• Thu. Jun 4th, 2026
WhatsAppImage2026-05-28at214307
previous arrow
next arrow
Read Now

பெரம்பலூர்

  • Home
  • தாலி கயிறுடன் நூதன முறையில் ஆர்பாட்டம்..,

தாலி கயிறுடன் நூதன முறையில் ஆர்பாட்டம்..,

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தங்கம் விலை உயர்வை கண்டித்து தாலி கயிற்றில் மஞ்சள் கோர்த்து இந்திய மக்கள் சேவை பிரிவு விவசாய சங்க மாநில தலைவர் தங்க சண்முகசுந்தரம் நூதன முறையில் போராட்டம் நடத்தினார். இந்தியாவில் தொடர்ந்து தங்கத்தின்…

ஜி கே வாசன் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்..,

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் GK.வாசன் 61 வது பிறந்தநாளை முன்னிட்டு, பெரம்பலூர் மாவட்டம் காரை ஊராட்சிக்குட்பட்ட மலையப்ப நகரில்மாநில கொள்கை பரப்பு செயலாளர் காரை ஆர்.சுப்ரமணியன் தலைமையில் மாவட்டத் தலைவர் சித்தார்த்தன் முன்னிலையில் கேக் வெட்டி இனிப்புகள் வழங்கி…

வாஜ்பாயின் பிறந்தநாள் முன்னிட்டு மருத்துவ முகாம்.,

மறைந்த பாரத பிரதமர் பாரத ரத்னா அடல் பிஹாரி வாஜ்பாயின் 100- வது பிறந்த நாளை முன்னிட்டு பெரம்பலூர் நான்கு ரோடு பகுதியில் அவரது திருவுருவப்படத்திற்கு பாஜக பெரம்பலூர் மாவட்ட தலைவர் முத்தமிழ் செல்வன் தலைமையில் பாஜகவினர் மாலை அணிவித்து மலர்…

ஸ்டாலினுக்கு மண்டல செயலாளர் பொறுப்பு..,

விடுதலை சிறுத்தைகள் கட்சியில் 234 தொகுதியிலும் மாவட்ட செயலாளர்கள், மற்றும் மண்டல செயலாளர்களை புதிதாக அறிவித்து வருகின்றார். அதனடிப்படையில் முன்னதாக மண்டல செயலாளர் பொறுப்பு வகித்த அன்பானந்தம் என்பவரை மாற்றிவிட்டு, மண்டல துணை செயலாளராக பொறுப்பு வகித்து வந்த வழக்கறிஞர் ஸ்டாலின்…

பெரம்பலூரில் ஒன்றிய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்..,

பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் காந்தி சிலை முன்பு ஒன்றிய அரசை கண்டித்து சிபிஐ(எம்), சிபிஐ, விசிக ஆகிய கட்சியினர் கண்டன கோஷம் எழுப்பி மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 2025 மின் திருத்த மசோதாவை ரத்து செய்ய வேண்டியும்,பொதுத்துறை…

அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து வீரவணக்கம்..,

சட்ட மேதை அம்பேத்கரின் 70வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி பல்வேறு அரசியல் தலைவர்கள் அம்பேத்கருக்கு புகழாரம் செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் திராவிடர் கழகம், விசிக உள்ளிட்ட அனைத்து கட்சியினர் பெரம்பலூர் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள அம்பேத்கர்…

கை.களத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழ் கூடல் நிகழ்ச்சி..,

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டத்திற்குட்பட்ட கை.களத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழ்க்கூடல் நிகழ்ச்சியானது அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் வையாபுரி தலைமையில் நடைபெற்றது. முதுகலை ஆசிரியர் ராமர் வரவேற்புரையாற்றியதை தொடர்ந்து வாலிகண்டபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் தமிழ் ஆசிரியர் மோகன், செம்மொழியின் (தமிழ்)…

திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்..,

திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான சர்ச்சையில் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் நைனார் நாகேந்திரன் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்ததை கண்டித்து பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் தமிழக அரசை…

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு தின அஞ்சலி..,

மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா- வின் 9 ஆண்டு நினைவு தினத்தையொட்டி மாவட்ட செயலாளர் இளம்பை.இரா.தமிழ்ச்செல்வன் தலைமையில்பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி நினைவு அஞ்சலி செலுத்திய பின்னர் அவரது திருவுருவ…

தமிழக ஆளுநரை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்..,

தமிழ்நாட்டில் பாதுகாப்பு பிரச்சனை இருக்கிறது என்றும் தீவிரவாதம் இருக்கிறது என்றும் தமிழ்நாட்டையும், தமிழர்களையும் பயங்கரவாதிகளாக சித்தரித்து அவதூறு பிரசாரம் செய்யும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து பெரம்பலூர் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் மாவட்ட தலைவர் சி.தங்கராசு தலைமையில் நடைபெற்ற மாபெரும்…