யாரைக் கண்டும் அஞ்ச வேண்டிய அவசியம் இல்லை..,
ஆச்சரிய குறியாக இருந்தாலும் தற்குறியாக இருந்தாலும் எந்த குறியாக இருந்தாலும் எங்களுக்கு கவலையில்லை. எங்களது குறித்த தேர்தல் குறி யாரைக் கண்டு அஞ்ச வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை எங்களுக்கு யாரும் போட்டியும் கிடையாது. கடந்த காலத்தில் விஜய் பாஜகவின் ஸ்லீப்பர்…
இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி பேட்டி..,
பொறுப்புள்ள எதிர்க்கட்சித் தலைவர் விவரங்களை தெரிந்து கொண்டு பேச வேண்டும். யூடியூபில் வருகின்ற செய்திகள் பேசுவதை எல்லாம் செய்திகள் என்று எடுத்துக்கொண்டு ஊடகங்களில் பேசிக் கொண்டிருக்கிறார் அவர். எடப்பாடி பழனிச்சாமி தொடர்ச்சியாக தான் ஒன்றிய அரசு சிறந்த சேவகர் என்று நிரூபித்துக்…
விஜயபாஸ்கர் செய்தியாளர் சந்திப்பு..
பிரதமர் தமிழகத்திற்கு இன்றுவந்த பொழுது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தமிழக மக்கள் நலன் சார்ந்த கோரிக்கைகளை கொடுத்துள்ளார். தற்பொழுது தான் தமிழக தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.. திமுக ஒரு பக்கம் கால அவகாசம் தேவையான கூறிக்கொண்டு மறுபக்கம்…
26 தேர்தலில் நிச்சயம் விஜய் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துவார்..,
விஜய் கடந்த காலத்தில் இளைஞரணி காங்கிரஸ் தலைவராக வருவதற்கு விருப்பப்பட்டு ராகுலுடன் பேச்சுவார்த்தை நடத்தியது உண்மைதான். 26 தேர்தலில் நிச்சயம் விஜய் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துவார். அதில் எந்த சந்தேகமும் கிடையாது கணிசமான வாக்குகள் அவருக்கு கிடைக்கும் கணிசமான வாக்குகள் அவருக்கு…
கும்பாபிஷேக விழாவிற்கு நிதியுதவி வழங்கிய கே. டி. ஆர்..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி சட்டமன்றத்தொகுதி விஸ்வநத்தம் ஊராட்சி காமராஜபுரம் காலனியில் அருள்மிகு: ஸ்ரீஜக்கம்மாள் திருக்கோவில்.. உள்ளது. இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுமென கோவில் திருப்பணி குழு கமிட்டி சார்பில் முன்னாள்…
ஜாக்டோ ஜியோ மாவட்ட அளவிலான வேலை நிறுத்த ஆர்ப்பாட்டம்..,
புதுக்கோட்டை மாவட்ட பழைய பேருந்து நிலைய அருகாமையில் இன்று நடைபெற்ற ஜாக்டோ ஜியோ அளவில் வாகன பிரச்சார இயக்கம் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசை கண்டித்தும் 2021 ஆம் ஆண்டு தேர்தல் கால…
வ உ சிதம்பரனாரின் 9 ம் ஆண்டு நினைவு நாள்..,
புதுக்கோட்டை மாவட்டத்தில் சுதந்திர போராட்ட தியாகி கப்பலோட்டிய தமிழன் வ உ சிதம்பரனாரின் 89 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு புதுக்கோட்டை அகில இந்திய வ.உ.சி பேரவை இன்று லேனா தனியார் திருமண மண்டபத்தில் அவருடைய திரு உருவப்படத்திற்கு மழை…
சுகந்த பரிமளேஸ்வரர் ஆலயத்தில் சங்காபிஷேகம்..,
கார்த்திகை மாதத்தில் முதல் சோமவாரத்தில் திங்கள் கிழமை அன்று சிவலிங்க திருமேனிக்கு சங்காபிஷேகம் நடைபெறும் இந்த சங்காபிஷேகம் மாலை வேளையில் சிவன் சன்னதிக்கு முன்பாக நடைபெறுவது வழக்கம். அதேபோல் புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே பிரசித்தி பெற்ற பழமைவாய்ந்த ஸ்ரீ.சுகந்த பரிமளேஸ்வரர்…
ஹாக்கி உலகக் கோப்பை வீரர்களுக்கு சிறப்பான வரவேற்பு..,
புதுக்கோட்டை மாவட்டத்திற்கு கொண்டுவரப்பட்ட ஹாக்கி உலகக் கோப்பை இயற்கை வளங்கள் நலத்துறை அமைச்சர் ரகுபதி தலைமையில் விளையாட்டு வீரர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர் தமிழகத்தில் நவம்பர் 28 முதல் டிசம்பர் 10 வரை நடைபெற உள்ள ஹாக்கி உலகக் கோப்பை காண…
காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு..,
புதுக்கோட்டை ஆட்டங்குடி காமராஜ் நகர் மேல விழாக்கு டி பகுதியை சேர்ந்த பெரிய தம்பியா பிள்ளை என்பவர்களின் மகன் மற்றும் மகள் சிங்காரவடிவேலன் தேவகி அருணாச்சலம் பிள்ளை ஆகியோர் புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று புகார் மனு வழங்கிய…







