கள்ளக்காதலர்களை சேர்த்து வைத்த போலீசார்..,
திண்டுக்கல் அருகே கள்ளக்காதலர்களை சேர்த்து வைத்த வேடசந்தூர் போலீசார் – குழந்தைகள் நான்கு பேர் பரிதவித்து வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம் வேடசந்துாரை சேர்ந்த வைஷ்ணவி, தாய் மாமனை திருமணம் செய்து 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் திண்டுக்கல்லை சேர்ந்த சூர்யா(24) இவருக்கும்…
பாஜக இளைஞரணி சார்பில் கருப்புக்கொடி போராட்டம்..,
கோவையின் வளர்ச்சியைத் தடுக்கும்விதமாக மெட்ரோ ரெயில் திட்டத்திற்கான DPR-ஐ (Detailed Project Report) வேண்டுமென்றே சரியாக தயாரிக்காமல், அதற்குப் பொறுப்பை மத்திய அரசின்மீது திமுக அரசு தள்ளுவதாக போராட்டக்காரர்கள் குற்றம்சாட்டினர். அத்துடன், திமுக ஆட்சியில் கோவையில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது…
எஸ் எம் எஸ் ஐக்கிய சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்..,
கோவை சிவானந்தா காலனி அருகில் உள்ள பவர் ஹவுஸ் தலைமை அலுவலகத்தில் தமிழ்நாடு மின்வாரிய தொழிலாளர்கள் பொறியாளர்கள் காங்கிரஸ் கட்சியின் எஸ் எம் எஸ் இன் பிரிவு ஐக்கிய சங்கம் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் இரா கண்ணன்…
வாக்குச்சாவடி முகவர்களுக்கு அமைச்சர் விளக்கம்..,
ஒட்டன்சத்திரம் வாக்குச்சாவடி முகவர்களுக்கு அமைச்சர் சக்கரபாணி சிறப்பு வாக்காளர் திருத்தம் குறித்து விளக்கமளித்தார். சிறப்பு வாக்காளர் சீர்திருத்தம் (SIR)-க்கான வழிமுறைகள் குறித்து ஒட்டன்சத்திரம் தி.மு.க.சார்பில் வாக்குச்சாவடி முகவர்களுக்கான (BLA2) ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு அமைச்சர் அர.சக்கரபாணி…
திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றம்..,
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவில் கார்த்திகை தீப திருவிழாவிற்கான கொடியேற்றம் நூற்றுக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் இன்று நடைபெற்றது. திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கொண்டாடப்படும் விழாக்களில் கார்த்திகை தீபத் திருவிழா சிறப்பு வாய்ந்தது ஆகும். கார்த்திகை மாதம் 10 நாட்கள் நடைபெறும்…
ஸ்ரீவைகுண்டம் அணையை தூர்வார நடவடிக்கை எடுக்கப்படும் : கனிமொழி எம்.பி. பேட்டி…
தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் வரத்து குறைந்தவுடன் ஸ்ரீவைகுண்டம் தடுப்பணையை தூர்வார நடவடிக்கை எடுக்கப்படும் என்று கனிமொழி எம்.பி. தெரிவித்தார். தாமிரபரணி ஆற்றில் கடந்த 2023-ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப் பெருக்கின்போது, ஏரல் உயர்மட்ட பாலத்தின் வடப்பகுதியில் இணைப்பு சாலை பலத்த சேதமடைந்தது.…
முதல்வர் கோவையில் திறந்து வைக்க உள்ள செம்மொழிப் பூங்கா..,
கோவை, ஈரோடு மாவட்டங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரண்டு நாள் சுற்றுப் பயணம் – செம்மொழி பூங்கா இன்று 25 ஆம் தேதி திறந்து வைக்கிறார் !!! கள ஆய்வுப் பணிகளுக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவை, ஈரோடு மாவட்டங்களில் இரண்டு நாள் சுற்றுப்…
165 ஏக்கர் பரப்பளவிலான செம்மொழிப் பூங்கா…
கோயம்புத்தூர் மாவட்டத்தில் நாளை (25.11.2025) செவ்வாய்க்கிழமை காலை 11.45 மணியளவில்: மத்திய சிறைச்சாலை வளாகம், காந்திபுரத்தில் 165 ஏக்கர் பரப்பளவிலான செம்மொழிப் பூங்காவிற்கு, முதற்கட்டமாக 45 ஏக்கர் பரப்பளவில் 208.50 கோடி ரூபாய் செலவில் உலகத்தரத்தில் பல்வேறு நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள…
கொடைக்கானலில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு..,
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கொடைக்கானல் மேல்மலை செல்லும் மன்னவனூர் சாலையில் கூக்கால் பிரிவு இரட்டை போஸ்ட் அருகே தொடர் மழையின் காரணமாக சாலை ஓரத்தில் இருந்த மரம் விழுந்தது. போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதால் மரத்தை அகற்றும்…
“தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்”…
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு “தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்” என்று தமிழக முழுவதும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார் இன்று தேனி மாவட்டத்திற்கு வருகை தந்த நயினார் நாகேந்திரனுக்கு கிரேன் மூலம் ராட்சச…




