• Mon. Apr 29th, 2024

இராமநாதபுரம்

  • Home
  • பாராளுமன்றத்தில் தமிழக மீனவர்கள் கைது குறித்து விவாதிக்க தி.மு.க. நோட்டீஸ்

பாராளுமன்றத்தில் தமிழக மீனவர்கள் கைது குறித்து விவாதிக்க தி.மு.க. நோட்டீஸ்

ராமேஸ்வரம் மற்றும் மண்டபம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மீன்பிடிக்க சென்ற 55 மீனவர்கள் மீது எல்லை தாண்டி இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்து அனுமதியின்றி மீன் பிடித்தாக வழக்கு பதிவு செய்த இலங்கை கடற்படையினர், கைது செய்து சிறையில் அடைத்தனர்.…

முடிவுக்கு வரும் தூர்தர்சன் மற்றும் அகில இந்திய வானொலி ஒளிபரப்பு சேவை

26 ஆண்டுகள் இராமேஸ்வரத்தில் செயல் பட்டு வந்த தூர்தர்சன் தொலைக்காட்சி மற்றும் அகில இந்திய வானொலியின் சேவைகளின் ஒளிபரப்பை டிசம்பர் 31ஆம் தேதியுடன் முடிவுக்கு கொண்டுவருகிறது. இராமேஸ்வரம் இராமர் பாதம் செல்லும் வழியில் உயர் சக்தி ஒளிபரப்பு கோபுரம் 1060 அடி…

அத்தியூத்தில் மழைநீர் சூழ்ந்துள்ளதை பார்வையிட்ட பாஜக நிர்வாகிகள் சரிசெய்யும்படி கோரிக்கை விடுத்தனர்

இன்று காலை இராமநாதபுரம் ஒன்றியம் அத்தியூத்தி பஞ்சாயத்து இரணியன்வலசை கிராமத்தில்வீடுகளுக்கு செல்லும் பாதைகளில் மழைநீர் சூழ்ந்துள்ளதை பாஜக ஒன்றிய நிர்வாகிகளுடன் பார்வையிட்டு, பாதையில் தேங்கியுள்ள மழைநீரை அகற்ற சம்மந்தப்பட்ட ஊராட்சிமன்ற தலைவரிடமும், வட்டார வளர்ச்சி அலுவலர் அவர்களிடமும் கோரிக்கை வைக்கப்பட்டது. ஊராட்சிமன்ற…

மழை விட்டும் மழைநீர் வடியாததால் மக்கள் அவதி..

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம், வேதாளை பகுதிகளில் மழை விட்டும் தேங்கிய மழைநீர் வடியாததால் வீட்டைவிட்டு வெளியேற முடியாமல் மக்கள் தவிப்பு. ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 10 நாட்களாக தொடர்ந்து மிதமான மழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது.ராமநாதபுரம்…

தன்னலம் பாராமல் பிறர் உயிரை காத்து மனிதநேய சேவை செய்தவர்களுக்கு விருது

இராமநாதபுரத்தில் அனைத்து சமூக மக்களுக்காக கொரோனா நோய்தொற்று காலகட்டத்தில் 2020-2021 தன்னலம் பாராமல் பிறர் உயிரை காத்து மனிதநேய சேவை செய்த இராமநாதபுரம் மாவட்ட தமுமுக மருத்துவ சேவை அணிக்கு இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திக் விருது வழங்கி சிறப்பித்தார்கள்.…

ராமநாதபுரத்தில் காவல்துறையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே கடந்த நவம்பர் 21ம் தேதி கட்டவிளாகம் கிராம உதவியாளர் சுரேஷ் மணல் திருட்டை தடுக்கச் சென்ற போது அவர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தி, அவரது செல்போனை பிடுங்கி வீசியும், இரண்டு சக்கர வாகனத்தை அடித்து…

வைகை ஆற்றில் குளிக்க தடை.. கலெக்டர் அறிவுறுத்தல்

வைகை ஆற்றில் தண்ணீர் அதிகமாக செல்வதால் ஆற்றில் மக்கள் குளிப்பதை தவிர்க்க வேண்டும் ராமநாதபுரம் கலெக்டர் சங்கர்லால் குமாவத் வேண்டுகோள் விடுத்துள்ளார். வைகை அணையிலிருந்து திறந்து விடப்படும் உபரி நீர் பார்த்திபனூர் மதகு வழியாக ராமநாதபுரம் பெரிய கண்மாயில் சேமிக்கும் வகையில்…

தமிழீழத் தலைவர் பிரபாகரனை புகழ்ந்த சிங்கள ராணுவ ஜெனரல்

“பிரபாகரன் படிக்காதவராக இருக்கலாம், ஆனால் அவர் தனக்குள்ளேயும், தன்னைச் சுற்றியும், கடுமையான ஒழுக்கத்தை பேணினார். விடுதலைப் புலிகள் இயக்கத்தில் அவர் பெண் போராளிகளை தவறாகப் பயன்படுத்தியமைக்கு எந்த சான்றுமே கிடையாது. அவர் ஒரு அன்பான குடும்ப மனிதராக இருந்தார். சிறிலங்கா இராணுவத்தினர்,…

உடைந்த கண்மாயை ஊர் மக்களே சரி செய்த நிகழ்வு

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உடைந்த கண்மாயை கொட்டும் மழையில் ஊர் மக்களே ஒன்றுகூடி மணல் மூட்டைகளை கொண்டு சரி செய்தனர். பரமக்குடி தாலுகாவுக்கு உட்பட்ட சூடியூரில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள கண்மாயில் கசிவு ஏற்பட்டது. இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும்…

அரியவகை ’தோணி ஆமை’ சிக்கியது

ராமநாதபுரம் மாவட்டம், மன்னார் வளைகுடா கடலில் 4 1/2 ஆண்டுகளுக்குப் பிறகு தென்பட்ட அரியவகை ’தோணி ஆமை’ மீனவர் வலையில் சிக்கியதால் மீண்டும் கடலில் விடப்பட்டது. இந்தியப் பெருங்கடல், அரபிக்கடல், வங்காள விரிகுடா, மன்னார் வளைகுடா மற்றும் பாக் ஜலசந்தி ஆகிய…