ஊதியம் வழங்கிட வலியுறுத்தி CITU சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்..,
தமிழக முழுவதும் ஊராட்சிகளில் வேலை செய்து வரும் 12,524 OHT டேங்க் ஆப்ரேட்டர்கள், தூய்மைப் பணியாளர்கள், தூய்மைக் காவலர்களை பணி நிரந்தரம் செய்து கால முறை ஊதியம் வழங்கிட வலியுறுத்திCITU சார்பாகமாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவர்…
டாஸ்மாக் ஊழியர்கள் வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்..,
22 ஆண்டுகளாக தமிழக அரசு மதுபானக் கடைகளில் பணிபுரிந்து வரும் அனைத்து டாஸ்மாக் (TASMAC) ஊழியர்களையும் பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்பதே முக்கிய கோரிக்கையாக, டாஸ்மாக் கூட்டமைப்பை சேர்ந்த ஐம்பதுக்கும் மேற்பட்ட ஊழியர்கள், சிவகங்கை அரண்மனை வாசலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அந்த…
விவசாயிகளை கவர்ந்த மண்டல மேலாளர்..,
சிவகங்கை மாவட்ட தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளராக 2022ஆம் ஆண்டு பொறுப்பேற்ற அருண் பிரசாத், கடந்த மூன்று ஆண்டுகளில் விவசாயிகளுடன் நெருக்கமான உறவை வளர்த்ததுடன், நெல் கொள்முதல் மையங்களை பல்வேறு இடங்களில் அமைத்து விவசாய வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தார்.…
சொந்த காலில் நிற்க முடியாத எடப்பாடி..,
சிவகங்கை தெற்கு ஒன்றிய திமுக சார்பில் முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் கூட்டுறவுத்துறை அமைச்சர் கே ஆர் பெரிய கருப்பன் தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட திமுக பேச்சாளர் நாஞ்சில் சம்பத் பேசும்போது, தமிழுக்காக உயிர் கொடுத்தவர்கள் தமிழர்கள். இப்போது…
அதிமுகவை மத்திய ஏகாதி பத்தியத்திடம் அடகு வைத்து விட்டார் எடப்பாடி..,
சிவகங்கை மாவட்டம்சிவகங்கை தெற்கு ஒன்றிய திமுக சார்பில் தமிழக முதல்வரின் பிறந்த நாளை முன்னிட்டுஒன்றிய செயலாளர் ஜெயராமன் தலைமையில்நகர மன்றத் தலைவர் துரை. ஆனந்த்அரசு வழக்கறிஞர் ஆதி அழகர்சாமி ஆகியோர் முன்னிலையில்மாபெரும் பொதுக்கூட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் கூட்டுறவுத்துறை அமைச்சர் கே ஆர்…
எதிர்க்கட்சி கூட்டணியில் ஒற்றுமை இல்லை..,
முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பது போல, கூட்டணி அமைத்தவர்கள், கூட்டணி அமைச்சரவை என்றும் மற்றொருவர் கூட்டணி தான், அமைச்சரவை என்றும் கூறுகின்றனர். எனவே வேறுபாடுகள் நிறைந்த அந்தக் கூட்டணி, ஒற்றுமை இல்லாத கூட்டணி. முப்பையூரில் நடைபெற்ற முதல்வர் பிறந்த நாள்…
மத்திய நாற்றங்கால் பண்ணை அமைக்க எதிர்ப்பு…
மானாமதுரை அருகே மத்திய நாற்றங்கால் பண்ணை அமைக்க சிறப்பு கிராம சபை கூட்டத்தில் கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள செய்களத்தூர் ஊராட்சியில் வனத்துறை சார்பில், மத்திய நற்றாங்கல் பண்ணை அமைக்க திட்டமிடப்பட்டு பணிகள் நடைபெற்றது.…
பணியை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டம்..,
சிவகங்கை அருகே சாத்தரசன்கோட்டை உடையரேந்தலைச் சேர்ந்த லிங்கம் மனைவி எஸ்தர் (54). இவர் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒப்பந்த தூய்மை பணியாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் ஆய்வு கூடத்தை சுத்தம் செய்தார். அப்போது ‘ஆசிட்’ புகை தாக்கி அவரது…
டேங்கர் லாரி தலைகீழாக கவிழ்ந்து விபத்து..,
சிவகங்கை மாவட்டம் படமாத்தூர் அருகே உள்ள தனியார் சக்கரை ஆலையில் இருந்து 30 ஆயிரம் லிட்டர் மொளசஸ் என்ற திரவத்தை ஏற்றிக்கொண்டு மதுபான ஆலைக்கு சென்றது. டேங்கர் லாரி, சோழபுரம் அருகே சென்றபோது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தலைகீழாக…
துண்டு பிரசுரங்களை வழங்கிய MLA செந்தில்நாதன்..,
கழகப் பொதுச் செயலாளர் புரட்சித்தமிழர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் ஆணைக்கிணங்க காளையார் கோவில் ஒன்றியத்தில் காளையார் கோவில் ஊராட்சியில் மாவட்ட அம்மா பேரவை சார்பாக கழக ஆட்சியில் செய்த நலத்திட்ட உதவிகள் மற்றும் சாதனைகளை விளக்கி துண்டு பிரசுரங்களை மாவட்ட அம்மா…