முத்துலட்சுமி ரெட்டி அம்மையார் பிறந்தநாள் விழா..,
இந்தியாவின் முதல் பெண் மருத்துவரும் தமிழ்நாட்டின் சமூக சீர்திருத்த பெண்மணியுமான டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அம்மையார் அவர்களின் 140 வது பிறந்தநாள் விழா நாடெங்கும் கொண்டாடபட்டு வரும் நிலையில் இன்று புதுக்கோட்டை அரசு முத்துலட்சுமி ரெட்டி மருத்துவ கல்லூரியில் உள்ள அவரது…
அதிகாரிகளை திட்டி தீர்த்த பெண்களால் பரபரப்பு..,
புதுக்கோட்டை நகர்புறத்தில் 10 ரேஷன் கடைகள் இயங்கி வருகின்றன இந்த பத்து ரேஷன் கடைகளுக்கும் மண்ணெண்ணெய் வழங்கும் இடம் கீழ 2ம் வீதி பகுதியில் உள்ள ரேஷன் கடையாகும் இந்த கடையில் மாதத்தில் இரண்டு நாட்கள் மட்டுமே குடும்ப அட்டைக்கு மண்ணெண்ணெய்…
உங்களுடன் ஸ்டாலின் முகாமில் 800-கோரிக்கை மனு..,
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆவூர் மதயானிபட்டி மன்டையூர் ஆகிய ஊர் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் இன்று உங்களுடன் ஸ்டாலின் என்ற திட்ட முகாம் இன்று காலை 9 மணி முதல் மாலை 3 மணிவரை நடைபெற்றது. மிக பிரமாண்டமாக…
மகா வித்ய ப்ரத்யாங்கிரா பீடத்தில் திருவிழா..,
புதுக்கோட்டை மாநகராட்சிக்குட்பட்ட வடக்கு இரண்டாம் விதி பழனியாண்டி ஊரணி வடகரையில் அமைந்துள்ள ஸ்ரீ மகா வித்ய ப்ரத்யாங்கிரா பீடத்தில் ஆடித்திருவிழாவை முன்னிட்டு எட்டாம் ஆண்டு திருக்கல்யாணம் வைபவம் நடைபெற்றது. இந்த திருக்கல்யாணத்தில் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சீர்வரிசையாக கொண்டு…
பூமிநாதர் கோவிலில் சிறப்பு யாகம்..,
தமிழகத்தில் உள்ள சிவன் ஆலயங்களில் முக்கியமான ஆலயமாகவும் வாஸ்து ஆலயமாகவும் செவலூர் பூமிநாதர் ஆலயம் திகழ்கிறது. இந்த ஆலயத்தில் இன்று ஆடி வாஸ்து நாளை முன்னிட்டு சிறப்பு யாகம் நடைபெற்றது. இன் நிகழ்வில் தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து…
அவதூறாக பேசிய 2 பேர் மீது நடவடிக்கை எடுக்க புகார்மனு..,
புதுக்கோட்டை மாவட்ட மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் திருச்சி எம்பி துரை வைகோ ஆகியோரின் மீது அவதூறாக பேசிய திராவிட சொற்பொழிவாளர் நாஞ்சில் சம்பத் மற்றும் வல்லம் பசீர் ஆகிய 2பேர் மீது கடும்…
கனிம வள அலுவலகத்தில் புகார் மனு..,
புதுகோட்டை மாவட்டம் திருமயம் தாலுகா மாவூர் கிராமத்தின் புல எண் 234 மற்றும் 233 ஆகிய இடங்கள் அரசு புறம்போக்கு இடமாகும். இந்த இடத்தில் 24 ஏக்கர் இடம் இருப்பதாகவும் இந்த இடத்தில் அதே பகுதியை சேர்ந்த இரண்டு கிரஷர் உரிமையாளர்கள்…
அப்துல் கலாம் நினைவு பேரணி..,
மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் நினைவு தினத்தை முன்னிட்டு புதுக்கோட்டை புல்வயல் கிராமத்தில் அமைந்துள்ள செயிண்ட் ஜோசப் குளோபல் பள்ளி மாணவ மாணவிகள் இன்று புதுக்கோட்டை சேஷாத்திரி சாலையிலிருந்து அப்துல் கலாம் நினைவு பேரணியை நடத்தினர். இதில் அப்துல் கலாம்…
புலிமேல் கருப்பர் ஆலய ஆடி திருவிழா..,
புதுக்கோட்டை குளத்தூர் தாலுகா நார்த்தாமலை ஸ்ரீ புலிமேல் கருப்பர் ஆலய ஆடி திருவிழாவை முன்னிட்டு இன்று திருவிளக்கு பூஜை மிக விமர்சையாக நடைபெற்றது. திருவப்பூர் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆடி மாத சுமங்கலி விளக்கு பூஜை குழு சுப்பையாலட்சுமி அம்மாள் VS.ஷங்கர்பாக்கியலட்சுமி குடும்பத்தார்கள்…
திலகர் திடலில் உண்ணாவிரத போராட்டம்..,
இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தின் சார்பாக கோரிக்கைகளை வலியுறுத்தி திலகர் திடலில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. திமுக அரசு தேர்தல் வாக்குறுதி எண் 311 – ல் 20,000 இடைநிலை ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்கப்படும் என்ற…







