் விடுதிகள் முன் சாலைகளில் மது அருந்துவதும் பொதுமக்களுக்கு போக்குவரத்திற்கு இடையூறாக இருந்து கொண்டு முகம் சுளிக்கும்…
டாக்டர் ராமதாஸ் பிறந்தநாள் விழா..,
பா.ம.க நிறுவனர் மருத்துவர் ராமதாசின் 87-வது பிறந்த நாளை கொண்டாடும் விதமாக, பாட்டாளி மக்கள் கட்சியினர் தென்காசி புதிய பேருந்து நிலையம் முன்பு பொதுமக்களுக்கு இனிப்பு இனிப்பு வழங்கி கொண்டாடினார்கள். இந்நிகழ்ச்சிக்கு தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் டாக்டர் சீதாராமன் தலைமை…
ராமநதி அணைக்கு செல்ல வேண்டாம் எச்சரிக்கை.,
தென்காசி மாவட்டம் கடையம் ராமநதி அணை முழு கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ளதால் உபரி நீர் செல்லும் கால்வாய் பகுதியில் பொதுமக்கள் மற்றும் கால்நடைகள் செல்ல வேண்டாம் என வருவாய்த்துறை சார்பில் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேற்படி உபரி நீர் செல்லும் கால்வாய்…
கூடுதல் பாடப்பிரிவு வழங்க கேட்டு கோரிக்கை மனு..,
தென்காசி சட்டமன்ற தொகுதி சுந்தரபாண்டியபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி கூடுதல் பாடப்பிரிவாக வரலாறு வணிகவியல் கணக்குப்பதிவியல் உள்ளடக்கிய பாடப்பிரிவு வழங்க கேட்டு கோரிக்கை மனு வை சிவ பத்மநாதன் வழங்கினார். சுந்தரபாண்டியபுரம் பேரூராட்சி மன்ற தலைவர் காளியம்மாள் செல்வகுமார் அவர்கள் கொடுத்த கோரிக்கை…
அதிமுகவைச் சேர்ந்தவர்கள் திமுகவில் இணைந்தனர்..,
கீழப்பாவூர் மேற்கு ஒன்றியம் குலசேகரபட்டி ஊராட்சி காமராஜர் நகர் பகுதி அதிமுகவைச் சேர்ந்தவர்கள் திமுகவில் இணைந்தனர். மாவட்ட மகளிர் அணி வலைதள பொறுப்பாளர் சாலி மேரி அவர்கள் ஏற்பாட்டில், காமராஜர் நகர் அதிமுகவை சேர்ந்த முத்து குமார், அந்தோணி ராஜ், நவீன்…
தென்காசியில் செய்தியாளர்களுக்கு அங்கீகாரம்…
கடையநல்லூர் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், செங்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ரூ.80 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நான்கு கூடுதல் வகுப்பறைகள் மற்றும் பேவர் ப்ளாக் தரை தளம் ஆகியவற்றை திறந்து வைக்க வருகை தந்த வடக்கு மாவட்ட அதிமுக…




