• Sun. Oct 12th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

சிவகங்கை

  • Home
  • விவசாய நிலங்கள் குடியிருப்பு பகுதிகளை நேரில் பார்வை

விவசாய நிலங்கள் குடியிருப்பு பகுதிகளை நேரில் பார்வை

தொடர் மழையால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்கள் குடியிருப்பு பகுதிகளை அதிமுக சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் செந்தில்நாதன் நேரில் பார்வையிட்டார். சிவகங்கை அருகே பெரிய கோட்டை கிராமத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் அங்குள்ள கண்மாய்கள் முழுவதுமாக நிரம்பியுள்ளது. இதனால் அங்கிருந்து வெளியேறும்…

மானாமதுரையில் டிடிவி தினகரன் பிறந்தநாள் விழா

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் அமமுக பொதுச் செயலாளர் டி டி வி தினகரன் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மானாமதுரை சிஎஸ்ஐ செவித்திறன் குறையுடையோர் உயர்நிலைப் பள்ளியில் மாணவர் மாணவிகளுக்கு அசைவ உணவுகள் வழங்கப்பட்டது.மாவட்ட செயலாளர் தேர்போகி பாண்டி…

மழையின் காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

சிவகங்கை மாவட்டத்தில் மழையின் காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறபித்துள்ளார். வானிலை அறிக்கையை தொடர்ந்து தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக சிவகங்கை மாவட்டத்திலும் நேற்று அதிகாலையில் இருந்து அவ்வப்போது பரவலாக…

சிறுமிக்கு சால்வை அணிவித்து பாராட்டிய டிஎஸ்பி…

தேவகோட்டையில் சாலையில் கண்டெடுத்த பணத்தை போலீசாரிடம் ஒப்படைத்த சிறுமியை டிஎஸ்பி சால்வை அணிவித்து பாராட்டினார். சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் ராம்குமார் என்பவர் தனது மகள் சிறுமி நிஷாந்தினியுடன் இருசக்கர வாகனத்தில் வீட்டுக்குச் செல்லும் பொழுது சாலையில் ஒரு பை கிடப்பதை கண்ட…

அம்பேத்கரின் 68 வது நினைவு நாள்

சிவகங்கை மாவட்டம் அம்பேத்கரின் 68 வது நினைவு நாளை முன்னிட்டு, அஇஅதிமுக சார்பில் அம்மா பேரவை செயலாளர் இளங்கோ மாலை அணிவித்து மரியாதை செய்தனர். சட்ட மேதை டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 68 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, இந்திரா…

புதிதாக அமைக்கப்பட்டுள்ள பூங்காவை திறந்து வைத்த கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர். பெரிய கருப்பன்

நியாயவிலைக்கடை பணியாளர்கள் தேர்வு முடிவடைந்தவுடன் தகுதியின் அடிப்படையில் பணி நியமனம் செய்யப்படவுள்ளனர் என கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் பேட்டியளித்தார். சிவகங்கை மாவட்டம் சிவகங்கை நகராட்சி சார்பு புதிதாக அமைக்கப்பட்டுள்ள பூங்காவை திறந்து வைத்த கூட்டுத்துறை அமைச்சர் கே.ஆர். பெரிய கருப்பன் செய்தியாளர்கள்…

வேலடிமடை கிராம மக்கள் போராட்டம்

கொலைவெறித் தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இளையான்குடி போலீசார் பாரபட்சம் காட்டுவதாக கூறி முற்றுகையிட்டு போராட்டம் இளையான்குடி அருகே உள்ள வேலடிமடை கிராமம். இங்கு கோவில் வழிபாடு தொடர்பாக இருதரப்பினர் இடையே இருந்து வந்த முன் விரோதம் காரணமாக இருளன்…

ரயில் நிலையத்தில் ரயில்வே பொது மேலாளர் ஆய்வு…

சிவகங்கை ரயில் நிலையத்தில் தென்னக ரயில்வே பொது மேலாளர் ஆய்வு மேற்கொண்டார். எம்எல்ஏ, நகர்மன்ற தலைவர் கோரிக்கை மனு வழங்கினார். சிவகங்கை ரயில் நிலையத்தில் தென்னக ரயில்வே பொது மேலாளர் RN சிங் தலைமையிலான தென்னகரயில்வே துறை அதிகாரிகள் சிவகங்கை ரயில்…

பாலிதீன் பைகள் பறிமுதல் செய்து அழித்தல்

சிவகங்கை நகராட்சியில் 300 கிலோ பாலிதீன் பைகள் பறிமுதல் செய்து நகர் மன்ற தலைவர், ஆணையாளர், சுகாதார அலுவலர் முன்னிலையில் அழிக்கப்பட்டது. சிவகங்கையில் 2 வீடுகளில் பாலிதீன் பைகளை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக வந்த புகார் எழுந்தது. இதையடுத்துசிவகங்கை நகர்…

முதியோர், மனவளர்ச்சி குன்றியவர்களுக்கு அன்னதானம்

சிவகங்கை மாவட்ட அம்மா பேரவை செயலாளர் மகன் பிறந்த நாளை முன்னிட்டு முதியோர், மனவளர்ச்சி குன்றியவர்களுக்கு அன்னதானம் வழங்கிய சின்னவர். சிவகங்கை மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ராமு இளங்கோவனின் புதல்வன் முத்தமிழ் அரசு பிறந்த நாளை முன்னிட்டு, சிவகங்கை திருப்பத்தூர்…